நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கபடுவதையும் நித்தம் நித்தம் சிறை பிடிக்கபட்டு வருவதையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வண்மையாக கண்டிக்கிறது.
சென்னை: இனவாத இலங்கை அரசை கண்டித்தும், ஐநா சபையில் இந்தியா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வர வலியுறுத்தியும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாபெரும் ஆர்பாட்டத்தை நடத்தியது. 13.03.2013 அன்று மாலை 4.30 மணியளவில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடையநல்லூர் :- உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச்-8ல்
“பெண்களின்
பாதுகாப்பே தேசத்தின் பாதுகாப்பு” என்ற
முழக்கத்தோடு நாடுமுழுவதும் நேஷனல் உமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக பொதுக்கூட்டம்,பேரணி,கருத்தரங்கம், மற்றும் கட்டுரைபோட்டிகள்
நடந்தன.
அதன் ஒரு பகுதியாக நெல்லை மேற்கு மாவட்டத்தில் “நேஷனல்
உமன்ஸ் ஃப்ரண்ட்” சார்பாக மார்ச் 10,2013 அன்று
கடையநல்லூர் பேட்டை காதர் மைதின் ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.
திருச்சி :- திருச்சியில் நேற்று (09.03.2013) துவங்கிய எஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக்
பார்ட்டி ஆஃப் இந்தியா )கட்சியின் தமிழ்மாநில பொதுக்குழு இன்று (10.03.2013)மாலையுடன்
முடிவடைந்தது.
திருச்சி எல்.கே.எஸ் மஹாலில் நடைபெற்ற இப்பொதுக்குழு
கூட்டத்திற்கு மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார்.மாநில
பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அனைவரையும் வரவேற்றார்.மாநில செயற்குழு
உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.