நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 10 நவம்பர், 2011

சமூக நீதி மாநாட்டை பற்றிய சுவர் விளம்பரங்கள்

கடையநல்லூர் -   பாப்பலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்த இருக்கும் இம்மாத 26மற்றும்27 ஆகிய தேதிகளில் இந்தியாவின் தலைநகரமான புதுடெல்லியில் (ராம் லீலா மைதானம்)வைத்து சமூக நீதி மாநாடு(Social Justice Conference) நடத்தப்பட இருக்கின்றது.
 
    நாடு முழுவதும் அதற்கான விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றது அதன் ஒரு பகுதியாக நமது ஊரிலும் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன் படங்கள் சில கீழே.............


முஸ்லிம் இளைஞர் மீது இந்துத்துவ வெறியன் தாக்குதல்



ஹைதராபாத் :  கடந்த 3 நாட்களாக ஹஜ்ஜுப் பெருநாளை முஸ்லிம்கள் கொண்டாடி வரும் வேலையில் ஹைதராபாத்தில் பல இடங்களில் முஸ்லிம் இளைஞர்கள் இந்துத்துவ வெறியர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவங்கள் தொடர்பாக இந்துத்துவ அமைப்பினரும் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெட்ரோல் உயர்வை திரும்பப்பெற வேண்டும் - மத்திய அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்

கோழிக்கோடு: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எண்ணெய் நிறுவனங்களின் விலை கட்டுப்பாட்டை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் 


அதிகாரத்தை தடுத்து மத்திய அரசு அதனை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என கேரள பாப்புலர் ஃப்ரண்டின் பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தெரிவித்துள்ளார்.

குஜராத் நீதிமன்றம் 31 நபர்களை குற்றவாளிகள் என அறிவித்தது!

அஹமதாபாத் :  குஜராத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம்களுக்கு சராசரியாக 10 ஆண்டுகளுக்கு பிறகு சிறிதளவு நீதி கிடைத்துள்ளது.

சர்தார்புரா நகரத்தில் இருக்கின்ற விஜாபூர் பகுதியில் கடந்த 2002 ஆம் ஆண்டு கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற இனக்கலவரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 33 முஸ்லிம்கள் உயிரோடு எரித்து

திருப்பூர் வெள்ள பெருக்கு நிவாரண பணிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI


திருப்பூர் மாவட்டத்தில் கடும் வெள்ள பெருக்கு சங்கிலி பள்ளம் ஓடை ,சம்மனை பள்ளம் ,நொய்யல் ஆறு போன்ற ஆறுகளில் ஏற்பட்ட கடும் வெள்ள பெருக்கு காரணமாக ஊருக்குள் தண்ணிர் புகுந்து 14 க்கும் மேற்பட்டவர்களை வெள்ளம் அடித்து சென்றது .இதுவரை 6 பேர்

திருப்பூரில் பாதிக்க பட்டவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஆறுதல்


திருப்பூர் நொய்யல் ஆற்று வெள்ள பெருக்கு காரணமாக அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்க பட்டுள்ளனர் .மேலும் அம்மக்கள் தங்க இடமின்றி,உணவு கிடைக்காமல் மிகவும் அவதி பட்டனர் .இதனை அறிந்த பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI  அவர்களை கல்யாண மண்டபத்தில் தங்க வைத்து மேலும் அவர்களுக்கு உண்ண உணவும் அளித்தது.வெள்ள நிவாரண முகாமில் பாதிக்க

நவம்பர் 11 தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு கேம்பஸ் ப்ரண்ட் சார்பாக வெளியிட பட்ட சுவரொட்டி


திருப்பூரில் வெள்ளத்தால் பாதிக்க பட்டவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆற்றிய உதவிகளை பற்றி தினகரனில் வந்த செய்தி



அன்னா ஹசாரேவையை இயக்குவதே நாங்கள் தான் : ஆர்.எஸ்.எஸ் தலைவர்


கொல்கத்தா : அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்ததிலிருந்தே அவர் உண்மையான காந்தியவாதி என்று ஒரு சாராரும் பிஜேபியின் கையாள் என்று இன்னொரு புறமும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் நெருப்பில்லாமல் புகையாது என்னும் பழமொழிக்கேற்ப ஆர்.எஸ்.எஸ் – அன்னா ஹசாரே இடையேயான உறவு நீண்ட கால நெருங்கிய உறவு என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

