நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 4 பிப்ரவரி, 2012

இதுதான் அரபு நாட்டின் .....வாழ்கை


அரபு நாட்டில் வேலை பார்தவர்களுக்கு இது சிரிப்பதற்கும், இப்போது வேலை பார்பவர்களுக்கு இது சிந்திப்பதற்கும், இனி அரபு நாட்டில் வர விரும்புகிறவர்களுக்கு உண்மை நிலை புரிவதற்கும்.......அரபு நாடு என்றால் இப்படி எல்லாம்தான்......!!!

1,
இங்கே, பெட்ரோலுக்கு குடிக்கிற தண்ணீரை விட விலை குறைவு.

2,
பல வாரங்கள்க்குள்ளில் பெரிய கட்டிடங்கள் கட்டி முடிக்க படும்.

3,
படிப்பு இல்லாதவங்களுக்கு.......படித்தவர்களை விட அதிக சம்பளம். ( சிரிக்க மட்டும் )

4,
உண்மையானதிறமைஇருந்தாலும்....ஜால்ரா...அடிக்கிரவங்களுக்குதான் முக்கியத்துவம் வழங்கப்படும்.

5,
கம்பனிகளுக்கு, வேலையாட்களை பிடிக்கா விட்டால்...எந்த காரணமும் இல்லாமல் வேலையை விட்டு தூக்கலாம்.

6,
சிபாரிசு இருந்தால் எந்த ஒரு அடி முட்டாளுக்கும் பெரிய பதவிகள் கிடைக்கும்.

7,
கம்பெனி முதலாளியிடம், அலுவலக அதிகாரிகளை விட டீ பாய்கும், டிரைவருக்கும்தான் உறவு அதிகமாக இருக்கும்.

8,
கட்டிடங்களுக்கு அதன் உடமஸ்தனை விட, அதன் காவல்காரனுக்கு அதிகாரம் அதிகமாக இருக்கும்.

9,
அரபிகளின் மனசும், அரபு தேசத்தின் சீதோஷ்ணநிலையும் நமக்கு புரியாது. எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும்.

10,
பாலைவனமாக இருந்தாலும்,எல்லா இடமும் பச்சைபசேலென இருக்கும்.

11,
அரபு நாட்டில் நீங்கள் பணம் சம்பாதிக்கா விட்டால், உலகில் எந்த ஒரு மூலையிலும் நீங்கள் பணம் சம்பாதிக்க மாட்டீர்கள்.

12,
நேரம் சீக்கிரமாக போகும், ஒரு வெள்ளிகிழமையிலிருந்து அடுத்த வெள்ளிக்கிழமைக்கு உள்ள தூரம் ரொம்ப குறைவாக நமக்கு தோன்றும்.

13,
எந்த ஒரு கல்யாணம் பண்ணாத வாலிபனின் கனவு, சொந்த மண்ணில் போகும் விடுமுறையும், அவன் திருமணமும் என்றால்....திருமணம் ஆனவர்களின் கனவு பாமிலி விசாவும், அதன் பிறகு வரும் சிலவுகளும்.

14,
நமக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை கடைவியாபாரிகள் அவர்களுடைய வாகனத்திலேயே நாம் இருக்கும் இடத்தில் கொண்டு தருவார்கள்.

15,
ஒவ்வொரு 5 கிலோமீட்டர் தூரத்திற்கும் ஷாப்பிங்மால் இருக்கும்.

16,
நம் நாட்டின் சாலையின் நீளமும், இங்குள்ள சாலையின் வீதியும் சமமாக இருக்கும்.

17,
போக்குவரத்து சிக்னல்கள் பச்சை நிறம் வரும்போது அது இந்தியா காரனுக்கும், பெங்கால் காரனுக்கும் போவதற்கும், மஞ்சள் நிறம் வரும்போது எகிப்து காரனுக்கும்,பாகிஸ்தான் காரனுக்கும் போவதற்கும், சிகப்பு நிறம் வரும்போது அரபிகளுக்கும் போவதற்காக இருக்கும்.

