நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

மும்பையில்வரப்போகுது நீளபாலம்

மும்பை :  மும்பையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் பந்த்ரா-ஓர்லி கடல் பாலம் 2009ஜூன் 30-ம் தேதி திறக்கப்பட்டது. இதனால் மும்பையின் வாகன நெரிசல் ஓரளவு குறைந்தது. தற்போது பந்த்ராவிலிருந்து வெர்சோவா வரை பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள பந்த்ரா-ஓர்லி பாலத்திலிருந்து இணைப்பு பாலமாக இது கட்டப்படுகிறது. 10கிலோமீட்டர் நீளத்திற்கு அமையப்போகும் இந்தப்பாலம் கட்டி முடிக்கப்படும் போது உலகத்தின் நீளமான பாலங்களின் பட்டியலில் இடம் பெறும்.