புனித ஹஜ் பயணிகளுக்கு சேவை புரிந்த விமன்ஸ் ஃபெடர்னிடி ஃபாரம்


  

மினா: சவூதி அரேபியாவில் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லும் புனித பயணிகளுக்கு சவூதி வாழ் இந்தியர்களுக்காக சேவையாற்றி வரும் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் அமைப்பைச் சார்ந்த சேவைத் தொண்டர்கள் சிறப்பானதொரு சேவையை கடந்த பல ஆண்டுகளாக ஆற்றி வருகின்றனர். இவர்களது சேவை ஹஜ்ஜிற்கும் செல்வோரின் சிரமங்களை குறைப்பதாக அமைந்துள்ளது. இந்நிலையில் இவ்வமைப்பின் பெண்கள் பிரிவான விமன்ஸ் ஃபெடர்னிடி ஃபாரமும் ஹாஜிகளுக்கு தங்களால் இயன்ற
சேவையை இவ்வாண்டு ஆற்றியுள்ளனர். 

அத்வானி யாத்திரை பாதை குண்டு: போலி என்கவுண்டருக்குத் திட்டம், அதிர்ச்சி தகவல்!


அத்வானி கொலை முயற்சி வழக்கில் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டுச் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன் என்று அழைக்கப்படும் பக்ருதீனை என்கவுண்டரில் சுட்டுக்கொல்ல காவல்துறை திட்டமிட்டுள்ளதாக நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் பாஜக-வின் தலைவர்களில் ஒருவரான அத்வானி ஊழல் எதிர்ப்பு ரத யாத்திரை வந்தார். அவர் அங்கிருந்து யாத்திரை செல்லும் வழியில் பைப் வெடிகுண்டு ஒன்று காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. 

சமூக நீதி மாநாட்டு தெரு முனை விளக்க பொதுக்கூட்டம்


வடகரை (நெல்லை மேற்கு):- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்த இருக்கும் சமூக நீதிக்கான மாநாடு பற்றிய தெரு முனை விளக்க பொதுக்கூட்டம் நெல்லை மேற்கு மாவட்டம் வடகரையில் வைத்து இன்று (௦10.11 .11 ) மாலை இனிதே நடைபெற்றது .


ஷேஹ்லா மசூத் கொலைவழக்கில் துப்புகிடைக்க சிபிஐ பேஸ்புக்கில் தேடல்

shehla-masood-facebook-295
32 வயதான மனித உரிமை போராளியான ஷஹ்லா மசூத், ஆகஸ்ட் 16 அன்று அடையாளம் தெரியாத நபரால் அவரது வீட்டுவாசலில் பட்டப்பகலில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.


கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் கலவரங்களை பற்றி முன்னால் அமைச்சர் ஐ.கே. ஜடேஜாவை நானாவதி கமிஷன் விசாரனை

M_Id_247019_Jadeja_arrives_at_the_office_of_Nanavati-Mehta_panel_on_Tuesday
மோடி அரசாங்கத்தின் ௨௦௦௨ –ஆம் ஆண்டில் குஜராத் நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்த ஐ.கே. ஜடேஜா, 2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற வகுப்பு வாத வன்முறைகள் பற்றி நானாவதி கமிஷனின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஜி.டி. நானாவதி மற்றும் அக்ஷ்ய மெஹ்தா ஆகியோரால் தொடர்ந்து அரை மணி நேரம் கேள்வி கணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

அணு ஆயுத தயாரிக்க ஈரான் முயற்சி:சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் அறிக்கை-ஈரான் மறுப்பு

5680321
வியன்னா : அணு ஆயுதங்களை தயாரிக்கும் பணிகளில் ஈரான் ஈடுபட்டிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் ஆதாரமாக இருப்பதாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சி(ஐ.எ.இ.எ) அறிக்கை வெளியிட்டுள்ளது.ஈரானின் அணுசக்தி திட்டங்களைக்குறித்து கவலை தெரிவிக்கும் இவ்வறிக்கை அணு ஆயுதங்களை தயாரிப்பதற்காக மட்டும் ஈரான் பல்வேறு சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறுகிறது.

