நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 5 செப்டம்பர், 2011

எஸ்.டி.பி.ஐ நடத்திய மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்

அச்சன்புதுர் -  நெல்லை மேற்கு மாவட்டம் அச்சன்பதுரில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா நடத்திய மாபெரும் அரசியல் எழுச்சி பொர்க்கூட்டம் மிகவும் சிறப்பான முறையில் நடந்தது. இதில் எஸ்.டி.பி.ஐ -ன் செயல் வீரர்களும் பொதுமக்களும் திரளாக வந்து கலந்து கொண்டனர்.