நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 10 டிசம்பர், 2011

படித்துவிட்டீர்களா இந்த மாதம் நிழல்களின் நிஜங்கள்

மனித உரிமை தினத்தை முன்னிட்டு NCHRO சார்பாக கடையநல்லூரில் கருத்தரங்கம்


சு.சுவாமியின் பாடங்களை ஹார்வர்டு பல்கலைகழகம் நீக்கியது





புது டெல்லி : டி.என்.ஏ எனும் நாளிதழில் முஸ்லீம்களின் மீது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கட்டுரை எழுதிய காரணத்துக்காக சுப்ரமணியன் சுவாமியின் பொருளாதாரம் குறித்த பாடங்களை நீக்குவதாக அவர் பணியாற்றும் உலக புகழ் பெற்ற பல்கலைகழகமான ஹார்வர்டு பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

என்றைக்கும் திருந்தப்போவதில்லை தினமலர்

சென்னை: முஸ்லிம்களின் மனதை புண்படுத்தி செய்திகள் வெளியிடுவதில் தமிழ் நாளிதழ்களில் தினமலரை "நம்பர் 1" என்று கூறலாம் அந்தளவிற்கு தொடர்ந்து முஸ்லிம்களின் மனதை புண்படுத்தி வருகிறது. 

முஸ்லிம்கள் தங்களது உயிரை விட புண்ணியமாக மதிக்கும் இறைதூதரான முஹம்மது (ஸல்) அவர்களின் பெயரில் கார்டூனை சில வருடங்களுக்கு முன்பாக வெளியிட்டது. இது முஸ்லிம் சமூகம் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எத்துனையோ அமைப்புகள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தியும் இதுவரை தினமலர் கார்டூனை வெளியிட்ட‌ அந்த நிருபர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது இஸ்லாம் பற்றிய செய்திகளை வெளியிடுகிறோம் என்ற பெயரில் கண்டதை உளறி முஸ்லிம்களை மென்மேலும் புண்படுத்தி வருகிறது.

வெள்ளி, 9 டிசம்பர், 2011

திப்பு சுல்தான் பற்றி தினதந்தியில் வெளிவந்த செய்தி


பாபரி மஸ்ஜித் விழிப்புணர்வு பிரச்சாரம் - வீடு வீடாக சென்ற பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பாபரி மஸ்ஜித் மீட்பு ஒரு
வரலாற்று கடமை என்பதை வலியுறுத்தி வீடு வீடாக மக்கள் விழிப்புணர்வு
ஏற்படுத்தும் பிரச்சாரத்தின் துவக்கம் நெல்லை மேற்கு மாவட்டம்
கடையநல்லூரில் (06.12.2011) காலை 11.00 மணிக்கு நடைப்பெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மேற்கு மாவட்ட நகர தலைவர் லுக்மான் ஹக்கீம்
விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நோக்கம் குறித்து விவரித்தார்.அதன்பின்பு
பாபரி மஸ்ஜித் மீட்பு ஒரு வரலாற்று கடமை குறித்த சிற்றோடு 4000
வீடுகளில் கொடுக்கபட்டது. இறுதியாக இப்பிரச்சாரம் மாவட்டத்தின் அனைத்து
பகுதிகளுக்கும் கொண்டு செல்வது எனத்தீர்மானிக்கப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்டை "சிமி" இயக்கத்தோடு தொடர்பு படுத்த உளவுத்துறை முயற்ச்சி

புதுடெல்லி: இன்று இந்தியாவில் காவல்துறை, நீதித்துறை, அரசியல்துறை, உளவுத்துறை என ஒரு துறையையும் விட்டுவைக்காமல் காவித்துறை புகுந்து இருப்பதை நம்மால் நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது. காரணம் தற்போதைய காலச்சூழ் நிலையில் பாப்புலர் ஃப்ரண்டின் செயல்பாடுகளை எப்படியாயினும் முடக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்திலேயே இது போன்ற துறைகள் தீவிர முயற்ச்சி செய்து வருகின்றன.




புதுடெல்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய தர்ணா போராட்டம்

புதுடெல்லி: பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டு 19 ஆண்டுகள் ஆன பிறகு, பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6ஆம் தேதி அன்று தலை நகர் புதுடெல்லி உட்பட இந்தியாவின் பல நகரங்களில் பாபரி மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைய வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு நிகழ்ச்சிகளையும் போராட்டங்களையும் நடத்தியது.


Chairman addressing in the Protest demanding to rebuild Babari Masjid

ஏழை சகோதரருக்கு மீன்பாடி வண்டியை வழங்கியது பாப்புலர் ஃப்ரண்ட்

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் சென்னையில் ஏழை முஸ்லிம் சகோதரர் ஒருவருக்கு அவரது கோரிக்கையின் அடிப்படையில் அவருக்கு மீன் பாடி வண்டி வழங்கப்பட்டது.



பாபரி மஸ்ஜித் மீட்பு -ஒரு வரலாற்று கடமை கோவையில் மாபெரும் கருதரங்கம்

  பாபுலர் ப்ரண்ட் ஆ ப்  இந்தியா  கோவையில் பாபரி மஸ்ஜித் மீட்பு -ஒரு வரலாற்று கடமை  என்ற தலைப்பில்  டிசம்பர்  6  அன்று செவ்வாய் கிழமை அன்று காலை 7 மணி  முதல்  விழிப்புணர்வு நோட்டிஸ் பிரச்சாரம்  மற்றும் மாலை 7 மணியளவில் மாபெரும் கருதரங்கம் நடத்தது இதில் பாபரி மஸ்ஜித் வறலாற்றின் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

EID MILAN - 2011


In the name of Allah, the most beneficent, most merciful
As part of 2011 Eid celebrations, you are cordially invited to the
                                                                            EID MILAN
Get together organized for Tamil speaking brothers of other faiths followed by a question & answer session.

புதன், 7 டிசம்பர், 2011

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பியக்க ஆலோசனைக் கூட்டம்- பாப்புலர் ப்ரண்ட் பங்கேற்பு

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பியக்க ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர் 3ம் தேதி மதுரையில் காந்தி மியூசியம் அரங்கில் நடைபெற்றது.
Delegates from Popular Front and SDPI participated and addressing in Anti Nuke Conclave

மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் Dr. சங்கீதா வரவேற்புரையாற்றினார். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பியக்க தலைவர் Dr. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அணு உலை எதிர்ப்பியக்க தலைவர் நிறுவனர் டேவிட், அரசியல் குழு ஒருங்கிணைப்பாளர் மனோ. தங்கராஜ், பாப்புலர் ப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஏ. முஹம்மது யூசுப், SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது ஆகியோர்

பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய‌ பாபரி மஸ்ஜித் மீட்பு கருத்தரங்கம்

சென்னை :  "டிசம்பர் 6" பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமூக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக நேற்று மாலை பல்லாவரம் இனாயத் மஹாலில் வைத்து "பாபரி மஸ்ஜித் மீட்பு - ஒரு வரலாற்று கடமை" என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது.


ஒவ்வொரு வருடமும் பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிசம்பர் 6ஆம் தேதி அன்று பாபரி மஸ்ஜிதின் நினைவலைகளையும் அதன் உண்மையான வரலாற்றையும், அதற்கு ஏற்பட்ட அநீதியையும் மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் வண்ணம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நேற்றை தினம் காஞ்சிபுரம் மாவட்ட பல்லாவரத்தில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது. 

