நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 28 ஜூலை, 2012

அஸ்ஸாம் கலவரத்தை கண்டித்து அமைதிப்பேரணி - ஏ.ஐ.ஐ.சி

குவாஹாத்தி: ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் (ஏ.ஐ.ஐ.சி) சார்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தை கண்டித்து குவாஹாத்தியில் அமைதிப்பேரணி நடைபெற்றது. 
பெரும்பாலான அம்மாநில ஊடகங்கள் இச்செய்தியை ஒளிபரப்பியது. இப்பேரணியில் சுமார் 500 நபர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் இறுதியாக அஸ்ஸாம் மாநில கவர்னர் மற்றும் முதலமைச்சருக்கு துணை ஆணையாளர் மூலமாக மனு அளிக்கப்பட்டது. கலவரம் நடைபெற்ற பின்பு இதனை கண்டித்து நடைபெற்ற முதல் போராட்டம் இதுவேயாகும்.