நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 15 ஜூலை, 2011

கேரளாவில் நான்கு இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பு

கேரளாவில் நான்கு இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பு

கோழிக்கோடு : கேரளாவில் நான்கு இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்த பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த வருடம் புனலூர், சாவக்காடு, மஞ்சேரி மற்றும் தமரச்செரி ஆகிய நான்கு நகரங்களில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான சுதந்திர தின அணிவகுப்பு நடக்கும் என தெரிவித்துள்ளது

வியாழன், 14 ஜூலை, 2011

இலவச நோட்டு புத்தகம் விநியோகம்

இலவச நோட்டு புத்தகம் விநியோகம்
உடுப்பி: மாணவர்களில் கல்விதரத்தை மேம்படுத்த பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா பல்வேறு சமுதாய நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. கர்நாடக மாநிலம் உடுப்பியில் பாப்புலர் ப்ரண்ட் சார்பாக இலவச நோட்டு புத்தகம் விநியோகிக்கப்பட்டது.

புதன், 13 ஜூலை, 2011

அடக்கு முறைக்கு அஞ்சாத அபூதர் அல் கிப்பாரி (ரலி) அவர்கள்.



அபுதர் அல் கிப்பாரி (ரலி) அவர்களின் வாழ்க்கையையும் அதில் நாம் பெற வேண்டிய படிப்பினைகளையும் அறிவோம்.அபுதர் அல் கிப்பாரி (ரலி) பற்றி ஓர் அறிமுகம்பெயர் : ஜுன்துப் இப்னு ஜுனாதாத் இப்னு சுப்யான் இப்னு உபைத் இப்னு ஹராம் இப்னு கிப்பார் இப்னு முலைல் இப்னு லம்hரா இப்னு பக்ர் இப்னு அப்து மனாத் இப்னு கினானா என்பதாகும்.
இவரது புனைப் பெயர் அபு தர் என்பதாகும்.மேலும் இவர் அல் கிப்பார் குலத்தைச் சேர்ந்தவர் ஆவார். தந்தையின் பெயர் :
ஜுனாதாத் இப்னு சுப்யான்தாயின் பெயர் : ரம்லத் பின்து வகீஆ ரலி அவர்கள்மனைவியின் பெயர் : உம்மு தர் ரலி அவர்கள் சகோதரரின் பெயர் :உனைஸ் இப்னு ஜுனாதா ரலி அவர்கள்ஆதாரம் :அஹ்மத் .சீரத்து அஃலாமுன் நுபலா.

செவ்வாய், 12 ஜூலை, 2011

மும்பை குண்டுவெடிப்பை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது

மும்பை குண்டுவெடிப்பை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது
உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது
பல அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு பலரை கடுமையாக காயமடையச் செய்த மும்பை குண்டுவெடிப்பை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது .