நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 5 ஜூலை, 2012

டெங்கு பீதி தணிவதற்குள் கடையநல்லூரை மிரட்டும் காலரா


கடையநல்லூர் கடையநல்லூரில் காலராவுக்கு மேலும் 15 பேர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் பரவிய டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 11 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

செவ்வாய், 3 ஜூலை, 2012

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி - உருது மொழியை அழிக்க ஆர்.எஸ்.எஸ் திட்டம்



குவஹாத்தி:அஸ்ஸாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துயர் துடைப்பு பணிகளில் ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசனின் தன்னார்வ தொண்டர்கள் தீவிரமாக களமிறங்கி பணியாற்றி வருகின்றனர்.உணவு, குடிநீர், மருந்துகள் ஆகியவற்றை துயர் துடைப்பு படகுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று விநியோகம் செய்யப்பட்டன.


சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்!


அண்மையில் நமது தமிழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவு காலை உணவின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பியது.
காலையில் இட்லி-சாம்பார், பொங்கல், ப்ரட் உணவுகளை சாப்பிடுபவர்களை தனித்தனியாக ஆய்வுக்கு உட்படுத்தியதில் இட்லி-சாம்பார் சாப்பிடும் குழந்தைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக திகழ்கின்றார்கள் என்பது தெரியவந்தது.
காலை உணவா? அதற்கு எங்கே நேரம்?’ என அலட்சியமாக கேட்பவர்களும் நம்மில் உள்ளனர். நம்மிடம் இருக்கும் கெட்டப் பழக்கங்களில் காலை உணவை(ப்ரேக் ஃபாஸ்ட்) தவிர்ப்பதும் அடங்கும்.

கடையநல்லுரில் ஆண்டுதோறும் டெங்கு :-


தமிழ்நாட்டில் டெங்கினால் அதிகபடசம் 40 பேர் கடையநல்லுரில் தான் இறந்து உள்ளனர். கடையநல்லூர் மற்றும் தட்டான்குளம்,சுந்தரபாண்டியபுரம் பகுதிகளில் கடந்த 29.05.2012 அன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
டெங்கு-காய்ச்சல்-அறிகுறிகள்




கடையநல்லுரைச் சேர்ந்த துராப்ஷா என்பவர் எங்களிடம் கூறியதாவது :- கடையநல்லுரில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் மர்மக்காய்ச்சல் வருவது வழக்கம். பல ஆண்டுகளாக இது இருந்து வருகிறது. இதில் 30,40 பேர் வரை உயிர் இழப்பது வாடிக்கை. இந்த ஆண்டு இந்தக் காய்ச்சல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியதால் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றார்.

வடகரையில் இலவச கல்வி உபகரணங்கள் வழங்கம் விழா


,ytr fy;tp cgfuzq;fs; toq;Fk; tpoh

                   ghg;Gyh; /g;uz;l; M/g; ,e;jpah-tpd; r%f Nkk;ghl;Lj;Jiwapd; rhu;ghf ,e;jpah KOtJk; ,yl;rj;jpw;Fk; Nkw;gl;l Vio Foe;ijfSf;F gs;sp cgfuzq;fis gs;sp nry;Nthk;-2012vd;w jpl;lj;jpd; fPo; toq;fp tUfpwJ.

                   ,jd; xU gFjpahf 26.06.2012(nrt;tha;fpoik)md;W tlfiu ijf;fh jplypy; fy;tp cgfuzq;fs; toq;Fk; tpoh eilngw;wJ. tpohtpw;f;F khtl;l jiytu; Yf;khd; `f;fPk; B.A,BL jiyik tfpj;jhu;. khtl;l nrayhsu; ru;jhu; muhgj; B.SC,LLB njhFj;J

ஹைதராபாத்தில் பள்ளி செல்வோம் பிரச்சாரம்

ஹைதராபாத்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பள்ளி செல்வோம் பிரச்சார நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. 
Popular Front Distributed school Kits
தேசிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் மேற்கொண்டு வரும் பள்ளி செல்வோம் பிரச்சாரம் நாட்டின் பல பாகங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 250 குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இராமநாதபுரம் காவல்துறையின் சூழ்ச்சி முறியடிப்பு


இராமநாதபுரம் காவல்துறையின் சூழ்ச்சி முறியடிப்பு


பெரியப்பட்டிணம்: இராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணத்தில் சுய ஒழுக்க பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களை தீவிரவாத கும்பலை பிடிப்பது போல அதிரடியாக கைது செய்து பரபரப்பை ஏற்படுத்திய காவல்துறையின் சூழ்ச்சியை பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் முறியடித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் காலித் முஹம்மது பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது;