நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 18 நவம்பர், 2011

மாவோயிஸ்டுகள் தீவிரவாதிகளை விட ஆபத்தானவர்கள – மம்தா


மம்தா
கொல்கத்தா : மாவோயிஸ்டுகள் தீவிரவாதிகளை விட ஆபத்தானவர்கள் எனவும் அவர்களின் செயல்களை அரசு கைக்கட்டி பார்த்துக் கொண்டு இருக்காது என மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாவோயிஸ்டுகள் அண்மையில் நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக மம்தா கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். மாவோயிஸ்டுகள் சமாதானத்தை குறித்து பேசமாட்டார்கள். ஆட்களை கொலைச் செய்து வருகிறார்கள் என மம்தா குற்றம் சாட்டினார்.