நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 11 பிப்ரவரி, 2012

தமிழ மக்களே உஷாராக இருங்கள்!

இது தமிழக மக்களை மிரட்டுவதற்காக எழுதப்பட்ட கட்டுரை அல்ல, மாறாக இன்றைய காலச்சூழ்நிலைகளை உண்ணிப்பாக கவனித்து, இன்றைய அரசாங்கத்தின் செயல்பாடுகளை உற்று நோக்கிய பின்னர் தமிழக மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த சிறு கட்டுரை.

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது தமிழக மக்களின் பங்களிப்பை அவ்வளவு எளிதில் இந்திய வரலாற்றிலிருந்து விலக்கி வைத்து விட முடியாது. இந்திய சுதந்திர போராட்டத்தின் போது ஜாதி, மத பேதமின்றி தேசத்தின் சுதந்திரத்திற்காய் இன்னுயிர் நீத்தவர்கள் ஏராளாம். கான் சாஹிப் (மருதநாயகம்), கட்டபொம்மன், வ.ஊ. சிதம்பரனார், மருது சகோதரர்கள் என

ஹமாஸ்-ஃபத்ஹ் – இஸ்ரேலுக்கு கடுங்கோபம்


ஜெருசலம் : ஃபலஸ்தீன் இயக்கங்களான ஹமாஸும், ஃபத்ஹும் இணைந்து ஐக்கிய அரசை உருவாக்கியதால் இஸ்ரேலுக்கு கட்டுப்படுத்த முடியாத கோபம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது கோபத்தை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் அவிக்டர் லிபர்மன்,தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
hamas and fatah
ஃபத்ஹ்-ஹமாஸ் இயக்கங்கள் பங்கேற்கும் தேசிய ஐக்கிய அரசை உருவாக்குவது அமைதிக்கு அச்சுறுத்தலாகும். ஹமாஸை ஆட்சியில் கூட்டாளியாக சேர்த்ததை கடுமையாக எதிர்ப்போம். இஸ்ரேலின் இருப்பையே அங்கீகரிக்காத தீவிரவாத குழுதான் ஹமாஸ்’ என லிபர்மன் குற்றம் சாட்டியுள்ளார்.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

சுரேஷ் நாயர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு பரிசு அறிவிப்பு


புதுடெல்லி : அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் ஹிந்துத்துவா தீவிரவாதி கேரளாவைச் சார்ந்த சுரேஷ் நாயரை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 2 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு ஏஜன்சி அறிவித்துள்ளது.


சங்கரன் கோவில் கலவரத்துக்கு போலீசின் கவனக்குறைவே காரணம் என்று ஊர் பிரமுகர்கள் குற்றச்சாற்று


ஆரோக்கியமான மக்கள்! வலிமையான தேசம் பிரச்சாரம் துவங்கியது


ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்! விழிப்புணர்வு பிரச்சாரத்தின் துவக்க விழா கோவை மாநகரில் நடைபெற்றது.

பாபுலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வருடந்தோரும் நடத்தும் ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற தலைப்பில் தேசிய அளவில் நடை பெற  உள்ள விழிப்புணர்வு பிரச்சாரத்தின்  தமிழகத்தின் துவக்க நிகழ்ச்சி  கோவையில்  நடை பெற்றது  இதற்கு மாநில செயற்குழு  உறுப்பினர்   அஹ்மத் பக்ருதின்  தலைமையில்  மாவட்ட தலைவர்  ராஜா உசேன் வரவேற்புரை வழகினார்  சிறப்பு விருதினரக மாநில தலைவர் இஸ்மாயில் அவர்கள், மற்றும்  கோவை மாநகர மேயர் செ மா வேலுச்சாமி அவர்கள் மற்றும் கோவை அரசு மருத்துவ மனை    சிவப்ரகாசம்  அவர்கள்  பங்கு பெற்றனர்  பெரும் திரளான மக்கள் காலத்து கொண்டனர் யோகா வகுப்பும் நடை பெற்றது .

பாப்புலர் ஃப்ரண்டின் ஜனவரி மாத ரிப்போர்ட்

சென்னை :  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக செய்துவரும் சமூக மேம்பாட்டிற்கான பணிகளை ஒவ்வொரு மாதமும் தெரிவிக்கும் வகையில், சென்ற ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக செய்த நலதிட்ட உதவிகளை பட்டியலிடுகிறோம்.


