நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 11 ஜூலை, 2012

தொடர்ந்து குறிவைக்கப்படும் முஸ்லிம் இளைஞர்கள்

ஆஸம்கரில் இருந்து பர்ஸமேலாவை நோக்கி.....

கர்சலே ஹம் ஃபிதா ஜான்-ஓ-தன் ஸாதியோன் என அழகான தேச பக்தி பாடலை இயற்றிய கய்ஃபி ஆஸ்மியும் சுதந்திரப் போராட்ட வீரரான அல்லாமா ஷிப்லி நுஃமானியும் பிறந்த மாவட்டம் தான் ஆஸமகர்.

       ஆஸமகரை ஆதங்க் கர் (தீவிரவாத முகாம்) ஆக மாற்ற நடந்த சதித்திட்டமே 2008-ம் ஆண்டு நடந்த பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் சமபவம் ஆகும். எழுத்தாளர் பிரவீன் சுவாமியின் தலைமையில் உளவுத்துறையின் பேனா 4லி தொழிலாளர்களின் உதவியுடன் ஸராய்மீர் என்ற ஆஸமகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை குறிவைத்து நடத்தப்பட்ட அவதுறு பிரச்சார தாக்குதல்களின் இறுதிகட்டமாக பாட்லா ஹவுஸ் சம்பவம் அமைந்தது.

முழுவதும் படிக்க இந்த மாதம் விடியல்வெள்ளி மாதஇதழை வாங்கி படியுங்கள்.