நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 13 பிப்ரவரி, 2012

அப்பாவி முஸ்லிகளை சிறையில் சந்தித்தது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

நெல்லை மேற்கு மாவட்டம் சங்கரன்கோவிலில் 07.02.2012 அன்று நடந்த ஊர்வலத்தில் சில சமுக விரோதிகளின் திட்டமிட்ட சதியால் கலவரம் மூண்டது, 


இதில் முஸ்லிம்களின் வாகனம் ,கடைகள் மற்றும் முஸ்லிம்களின் சொத்துகள் திட்டமிட்டு தீக்கிரை யாக்கப்பட்டது.ஒரு கோடி மதிப்புள்ள சொத்துகள் சீரழிக்கபட்டது .மேலும் கலவரத்தில் அப்பாவி முஸ்லிம்கள் பலர் கைது செய்யபட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் .


சிறையில் அடைக்கபட்ட அப்பாவி முஸ்லிம்களை .பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயலாளர் ஹைதர் அலி தலைமையில் நெல்லை மாநகர தலைவர் மூஸல் காலிம்,மேலப்பாளையம் நகர தலைவர் அப்துல் லத்திப் ,நகர செயலாளர் ஜாபர் போன்றோர் சிறையில் சென்று பாதிக்க அப்பாவி முஸ்லிம்களை சந்தித்து ஆறுதல் கூறினார்,மேலும் அவர்கள் கூறுகையில் எங்களுக்காக இறைவனிடம் பிராத்தனை செய்யுமாறும் கூறினர்.