18,
இந்தியாவுக்கு போன் பண்ண பணம் செலவு ஆவதை விட அரபு நாட்டிற்க்குள்ளேயே போன் பண்ண கூடுதல் செலவு.

இதுதான் அரபு நாட்டின் .....வாழ்கை


அரபு நாட்டில் வேலை பார்தவர்களுக்கு இது சிரிப்பதற்கும், இப்போது வேலை பார்பவர்களுக்கு இது சிந்திப்பதற்கும், இனி அரபு நாட்டில் வர விரும்புகிறவர்களுக்கு உண்மை நிலை புரிவதற்கும்.......அரபு நாடு என்றால் இப்படி எல்லாம்தான்......!!!

1,
இங்கே, பெட்ரோலுக்கு குடிக்கிற தண்ணீரை விட விலை குறைவு.

2,
பல வாரங்கள்க்குள்ளில் பெரிய கட்டிடங்கள் கட்டி முடிக்க படும்.

3,
படிப்பு இல்லாதவங்களுக்கு.......படித்தவர்களை விட அதிக சம்பளம். ( சிரிக்க மட்டும் )

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

ஹிந்து வாஹினி உறுப்பினர்கள் ஜாமீனில் விடுதலை


ஹைதரபாத்: கடந்த நவம்பர் மாதம் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்ட வழக்கில் ஹிந்து வாஹினி அமைப்பினரைச்சேர்ந்த 6 நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டு 90 நாட்களாகியும் காவல்துறையினர் அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை சமர்பிக்காததால் அவர்கள் அனைவரும் நம்பள்ளி குற்றவியல் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை அடைந்துள்ளனர்.
ஜாமீனில் விடுதலையான் ஹிந்து வாஹினி தீவிரவாதிகள்

இஸ்லாமியவாதிகள் தலைமையிலான எதிர்கட்சியினருக்கு வெற்றி


குவைத் சிற்றி:குவைத் பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமியவாதிகளின் தலைமையிலான எதிர் கட்சியினர் மகத்தான வெற்றியை ஈட்டியுள்ளனர். 

மொத்தம் 50 இடங்களில் 23 இடங்களை கைப்பற்றிய இஸ்லாமியவாதிகள் தலைமையிலான எதிர்கட்சியினர் மொத்தம் 34 இடங்களை கைப்பற்றியுள்ளனர். முந்தைய பாராளுமன்றத்தில் 4 பெண்கள் இடம் பெற்றிருந்தனர். ஆனால், இம்முறை ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.


மேற்குவங்காள மாநிலத்தின் மேலும் 19 குழந்தைகள் மரணம்


மால்டா/பங்குரா:கடந்த இரு தினங்களில் மேற்குவங்காள மாநிலத்தின் மால்டா, பங்குரா மாவட்டங்களில் மேலும் 19 குழந்தைகள் மரணமடைந்துள்ளனர்.

பங்குரா சம்மிலானி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 குழந்தைகளும், மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 9 குழந்தைகளும் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இஸ்ரேலை எதிர்ப்பவர்களுக்கு ஈரான் உதவும் – காம்னஈ


டெஹ்ரான்:உலகின் புற்றுநோயான இஸ்ரேலை எதிர்க்கும் எந்த நாடுகளுக்கும், போராட்டங்களுக்கும் ஈரானின் உதவி கிடைக்கும் என ஈரானின் ஆன்மீக உயர்தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னஈ தெரிவித்துள்ளார்.

1979-ஆம் ஆண்டு ஈரானில் நடந்த இஸ்லாமிய புரட்சியின் நினைவு தினத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் அவர்.

செருப்படி வாங்கியும் திருந்தாத இந்து முன்னனியினர்

சென்னை: சமீபத்தில் பேச்சுவார்த்தைக்கு சென்ற கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்று கூட பாராமால் தாக்கி பின்னர் பெண்களிடம் செருப்படி வாங்கி சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கின்றனர் சில இந்து முன்னனி நிர்வாகிகள்.


முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து: உச்சநீதிமன்றம்


டெல்லி : 2ஜி வழக்கில் தொடர்புடைய அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஸ்பெக்ட்ரம் லைசென்களையும் உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

11 தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122  லைசென்ஸ்களையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த 122 லைசென்ஸ்களில் 85 லைசென்ஸ்கள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.


வியாழன், 2 பிப்ரவரி, 2012

உலக நாடுகளின் குப்பை தொட்டியா இந்தியா?


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதி மலைகிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மா, கொய்யா உள்ளிட்ட மரக்கன்றுகளை பயிரிட்டுள்ளனர்.சமவெளியாக இல்லாத இந்த மலை பகுதிகளில் மரங்களுக்கு  தண்ணீர் பாய்ச்ச நூதன முறையை கடைபிடித்து வருகின்றனர்.



இவர்கள் வளர்க்கும் ஒவ்வொறு கன்றுகளுக்கு அருகில் ஒரு மண் பானையை வைத்து நீரை நிரப்புகின்றனர். பானையின் கீழ் பகுதியில் சிறு துவாரம் போட்டு விடுகின்றனர்.


அஜ்மல் கஸாபிற்கு நீதி கிடைக்கவில்லை – அமிக்கஸ் க்யூரி


26/11 மும்பை தாக்குதல் வழக்கில் கைதான முஹம்மது  அஜ்மல் கஸாபிற்கு சுதந்திரமான, நீதியான விசாரணை கிடைக்கவில்லை என உச்சநீதிமன்றத்தால் அஜ்மல் 

கஸாபிற்காக நியமிக்கப்பட்ட வழக்குரைஞர்(அமிக்கஸ் க்யூரி) ராஜு ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர் நீதிபதி அஃப்தாப் ஆலம் தலைமையிலான டிவிசன் பெஞ்ச் முன்பாக இதனை தெரிவித்தார். அவர் கூறியதாவது:இந்திய குற்றவியல் சட்டத்தின் 302-ம் பிரிவின் கீழ் கொலைக் குற்றச்சாட்டு கஸாப் மீது சுமத்தப்பட்டிருந்தாலும், இந்தியாவுக்கு எதிராக போர் நடத்த மேற்கொண்ட சதியில் அவர் பங்கேற்றதாகக் கூற முடியாது.

ஷார்ஜாவில் 25 மாடி குடியிருப்பில் தீ-125 குடும்பங்கள் தப்பின-ஆனால் உடமைகள் நாசம்!

ஷார்ஜா: ஷார்ஜா அல் தவுன் ஏரியாவில் உள்ள 25 மாடி குடியிருப்பில் இன்று அதிகாலை 2.15 மணிக்கு திடீர் என்று தீப்பிடித்தது. இதனால் அங்கு தங்கியிருந்த 125 குடும்பங்கள் வீடுகள், சொத்துக்களை இழந்து தவிக்கின்றன. அதிர்ஷ்டவசமாக அந்த குடும்பங்கள் உயிர் தப்பியுள்ளன.



ஷார்ஜா அல் தவுன் ஏரியாவில் உள்ள 25 மாடி குடியிருப்பில் இன்று அதிகாலை 2.15 மணிக்கு திடீர் என்று தீப்பிடித்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடினர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு இறுதியாக காலை 9.15 மணி அளவில் தான் தீயை அணைக்க முடிந்தது.

பிஜேபி நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள்


கடந்த 2006 ஆண்டு உத்திரப் பிரதேச மாநிலம் வாரனாசியில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு, 2006ல் மும்பை இரயில்களில் 7 குண்டு வெடிப்புகள், 2006 மஹாராஷ்ட்ரா மாநில மாலேகானில் மசூதியில் நடந்த குண்டுவெடிப்புகள், 2007 ஹைதராபாத் பூங்காவில் இரட்டை குண்டு வெடிப்புகள், 2008 ஜெய்ப்பூரில் சைக்கிள் குண்டு வெடிப்புகள், 2008 பெங்களுர் குண்டு வெடிப்புகள். இன்று 2008 செப்டம்பர் மாதம் தலைநகர் டெல்லியிலோ 6 இடங்களில்....இப்படி நாசகார செயல்களினால் பலியெடுக்கப்பட்ட மனித உயிர்கள் பல நூறுகளைத் தாண்டும்.