முஸ்லிம் என்பதால் பணி நீக்கம்


பிலடெல்பியா : ஹோல் பூஃட்ஸ் மார்க்கெட்டின் முன்னால் பணியாளர் முஸ்லிம் என்பதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கிளேன் மேக் என்பவர் இஸ்லாத்தை ஏற்று தன்னை பாதித்த சில விமர்சனங்களால் இஸ்லாத்தை மறைவாக கடைபிடித்து வந்துள்ளார்.
அவர் கடந்த செவ்வாய் அன்று பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தான் முஸ்லிம் என்பதால் பணியிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

எண்னெய் நிறுவனங்களின் சுயாட்சியை நீக்க கோருக்கிறது, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா

1 - 7 - E.M. Abdul Rahman addressing_0
புது டெல்லி : இந்திய அரசை பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும், ரத்து செய்ய கோரி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் தலைவர், E. M. அப்துல் ரஹ்மான் கேட்டுக்கொண்டார்.

குஜராத் இனப்படுகொலை: 31 ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை

sardarbura accused
அஹ்மதாபாத் : குஜராத் இனப் படுகொலையின் போது 22 பெண்கள், எட்டு மாதம் பருவமுடைய குழந்தைகள் உள்பட 33 முஸ்லிம்களை உயிரோடு எரித்துக் கொலைச் செய்த வழக்கில் 31 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது விரைவு நீதிமன்றம் கூட்டுப் படுகொலையில் பலியானவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதன், 9 நவம்பர், 2011

அப்துல் கலாம் யாருடைய பிரதிநிதி?

APJ_Abdul_Kalam_Kudankulam_295
கூடங்குளம் அணுமின் நிலையம் எல்லா விதத்திலும் பாதுகாப்பானது. இந்தியாவை உலக சக்தியாக மாற்றுவதில் இம்மின்நிலையம் மகத்தான பங்கினை வகிக்கும் என முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் இந்நாட்டு குடிமக்களுக்கு உறுதியளித்துள்ளார். போதாக் குறைக்கு அணுமின் நிலையத்தை சுற்றிலும் வசிக்கும் மக்களுக்கு ரூ.200 கோடிக்கான 40 பக்க திட்ட அறிக்கையையும் தமிழில் வெளியிட்டுள்ளார்.

ஆசியா முழுவதும் உளவுத் துறையை பரப்பி வருகிறது இஸ்ரேல்

mostofi20111107193557920
தெஹ்ரான் : இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாத் அதன் செயல்பாட்டு மற்றும் உளவு மையங்களை பல ஆசிய நாடுகளில் பரப்பி வருவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


குஜராத்:சர்தார்புரா கூட்டுப் படுகொலை வழக்கில் 31 பேர் குற்றவாளிகள்

sadarpura
அஹ்மதாபாத் : 2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது சர்தார்புராவில் 33 பேரை உயிரோடு தீவைத்து கொலைச் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 73 பேரில் 42 நபர்களை குஜராத் விரைவு நீதிமன்றம் விடுவித்துள்ளது. மீதமுள்ள 31 பேர் குற்றவாளிகள் என அறிவித்தது.

புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்: எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்



news_image_2011-08-23_24130புதுடெல்லி : பங்களாதேசை பிறப்பிடமாக கொண்ட எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் சர்ச்சைக்காக பிறந்தவர் போலும். இப்பொழுது மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார்.



முஸ்லிம்களுக்கு 5 மனைவிகள் 25 பிள்ளைகள் - பிரவீன் தொகாடியா

அஹமதாபாத்: ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தின் சாமியார்களின் பிரிவான‌ விஷ்வ ஹிந்து பிரிஷத்தின் (வி.ஹெச்.பி) மூன்று நாள் நிகழ்ச்சி குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பிரானா நகரில் நடைபெற்றது. இமாம் ஷாபா தர்கா அருகே வைத்து நடைபெற்ற இம்மாநாட்டில் வி.ஹெச்.பி.யின் பொதுச்செயலாளர் கலந்து கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான விஷப்பேச்சுக்களை அள்ளி தெளித்திருக்கிறார்.

செவ்வாய், 8 நவம்பர், 2011

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நெல்லை மேற்கு மாவட்டத்தில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது


SDPI மீதான காவல் துறையின் அடக்குமுறை தொடர்ந்தால் தமிழக சட்ட மன்றம் முற்றுகையிடப்படும்

சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியாவின் நிர்வாகிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல் துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது . SDPI ன் துறைமுகம் தொகுதி தலைவர் அமீர் சுல்தான் ,திரு.வி.க நகர் தொகுதி தலைவர் ஜியாவுல்லா

அமெரிக்காவை எதிர்கொள்ள அணு ஆயுதங்கள் தேவையில்லை-ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத்

WO-AH711_USIRAN_G_20111108182253
டெஹ்ரான் : அமெரிக்காவை எதிர்கொள்ள அணு ஆயுதங்கள் தேவையில்லை என ஈரானின் அதிபர் அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார். மோதலுக்குத்தான் அமெரிக்கா தயாராகிறது என்றால் ஈரானின் பதிலடியை குறித்து சிந்தித்து அமெரிக்காவிற்கு துக்கமடைய வேண்டிய சூழல் ஏற்படும் என நஜாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) நடத்திய பெருநாள் சந்திப்பு & விளையாட்டு தின விழா


07112011096
அமீரகத்தில் பல்வேறு சமூக நல பணிகளை ஆற்றி வரும் எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) தியாகத் திருநாளை முன்னிட்டு பெருநாள் சந்திப்பு மற்றும் விளையாட்டு தின விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.


சிமி தொடர்பு:பொய் வழக்கில் கைதுச்செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் விடுதலை

Karnataka-map3
பெங்களூர் : இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்துடன்(சிமி) தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி கர்நாடகா மாநிலம் பெல்காமில் பதிவுச்செய்யப்பட்ட 2 வழக்குகளில் 11 முஸ்லிம் இளைஞர்களை நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என கூறி விடுதலைச்செய்துள்ளது. 2008-ஆம் ஆண்டு பதிவுச்செய்யப்பட்ட இவ்வழக்கில் பெல்காம் அமர்வு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் முஸ்லிம் இளைஞர்களை
விடுதலைச்செய்வதாக அறிவித்தார்.

இந்தியாவில் இதுவரை தீர்ப்பு அளிக்கப்படாத வழக்குகள் 72 லட்சம்

criminal
புதுடெல்லி : இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில் இதுவரை 72 லட்சம் குற்றவியல் வழக்குகள் தீர்ப்பு அளிக்கப்படாமல் தேங்கியுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை, கலவரம், பாலியல் வன்புணர்வு ஆகிய வழக்குகள்தாம் தீர்ப்பளிக்கப்படாத வழக்குகளில் பெரும்பகுதியாகும்.

சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக குஜராத் ஐ.பி.எஸ் அசோசியேசன் தீர்மானம்

sanjiv-bhatt_new
அஹ்மதாபாத் : மோடி அரசு சஸ்பெண்ட் செய்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக குஜராத் ஐ.பி.எஸ் அசோசியேசன் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.நேற்று நடந்த கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாதுகாப்பை ஒருங்கிணைக்க சிறப்பு அதிகாரியை நியமிக்கவேண்டும்-சஞ்சீவ் பட் கோரிக்கை

Centre_Asks_Mod11196
அஹ்மதாபாத் : குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரத்தை சமர்ப்பித்த குஜராத் மாநிலத்தின் மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் தனது பாதுகாப்பு பொறுப்பை ஒருங்கிணைக்க சிறப்பு அதிகாரியை நியமிக்கவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

கூடங்குளம்:பாதுகாப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட எதிர்ப்பாளர்கள் கோரிக்கை


09k.jpg.crop_display
திருநெல்வேலி :  தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றுள்ளது. அணுமின்நிலையத்தின் நிலையை குறித்த அறிக்கை உள்பட ஏராளமான கோரிக்கைகளை நிபுணர் குழுவிடம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உள்ளூர் மக்கள் வைத்துள்ளனர்.

