எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்
இன்று
சென்னையில் நடைபெற்றது.இதன் பிறகு மாநில தலைவர்
கே.கே.எஸ்.எம்.தெஹ்லான்
பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில்
ஈழத்தமிழர்
பிரச்சனையில் மத்திய அரசு தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழர்களின்
உணர்வுகளுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது.
புதுடெல்லி: முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று பேசிய காவி தோல் போர்த்திய காங்கிரஸின் மத்திய உருக்குத் துறை அமைச்சர் பேனி பிரசாத் வர்மா பதவி விலகக் கோரி, சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் திங்கள்கிழமை காலையில் கேள்வி நேரம் முடிந்ததும் பொது, முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை விவாதிக்கும் பூஜ்ய நேர அலுவல் நண்பகல் 12 மணிக்கு நடைபெற்றது.
புதுடெல்லி: நரேந்திர மோடியின் குஜராத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஊடகங்கள் மூடி மறைத்து வருகின்றன.
கடந்த மாதமும், இம்மாதமும் குஜராத்தின் சோட்டா உதய்பூரில் முஸ்லிம்களின் நிறுவனங்கள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. முஸ்லிம்களும், பழங்குடியினரும் இப்பகுதியில் அதிகமாக வசிக்கின்றனர். பழங்குடியினரை பயன்படுத்தி சங்க்பரிவார்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
தேனி மாவட்டம் அறிவகம் தாவா குழுவின் “திருக்குரானும் நவீன
விஞ்ஞானமும்” புத்தகம் வெளியீட்டு விழா சனிக்கிழமை 16-03-2013 கம்பம்
கோகுலம் யாதவர் மஹாலில் நடைபெற்றது.
 |
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்தீக் |
கடையநல்லூர் : மார்ச்16 அன்று கடையநல்லூரில்
மதினா நகர் மற்றும் பேட்டை பகுதிகளில் மார்க்க கல்வியின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு வலியுறுத்தும் விதமாக
சிறார்கள் கைகளில்
பதாகைகளை ஏந்தியவண்ணம் மாபெரும் பேரணி
நடைபெற்றது.