இந்து முன்னனியினரை வன்மையாக கண்டிக்கிறோம்!

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதி கடலோரக் கரையில் அமையப்பெற்றுள்ள‌ கூடன்குளம் அனுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஜனநாயக ரீதியிலான தொடர் போராட்டங்களை கடந்த 2 மாதங்களூக்கு மேலாக நடத்தி வருகின்றனர்.



அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள சமூக அமைப்பைச் சார்ந்தவர்களும், அரசியல் கட்சியினர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பெண்களிடம் செருப்படி வாங்கிய இந்து முன்னனியினர்

அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கூடன்குளம் அனுமின் நிலைய எதிர்பாளர்களுக்கும் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட குழுவிற்கும் நடைபெறவிருந்த பேச்சு வார்த்தை இந்து முன்னனியினரின் கேடுகெட்ட செயலால் நடைபெறாமல் போயிற்று. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற வேண்டிய இப்பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்னால் அங்கு வந்த இந்து முன்னனியினர் கூடன்குளம் எதிர்பாளர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்து முன்னனியினரை செருப்பால் அடித்த பெண்கள்
  பாளையங்கோட்டையைச்சேர்ந்த காவல்துறையினர் இந்துமுன்னனியின் மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயகுமார் உட்பட 14 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதன், 1 பிப்ரவரி, 2012

கூடங்குளம் பிரச்சினையில் இந்து முன்னணி மதக்கலவரத்தை உருவாக்கிடத் திட்டம்!


கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையை முன்வைத்து இந்து முன்னணிக் கூட்டம் மதக் கலவரத்தை உருவாக்கிட திட்டமிட்டே கலவரத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் மதக் கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். தமிழக அரசு மிகுந்த கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தமது அறிக்கையில் விளக்கியுள்ளார். அறிக்கை வருமாறு: கூடங்குளம் அணுஉலைக் கூடத்திற்கு எதி ரான போராட்டங்களை அப்பகுதி கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் அறப்போராட்டமாக நடத்தி வருகின்றனர்.

கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையில் நியாயம் இல்லை; அச்சம் ஆதாரமற்றது. சுனாமியே வந் தாலும்கூட அந்த அணு உலையால்

செவ்வாய், 31 ஜனவரி, 2012

பிரபாஹர் பட்டின் பேச்சுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்


பந்தவால்: இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் பேசிய பா.ஜ.க தலைவர் கல்லடக்கா பிரபாஹர் பட்டினை வன்மையாக கண்டிப்பதாக பாப்புலர் ஃப்ரண்டின் கர்நாடக மாநில தலைவர் இல்யாஸ் முஹம்மது தும்பே தெரிவித்துள்ளார்.
 
Elyas Thumbe

சுதந்திர போராட்ட வீரர் தளபதி திருப்பூர் மொய்தீன்


பதவி பேறுகள் எதுவும் இல்லாமலே முப்பத்தைந்து ஆண்டுகள் தன்னலமற்ற அரசியற் பணி புரிவது என்பது அரசியல் உலகில் ஒரு அற்புத விந்தையாகும்.அந்த விந்தையை காரிய சாதனையாக இயற்றி நம் 


மத்தியில் வாழ்ந்து மறைந்தவர் திருப்பூர் மொய்தீன். அவர் தமிழ்நாடு முஸ்லீம் லீக் துணை தலைவராகவும்சிறந்த பேச்சாளராகவும்வீர வாள் பரிசு பெற்ற தளபதியாகவும் விளங்கினார். தளபதி மொய்தீன்