On the anniversary day of Babri Masjid Demolition Popular Front demands its rebuilding



Chairman addressing in the Protest demanding to rebuild Babari Masjid
Chairman addressing in the Protest demanding to rebuild Babari Masjid
New Delhi : Popular Front of India organised public programmes in the national capital and various parts of the country on the 19th anniversary day of Babri Masjid demolition demanding its rebuilding on the same site. In New Delhi, the Dharna held at Jantar Mantar was attended by hundreds of people. Popular Front chairman E. M. Abdul Rahiman inaugurated the programme. Adv Bahar U Barqi Supreme Court, Dr Anwarul Islam Majlis-e-Mushawarah, SDPI Delhi State Convener Abdul Rasheed Agwan and the Programme Convener Moulana Kaleemullah Siddiqui, and other leaders belonging to different organisations address the Programme.

குற்றப்பத்திரிக்கையில் அத்வானியின் பெயரை மீண்டும் இணைக்க வேண்டும்!

லக்னோ: பாரதீய ஜனதா கட்சியின் தலைவரான எல்.கே. அத்வானியை பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கின் குற்றப்பதிரிக்கையில் சேர்க்க வேண்டும் என  பாபரி மஸ்ஜிதி மிட்புக்குழுவின் தலைவரும் வழக்கறிஞருமான ஜஃபரியாப் ஜீலானி கோரிக்கை விடுத்துள்ளார்.
பாபரி மஸ்ஜித் மீட்புக்குழுவின் தலைவர் வழக்கறிஞர் ஜஃபரியாப் ஜீலானி
ஜ‌ஃப்ரியாப் ஜீலானி அவர்கள் கூறும்போது பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் அத்வானிக்கு எதிராக இருந்த‌ குற்றச்சாட்டுகளை முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசு குற்றப்பத்திரிக்கையில் இருந்து நீக்கியது. எங்களுடைய கோரிக்கை என்னவெனில் மத்திய

டிசம்பர் 6ஐ "வெற்றித் திருநாளாக" கொண்டாடப்படுவதை தடுக்க வேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட்


 
பாபரி மஸ்ஜிதி இடிப்பு என்பது மதச்சார்பற்ற கொள்கையை பரைசாற்றிக்கொண்டிருந்த நமது நாட்டிற்கு ஏற்பட்ட மிகப்பெரும் அடியாகும். சமூக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருந்த இந்திய மக்களிடையே மத துவேசத்தை ஏற்படுத்துவதற்காக சங்கப்பரிவார மதவெறியர்கள் திட்டமிட்டு பாபரி மஸ்ஜிதை இடித்து தரைமட்டமாக்கினார்கள். இந்த மாபெரும் பாதகச்செயல் நமது தேசத்திற்கும் ஏற்பட்ட மிகப்பெரும் களங்கமாகும். உலக நாடுகளுக்கு மத்தியில் பாபரி மஸ்ஜித் இடிப்பு சம்பவம் இந்திய நாட்டிற்கு பெருத்த தலைகுனிவை ஏற்படுத்தியது.

பாபரி மஸ்ஜிதை மீட்க மதசார்பற்ற சக்திகள் ஒன்று திரளவேண்டும்




பாபரி மஸ்ஜிதை மீட்க மதசார்பற்ற சக்திகள் ஒன்று திரளவேண்டும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரி விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,

முஸ்லிம்களின் இறை இல்லமானா பாபரி மஸ்ஜித் சங்கபரிவார மதவெறியர்களால் தகர்க்கப்பட்டு இன்றோடு 19 வருடங்கள் நிறைவடைகின்றன. ஆனால் முஸ்லிம்களுக்கு இன்றும் நீதி கிடைக்கவில்லை. பாபரி மஸ்ஜித் இடிப்பை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி

திங்கள், 5 டிசம்பர், 2011

பாபரி மஸ்ஜித் - என்றும் நம் நினைவில்


1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி ஃபாசிஸ பயங்கரவாதிகளாள் 600 ஆண்டுகாலம் பழமைவாயந்த பாபரி மஸ்ஜித் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட நிகழ்வு இந்திய மதச்சார்பின்மைக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரும் தாக்குதலாகும். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6ஆம் தேதியை "ஃபாசிஸ எதிர்ப்பு தினமாக" அனுசரித்து வருகிறது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. இந்த வருடமும் டில்லி ஜந்தர் மந்தர் உட்பட தேசம் முழுவதும் பல்வேறு இடங்களில் தர்ணா மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளவிருக்கிறது .இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

