
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "லோக்பால் மசோதாவை வலுவான ஒன்றாக அறிமுகப்படுத்த அன்னா ஹசாரே முன் வைத்த மூன்று கோரிக்கைகளும் ஏறத்தாழ ஏற்கப்பட்டுள்ளனது. அதன்படி லோக் ஆயுக்தா மசோதா மாநிலங்கள் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தகவலை ஏற்கெனவே மத்திய அரசு தெரிவித்திருந்தது.