நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 3 நவம்பர், 2011

இந்தியாவிடம் இருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் விருப்பம்

electricity-5431
இஸ்லாமாபாத் : மின்தட்டுப்பாட்டால் அவதிப்படும் பாகிஸ்தான், இந்தியாவிடம் இருந்து 500 முதல் 1000 மெகாவாட் பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று, பிரதமர் கிலானி கூறியதாக பத்திரிக்கைகள் தெரிவிகிக்கின்றன.

அனைத்து வளங்களும் பயன்படுத்தப்பட்டு குறுகிய, நடுத்தர, நீண்டகால திட்டங்கள் ஆரம்பிக்கப்படும். 4000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் டியாமர் பாஷா அணையை கட்டவும், தார்பேலா அணையின் வயதை 35 ஆண்டுகள் நீட்டிக்கவும் பொதுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
18,000 மெகாவாட் தேவை இருக்கும் நிலையில்,   13,250 மெகாவாட் உற்பத்தி செய்து,   5,000 மெகாவாட் பற்றாக்குறையில் உள்ளது பாகிஸ்தான். மின் பற்றாக்குறையால் நாடெங்கும் போராட்டங்கள் வலுத்து வருகின்றது.
பொறுப்பேற்று பதில்சொல்லும் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யவும், தேசிய அமைப்புகள் ஊழலற்று விளங்க ஏற்பாடுகள் செய்யப்ப்படும் என்றார்.