எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்
இன்று
சென்னையில் நடைபெற்றது.இதன் பிறகு மாநில தலைவர்
கே.கே.எஸ்.எம்.தெஹ்லான்
பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில்
ஈழத்தமிழர்
பிரச்சனையில் மத்திய அரசு தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழர்களின்
உணர்வுகளுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது.
NOV 2013

செவ்வாய், 19 மார்ச், 2013
முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று கூறிய காங்கிரஸின் காவி அமைச்சர் பேனி பிரசாத் வர்மா பதவி விலக கோரி மக்களவையில் எம்.பிக்கள் அமளி!
குஜராத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை மூடி மறைக்கும் ஊடகங்கள்!
கடந்த மாதமும், இம்மாதமும் குஜராத்தின் சோட்டா உதய்பூரில் முஸ்லிம்களின் நிறுவனங்கள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. முஸ்லிம்களும், பழங்குடியினரும் இப்பகுதியில் அதிகமாக வசிக்கின்றனர். பழங்குடியினரை பயன்படுத்தி சங்க்பரிவார்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)