ஜனவரி - 2012 (சமூக மேம்பாட்டு பணிகள் / உதவிகள்)

1. மதுரை: பெரியார் நகர் பள்ளி வாசலுக்கு ரூ. 19,200/- மதிப்பில் ஆழ்குழாய் கிணறு (BORE WELL) போட்டு கொடுக்கப்பட்டது. மேலும் ரூபாய் 4622/- க்கு கல்வி உதவியும், அனாதையான ஜனாஸா ஒன்றும் அடக்கம் செய்யப்பட்டது.

இனப்படுகொலை:எஸ்.ஐ.டி அறிக்கையின் நகலை கேட்டு ஸாக்கியா ஜாஃப்ரி உள்பட 3 பேர் மனு தாக்கல்


அஹ்மதாபாத் : ஸாகியா ஜாஃப்ரி தொடுத்த வழக்கில் சிறப்பு புலனாய்குழு(எஸ்.ஐ.டி) அறிக்கையின் நகல்களை கோரி ஸாக்கியா ஜாஃப்ரி, சமூக 
SIT_Finds_No_Ev14183
ஆர்வலர்களான டீஸ்டா ஸெடல்வாட், முகுல் சின்ஹா ஆகியோர் விசாரணை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் குறித்து சிறப்பு புலனாய்வு குழுவுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வியாழன், 9 பிப்ரவரி, 2012

சங்கரன் கோவிலில் கலவரம் - இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தல்


எகிப்து பாராளுமன்றத்தில் ‘அதான்’ அழைப்பை விடுத்த எம்.பி


கெய்ரோ : எகிப்து பாராளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது எம்.பி ஒருவர் பாங்கு(தொழுகைக்கான அழைப்பு) கூறியது சர்ச்சையானது. கடந்த செவ்வாய்க்கிழமை அஸர்(மாலைநேர) தொழுகை வேளையில் ஸலஃபி கட்சியான அந்நூரை சார்ந்த எம்.பி மம்தூஹ் இஸ்மாயீல் எழுந்து அதான் கூற துவங்கினார். உடனே சபாநாயகர் ஸஅத் அல் கதாதனி அமைதியாக அமருமாறு கூறினார். ஆனால் இஸ்மாயீல் அதனை பொருட்படுத்தாமல் தனது அதானை பூர்த்தி செய்தார்.
Egyptian Salafi MP calls to prayer in parliament session, met with anger
‘நீங்கள் வேண்டுமானால் வெளியே மஸ்ஜிதுக்கு சென்று அதான் கூறி தொழுகை நடத்துங்கள். இது விவாதம் நடைபெறும் இடம்’ என சபாநாயகர் கூறினார். ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு வேறு வழிகளை தேடலாம் என கூறிய சபாநாயகர் நடப்பு கூட்டத்தில் பேசக்கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக சட்டசபையில் செல்ஃபோனுக்கு தடை


சென்னை : பாரதீய பண்பாட்டை வாய்கிழிய பேசும் பா.ஜ.கவின் கர்நாடகா மாநில அமைச்சர்களின் ஒழுக்கச்சீரழிவு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் தமிழ சட்ட சபையில் மொபைல் ஃபோனுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ban
இந்த முடிவு, புதன்கிழமை நடைபெற்ற அவைக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

இடிக்கப்பட்ட வணக்கஸ்தலங்களுக்கு நிவாரணத்தொகை வழங்க மோடி அரசுக்கு உத்தரவு

அஹமதாபாத் :  குஜராத் கலவரத்தின் போடி கலவரக்காரர்களால் இடித்து தரை மட்டமாக்கப்பட்ட எண்ணற்ற முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை புணரமைப்பதற்காக மோடி அரசு நிவாரணத்தொகை வழங்க வேண்டுமென குஜராத் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

கலவரக்காரர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட அஹமதாபத் - காந்தி நகர் மஸ்ஜித். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம்கள் வெட்டவெளியிலேயே தொழுகையை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மிகப்பெரிய அளவில் மதக்கலவரம் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் எரித்து கொலை செய்யப்பட்டனர். அவர்களின் சொத்துக்கள் கலவரக்காரர்களால் சூரையாடப்பட்டது, பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர்.


