சங்கரன் கோவில் இடைதேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் கடத்த (19.02.12)மதியம் 1 மணியளவில் சங்கரன்கோவில் அசெம்ப்ளி LODGE இல் வைத்து நடைபெற்றது .
இக்கூட்டத்தில் வரக்கூடிய இடைதேர்தலில் தனித்து போட்டியா ? அல்லது பிற கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுமா என்று விவாதிக்கப்பட்டது .
இதில் மாவட்ட பொதுசெயலாளர் A. யாசர்கான் தலைமை வகித்தார் சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் செய்யது இப்ராஹீம் கலந்து கொண்டார், மாவட்ட செயலாளர் தீனா ஷேய்க் முன்னிலை வகித்தார் .தொண்டர்களுடன் கலந்து ஆலோசனை செய்ததில்
மாநில தலைமையின் முடிவின் படி செயல்படுவது என தீர்மானிக்கபட்டது .
இறுதியில் நகர தலைவர் ஜகாங்கீர் நன்றியுரை கூறினார்