திங்கள், 7 நவம்பர், 2011

அனைவருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்!


காய்ந்த பாலைவன 
                            தேசத்தில் 
காயாமல் நிலைத்திருக்கின்ற

இப்றாஹிம்(அலை)-ன் தியாகம்

நினைவிலும் உணர்விலும்

என்றும் நிழைக்கட்டும்


இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்


                                   ப்ரியமுடன்
                     மௌலவி ஹாபிழ் ஜெ.ஜாபர் அலி உஸ்மானி                                                                  மாவட்ட தலைவர்                                       
                                      பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா                                            நெல்லை மேற்கு மாவட்டம்.

தமிழக சட்ட மன்றம் முற்றுகையிடப்படும் SDPI ன் மாநில தலைவர் K.K.S.M தெஹலான் பாகவி பேச்சு..........



சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியாவின் நிர்வாகிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல் துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது . SDPI ன் துறைமுகம் தொகுதி தலைவர் அமீர் சுல்தான் ,திரு.வி.க நகர் தொகுதி தலைவர் ஜியாவுல்லா மற்றும் நிர்வாகி அப்துல்லா ஆகியோர் பொய் வழக்கு ஒன்றில் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர் .அரசியல் காழ்புணர்வின் காரணமாக SDPI

தென்காசியில் குண்டு வெடிப்பு - ஹிந்து தீவிரவாதிகளுக்கு தொடர்ப்பா?


தென்காசி அருகில் உள்ள பண்பொழி யில் பள்ளி சிறுவன் டெடனேட்டர் வெடிபொருள் வெடித்ததில் காயமடைந்தான் . இது தொடர்பான போலீஸ் விசாரணையில் அதே பகுதியில் சட்டவிரோதமாக வெடிபொருள்கள் பதுக்கி வைத்திருந்த ராஜேந்திரனை போலீஸ் கைது செய்தது . அவரிடமிருந்து ஏராளமான வெடி பொருட்கள் கைப்பற்றபட்டன .



ஞாயிறு, 6 நவம்பர், 2011

ஹஜ் இனிய நினைவுகள்...


 சில காட்சிகள் உங்களுக்காக. 


Fraternity Forum to deploy 1,000 volunteers in holy sites


JEDDAH: The India Fraternity Forum, a social service organization, announced its preparations for Haj with 1,000 volunteers ready to serve the pilgrims in the holy sites of Mina and Arafat.
“One thousand men and women have registered to serve the pilgrims,” E. M. Abdulla, general coordinator of the group, told Arab News. The organization began their Haj volunteer service eight years ago.

கல்வியிலும் பொருளாதாரத்திலும் முஸ்லிம்கள் பின்தங்கியிருப்பது குறித்த ஆவணப்படம்.


Hyderabad-City-of-Pearls
ஹைதராபாத் : சுல்தான் முஹம்மது குளி குத்துப்ஷா 1591 ல் ஹைதராபாத்தை நிறுவினார். நகரத்தின் தனிப்பட்ட கலாச்சாரம் பார்க்கும் ஒவ்வொருவரையும் கவரும் தன்மையுடையது. இருப்பினும் சுதந்திரத்துக்கு பிறகு கல்வியிலும்
பொருளாதாரத்திலும் முஸ்லிம்கள் நலிவடைந்துவிட்டனர்.

தொப்பிகளுக்கும், சலிப்படையும் பேச்சுக்கும் உண்ணாவிரதத்தில் இடமிருக்ககூடாது, மோடி அலுவலகம் உத்தரவு



modi1
காந்திநகர் : சமீபத்தில் வெவ்வேறு தருணத்தில் இரண்டு முஸ்லிம்கள் தொப்பி, அரபுகளின் தலைப்பாகையை வழங்கி அதை மோடி நிராகரித்ததைப் போன்ற சங்கடமானநிலை திரும்பவும் நடக்கக்கூடாது என்று மோடியின் அலுவலகம் உத்தரவு பிறப்பித்திருப்பதாக தெரிகிறது.