புதன், 8 பிப்ரவரி, 2012

சங்கரன் கோவி கலவரம் - நடவடிக்கை எடுக்க பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்

நெல்லை மாவட்டத்தில் (மேற்கு) சங்கரன்கோவில் கழுகுமலை ரோட்டில் முஸ்லிம்கள் மற்றும் தலித்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். நட்புணர்வோடும், சுமூகமாகவும் வாழ்ந்து வரும் இவர்கள் மத்தியில் பகையை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு சில சமூக விரோத விஷமிகள் சமீபகாலமாக பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்துள்ளனர்.

அதன் ஒரு பகுதியாகத்தான் நேற்று (07.02.2012) தலித்கள் பகுதியில் நடந்த கோவில் திருவிழாவின் ஊர்வலம் கழுகுமலை ரோடு பள்ளிவாசல் அருகே வரும்போது ஊர்வலத்தில் இருந்த விஷமிகள் சிலர் பள்ளிவாசலின் உள்ளே செருப்புக்களை வீசியும், வெடிகளை வெடித்தும் பிரச்சனை செய்து விட்டு சென்றுள்ளனர். இதனைப் பார்த்த முஸ்ளிம்கள் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர். பிரச்சனையின் தீவிரத்தை உணராத காவல் துறையினரோ சில காவலர்களை மட்டும் சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளனர்.

இஸ்ரேலுடனான உறவை வலுப்படுத்த‌ மொஸாத் உள‌வாளிகளை விடுவித்த இந்தியா


மங்களூர் : தேசத்தின் பாதுகாப்பு என்ற கொள்கை கோட்பாடையெல்லாம் மூட்டை கட்டி விட்டு இஸ்ரேலுடனான் தன்னுடைய உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்தியாவிற்கு வந்த மொஸாத் உள‌வாளிகள் மீது எவ்வித நடவடிக்கையையும் எடுக்காமல் திருப்பி அனுப்பியுள்ளது மத்திய அரசு.


கடந்த 2010 ஆம் வருடம் மார்ச் மாதம் 3ஆம் தேதி அன்று இஸ்ரேலின் உளவுப்பிரிவான் மொஸாதைச் சேர்ந்த இருவர்கள் (கணவன் மனைவி) உளவுப்பார்ப்பதற்காக‌ கொச்சியில் (கேரளா) தங்கியிருந்தனர். ஷினோர் ஜல்மன் மற்றும் அவனது மனைவி யஃபா சினோய் ஆகிய இருவரும் மல்டிபில் என்ட்ரி விசா (ஒன்றுக்கும் மேற்பட்ட முறை வரலாம்) மூலம் இந்தியா வந்து கொச்சி துறைமுகம் அருகே உள்ள ரோஸ் தெருவில் அதிக பணம் கொடுத்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்திருக்கின்றனர்.

உடனடி நடவடிக்கை தேவை – SDPI தமிழகத் தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி காவல்துறையை கேட்டுக்கொண்டுள்ளார்


சென்னை : நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் கோவில் விழாவிற்கு சென்றவர்கள் சங்கரன்கோவிலில் உள்ள மசூதி மீது செருப்பை வீசியுள்ளனர். இதை தட்டிக்கேட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பினருக்கும் மத்தியில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சங்கரன்கோவில் பிரச்சினை:  நெல்லையில் 3 இடங்களில் மறியல் போராட்டம்

ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 4 மாதமாக அதிகரிப்பு


டெல்லி : ரயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவுக் காலம் நான்கு மாதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மார்ச் 10ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Train


இது குறித்து ரயில்வேதுறை வட்டாரங்களில் கூறப்படுவதாவது,

ரயில் பயணத்துக்கு முன்பதிவு டிக்கெட் பெறுவதற்கான இடைவெளி, தற்போது 90 நாட்களாக உள்ளது. இதனை 120 நாட்களாக அதிகரிக்க, ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. வரும் மார்ச் 10ம் தேதியில் இருந்து இந்த திட்டத்தை அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு வசதியாக, ரயில்வே தகவல் தொடர்பு மென்பொருளில் மாற்றங்கள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

