நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 18 ஏப்ரல், 2012

ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது!

நெல்லை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பாக கடந்த 17ம் தேதி (நேற்றையதினம்) கடயநல்லூர் ரஹ்மானியாபுரம் 5 வது தெருவில் வசித்து வரும் ரம்ஜான் என்ற ஏழை பெண் ஒருவருக்கு தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்பட்டது. 
கடயநல்லூர் நகர செயலாளர் எஸ். முஹம்மது கனி தையல் இயந்திரத்தை வழங்கிய போது 
ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் வலிமைப்படுத்துவது என்ற லட்சியத்துடன் இயங்கி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் சமூகத்தை மேம்படுத்தக்கூடிய பல பணிகளில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.