நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 10 நவம்பர், 2011

சமூக நீதி மாநாட்டு தெரு முனை விளக்க பொதுக்கூட்டம்


வடகரை (நெல்லை மேற்கு):- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்த இருக்கும் சமூக நீதிக்கான மாநாடு பற்றிய தெரு முனை விளக்க பொதுக்கூட்டம் நெல்லை மேற்கு மாவட்டம் வடகரையில் வைத்து இன்று (௦10.11 .11 ) மாலை இனிதே நடைபெற்றது .



       இக்கூட்டத்திற்கு வடகரை நகர தலைவர் செரீப் தலைமை தாங்கினார் .


  • சிறப்புரை நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் j. ஜாபர் அலி உஸ்மானி, 
  • தொகுப்புரை மாவட்ட அலுவலக செயலர் s . ஜக்கரியா
  • நன்றிஉரை சகோதரர் சாதிக் 

ஆகியோர் வழங்கினார்கள் .திரளாக மக்கள் கலந்து கொண்டனர்.