இந்து முன்னனியினரை வன்மையாக கண்டிக்கிறோம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதி கடலோரக் கரையில் அமையப்பெற்றுள்ள‌ கூடன்குளம் அனுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஜனநாயக ரீதியிலான தொடர் போராட்டங்களை கடந்த 2 மாதங்களூக்கு மேலாக நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள சமூக அமைப்பைச் சார்ந்தவர்களும், அரசியல் கட்சியினர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 இந்நிலையில் அணு உலை எதிர்ப்பாளர்களின் அச்சத்தைப் போக்குவதற்காக, மத்திய அரசின் சார்பாக நாகர்கோவில் நூருல் இஸ்லாம் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் முத்து விநாயகம் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அதே போன்று மாநில அரசின் சார்பாக அமைக்கப்பட்ட மற்றொரு குழுவில் நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி போன்றோர் இடம் பெற்று இருந்தனர்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் பிரபாகர் பட்டை கைது செய்ய தேசிய மகளிர் முன்னணி(NWF) கோரிக்கை


பெங்களூரு : மங்களூர் மாவட்டத்தின் புத்தூர் தாலுகாவில் உப்பினங்கடியில் நடைபெற்ற ஹிந்து சமஜோத்சவ் என்னும் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கல்லட்கா பிரபாகர் பட் முஸ்லிம்களை ஆத்திரமூட்டும் வகையில் பேசிய பேச்சுக்கு எதிராக இந்தியாவின் தேசிய மகளிர் முன்னணி (NWF) கடும் கண்டம் தெரிவித்துள்ளது.
Prabhakar Bhat
மேலும் ஊடங்களுக்கு பேட்டி அளித்த அந்த அமைப்பானது, இஸ்லாமிய ஷரிஆ மற்றும் முஸ்லிம் பெண்களை அவமானபடுத்தியும் பேசியதற்கு

மூட்டுவலியும்(Arthritis) முடக்காத்தானும்(Balloon Vine)


நம்மில் பலரும் மூட்டுவலியினால் (ஆர்த்ரைடிஸ்-Arthritis) அவதிப்படுகிறோம். இதற்கான மூலகாரணம் நாம் அறியவேண்டியது ஒன்று நாம் சிறுவயதில் ஓடி ஆடி விளையாடுகிறோம். சிறுவயதில் சிறுநீர் கழிக்க 
மூட்டுவலியும்(Arthritis) முடக்காத்தானும்(Balloon Vine)
வேண்டுமானால் உடனடியாக செய்துவிடுகிறோம். வயதானால் நல்ல டாய்லட் அல்லது வேறு பல காரணங்களால் அடக்கிக் கொள்கிறோம். சிறுநீரகங்களில் சிறுநீர் நிரம்பி இருந்தாலும், நாம் சரியான இடத்திற்காக, நேரத்திற்காக அடக்கி வைக்கிறோம் இந்த நிலை பெண்களுக்கு 10 வயது முதலும், ஆண்களுக்கு 18 வயது முதலும் ஆரம்பிக்கும். இந்த நேரங்களில் நமது சிறுநீரகங்கள் சிறுநீரை வெளியேற்ற இயலாமல் தவிக்கிறது.

திங்கள், 6 பிப்ரவரி, 2012

நரேந்திரமோடி ஒரு ஹிட்லர் – நந்திதா தாஸ்


வதோதரா : குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி நாசி பயங்கரவாதி அடோல்ஃப் ஹிட்லரைப் போன்றவர் என திரைப்பட நடிகை நந்திதா தாஸ் கூறியுள்ளார்.
modi--hitler
எம்.எஸ் பல்கலைக்கழகத்தில் விமன்ஸ் ஸ்டடீஸ் ரிசர்ச் சென்டர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் அவர்.

ஃபலஸ்தீனுக்​கு தென்ஆப்ரிக்கா ஆதரவு


ப்ரிடேரியா : ஃபலஸ்தீனுக்கு தங்களுடைய முழுஆதரவையும் வழங்குவதாக தென்ஆப்ரிக்கா அறிவித்துள்ளது.

ஃபலஸ்தீன் மற்றும் தென்ஆப்ரிக்காவிற்கு இடையேயான கலாச்சார ஒப்பந்தம்(Cultural Agreement) கையெழுத்தானதை தொடர்ந்து ப்ரிடேரியாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தென்ஆப்ரிக்கா அமைச்சர் பவுல் மஷடைல் இதனை தெரிவித்தார்.

டெல்லி மற்றும் ஹரியானா மாநிலங்களில் கல்வி உதவித்தொகை


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் டெல்லி மாநிலம் சார்பாக ஏழை மற்றும் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி டெல்லியிலுள்ள தலைமை அலுவலகத்தி வைத்து நடைபெற்றது. ஒரு புதிய சமூக நல இயக்கமாக உருப்பெற்றுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான வழியாக சமூக மேம்பாட்டுத்துறையினை தொடங்கி அதன் மூலம் இந்தியா முழுவதும் பல்வேறு சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியை  சகோதரர் மெளலானா தல்ஹா அவர்கள் திருக்குர்ஆனின் வசனங்களை ஓதி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான சகோதரர் ஷர்புதீன் தனது வரவேற்புரையில் உதவித்தொகை

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

உ.பி:முஸ்லிம் வாக்குவங்கி மோசடிக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ பிரச்சாரம்


புதுடெல்லி : முஸ்லிம் வாக்குவங்கியை குறிவைத்து முக்கிய அரசியல் கட்சிகள் நடத்தும் மோசடிக்கு எதிராக போராட்ட அரசியலுடன் ஹிந்தியின் இதய பூமியான உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவும் களமிறங்கியுள்ளது. கூட்டணி கட்சியான அம்பேத்கர் சமாஜ் பார்டியும், எஸ்.டி.பி.ஐயும் இணைந்து 110 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. 10 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகமான முஸ்லிம் வாக்காளர்களை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் முஸ்லிம் சமுதாயத்தை வாக்குவங்கியாக மட்டுமே கருதிவரும் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் மோசடிக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ பிரச்சாரம் நடத்திவருகிறது. ஹிந்துத்துவா வகுப்புவாத வெறியை உமிழும் பா.ஜ.கவை எதிர்ப்பதுடன், பா.ஜ.கவை காட்டி முஸ்லிம்களை அச்சமூட்டி தங்களுக்கு ஆதரவாக மாற்றும் அரசியலையும் எஸ்.டி.பி.ஐ எதிர்க்கிறது.



தேர்தலை விரைவில் நடத்த ஹமாஸ்-ஃபத்ஹ் ஒப்பந்தம்


தோஹா : ஃபலஸ்தீனில் அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு ஃபலஸ்தீன் அமைப்புகளான ஹமாஸிற்கும், ஃபத்ஹிற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

கத்தர் தலைநகரான தோஹாவில் ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸும், ஹமாஸ் தலைவர் காலித் மிஷ்அலும் நேற்று நடத்திய சந்திப்பில் இம்முடிவு ஏற்பட்டது. தேர்தலுக்கு முன் ஏற்பாடுகளை மேற்கொள்ள இடைக்கால அரசை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

தவிடுபொடியான ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டம்


புதுடெல்லி : இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினை வெளிக்கொணர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை பதவி விலக செய்வதற்காக ஆர்.எஸ்.எஸ் நடத்திய முயற்சி நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தகர்ந்துபோனது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ப.சிதம்பரம் குற்றமற்றவர் என சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளுக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பு ப.சிதம்பரத்திற்கு பாதகமாக வந்தால் நாடு முழுவதும் தீவிரமான போராட்டங்களை நடத்த ஆர்.எஸ்.எஸ் திட்டம் தீட்டியிருந்தது.

ஸாம்சங்கிற்கு ஈரான் எதிர்ப்பு


சியோல் :  இஸ்ரேலி உளவாளிகள் ஈரானின் அணுசக்தி நிலையத்தை தகர்ப்பது போன்ற விளம்பரத்தை பரப்புரைச் செய்த தென்கொரியாவின் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஸாம்சங்கிற்கு ஈரான் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து ஈரானில் ஸாம்சங்கின் தயாரிப்புகளுக்கு தடை ஏற்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக ஈரான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இஸ்ரேல் தொலைக்காட்சி சேனலான ‘ஹாட்’ டில் ஸாம் சங்கின் ‘கேலக்ஸி டேப்’ கம்ப்யூட்டர் தொடர்பாக வெளியான விளம்பரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதேவேளையில் இவ்விளம்பரத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என ஸாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.

பா.ஜ.க தீவிரவாத அமைப்பு – மத்திய அமைச்சர்


புதுடெல்லி: பாரதீய ஜனதா கட்சி தீவிரவாத அமைப்பாக மாறிவிட்டது என மத்திய எஃகுத்துறை அமைச்சர் பேனி பிரசாத் வர்மா கூறியுள்ளார்.
பிலிபிட்டில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் நடத்தும் வேளையில் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது:
ஹிந்து கட்சி என்பது போல அல்ல, மாறாக தீவிரவாத அமைப்பை போல பாரதீய ஜனதா கட்சியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.