பாபரி மஸ்ஜித் - என்றும் நம் நினைவில்

சுவரொட்டிகள் 
Near Manikoondu(Main Road)

Stop ‘Vijay divas’ & Rebuild Babri Masjid : POPULAR FRONT demands the central government

The demolition of Babri Masjid was a deadly blow on the secular fabric of our nation which has a base of inter religious co-operation and communal harmony. The barbaric act was an insult and black dot on the history of our nation. It has made our nation to bow its head with shame & insult in front of the whole world. The demolition of Babri Masjid on 6th December’ 1992 has weakened the secular aspect of our country by creating an atmosphere of misunderstanding, mutual mistrust and enmity among the people in the country where once mutual understanding, trust and harmony existed.

டெல்லயில் நடந்த சமுக நீதி மாநாடு பற்றி தமிழ் செய்திதாளில் வந்த செய்திகள்


Popular Front of India -Social Justice Conference - Tamil News papers

Dinakaran Tamil Daily 17.10.11

பாபரி மஸ்ஜித் மீட்பு - ஒரு வரலாற்று கடமை

சென்னை: பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிசம்பர் 6ஐ முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாபெரும் கருத்தரங்கம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

"1992 டிசம்பர் 6 " மதச்சாற்பற்ற இந்திய தேசத்திற்கு எதிராக ஃபாசிஸ சங்கப்பரிவார குண்டர்கள் தொடுத்த தாக்குதல், இந்திய இறையாண்மையை கேள்விக்குறியாக்கிய நாள், 600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இறையில்லமான பாபரி மஸ்ஜித் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

சமூக நீதி மாநாட்டை சீர்குழைக்க சதி திட்டம் தீட்டப்பட்டதாக தகவல்


 
புதுடெல்லி: டெல்லியில் ஸ்ரீராமசேனா, பகத்சிங் க்ராந்தி சேனா போன்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் நடத்தி வரும் தாக்குதல்களின் சதித் திட்டங்களில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் கேரளாவைச் சார்ந்த சபரிமலை தந்திரி(முதன்மை சாமியார்)யின் பேரனான ராகுல் ஈஸ்வருக்கு பங்கிருப்ப்பதாக டெல்லி போலீஸின் உளவுத்துறை பிரிவு அறிக்கை அளித்துள்ளது.

எகிப்தில் தேர்தல் - இஹ்வானுல் முஸ்லிம்கள் வெற்றிபெறும் வாய்ப்பு



எகிப்து பாராளுமன்றத்திற்கான தேர்தல் சென்ற‌ நவம்பர் 21-ம் தேதி நடைபெற்றது.  பல ஆண்டுகளாக சர்வதிகார ஆட்சி செய்து கொண்டிருந்த ஹோஸ்னி முபாரக்கின் அரசை எதிர்த்து அந்நாட்டில் மாபெரும் புரட்சி ஏற்பட்டது. இதன் பிறகு ஹோஸ்னி முபாரக் பதவி விலகினார்.
 தற்போது ராணுவத்தின் இடைக்கால ஆட்சி நடந்து வருகிறது.  இந்நிலையில் எகிப்து பாராளுமன்றத்தின் கீழ்சபைக்கு  நவம்பர் 21- ம் தேதி,

முல்லைப்பெரியாறு- பிரச்னையும் தீர்வும்...

கேரள அரசு பீதி கிளப்ப காரணம் என்ன?

 முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், திடீரென இப்பிரச்னையை பெரிதாக்கி, நாடு முழுவதும் பீதியை கிளப்பும் பிரசாரத்தை, கேரள அரசு தீவிரப்படுத்தி இருப்பதற்கு காரணம், வரும் டிசம்பர் 5ம் தேதி நடக்கவுள்ள முக்கியமான கூட்டமே என, கூறப்படுகிறது. இந்த பிரசாரத்தை முறியடிக்க வேண்டிய அவசியம், தமிழகத்துக்கு உள்ளது.முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கில், பல ஆண்டுகள் விசாரணை மற்றும் தொழில்நுட்ப சோதனைகளுக்குப் பின், அணையின் நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்திக் கொள்ள அனுமதித்ததோடு, 999 ஆண்டு குத்தகை செல்லும் என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்


1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம்.
2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும்.
3. உடல் எடை குறைவு – சரியான உடற் பயிற்சி
 

சவுதியில் புதிய (IQAMA STATUS) சட்டம் அமலுக்கு வந்தது

சவுதியில் வசிக்கும் சகோதரர்களுக்காக..

தங்களுடைய இகாமா எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

ஆறு மாத கால அவகாசம் முடிந்து புதிதாக கம்பெனி எந்த வகையில் உள்ளது என்பதை வெளியிட்டுள்ளார்கள்.

RSS இயக்கத்தின் சூலாயுதமும்! விஜய்யின் வேலாயுதமும்!

கடந்த சிலவருடங்களாக தமிழகத்தில் இஸ்லாமிய எதிர்புணர்வை ஏற்ப்படுத்த, ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை குலைக்கஉன்னைப்போல் ஒருவன்,வேலாயுதம் போன்ற படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருகின்றன.


இவைஅனைத்தும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் சதி செயலாகவே பார்க்க முடிகிறது.தமிழகத்திலே தங்கள் இயக்கங்களை வளர்க்க ஹிந்துத்துவா சக்திகள் பெரியார், அண்ணா போன்ற சீர்திருத்தவாதிகளின் கடுமையான உழைப்பின் காரணமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் தமிழகத்தில் சரியாக கால்பதிக்க முடியாத ஒரு சூழல் இருந்து வந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பவே இஸ்லாமிய எதிர்புணர்வை ஏற்ப்படுத்தும் இதுபோன்ற படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.


ஞாயிறு, 4 டிசம்பர், 2011

சமூக நீதி மாநாடு - டெல்லி பிரகடனம்


சமூக நீதியை ஏற்படுத்தவேண்டும் என்பது எங்கள் லட்சியங்களில் ஒன்றாகும். 
மதச்சார்பற்ற, சமூக பொருளாதார மற்றம் அரசியல் ரீதியான நீதி அனைத்து மக்களுக்கும் கிடைக்கும்படியான தேசமாக இந்தியாவை உருவாக்க வேண்டும். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு 1950ஆம் ஆண்டுகளில் இத்தகைய அறிவிப்புகளை நம் முன்னோர்கள் வெளியிடும்போது இந்திய தேசத்தின் எதிர்காலத்தை நன்கு திட்டமிடுவதாகவும் அதே சமயம் எல்லா மக்களிடமும் எந்த ஒரு பாரபட்சமுமின்றி நீதியை நிலை நாட்டிட வேண்டும் என்ற எண்ணமும் அன்றைய காலகட்டத்தில் இருந்தது. ஆனால் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அன்று கூறியது போன்ற சம நீதி, சமத்துவம் போன்றவை இன்றளவும் ஏற்படுத்தப்படவில்லை. 

இந்தியாவில் தவறாக சித்தரிக்கப்படும் முஸ்லிம் சமூகம்

இந்தியாவில் செயல்படும் ஊடகங்கள் இஸ்லாமிய பாடசாலையான மதரஸாக்களைப்பற்றி பல்வேறுவிதமான கதைகளை வெளியிடுவது வழக்கம். தீவிரவாதத்தின் பிறப்பிடமே மதரஸாக்கள் தான் என்கிற ரீதியில் பல பத்திரிக்கைகள் சென்ற நாட்களில் செய்திகளை வெளியிட்டிருக்கிறது. பெரும்பாலான மதரஸாக்களுக்கு பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயிடமிருந்து தீவிரவாத தாக்குதலை நிகழ்த்துவதற்காக பணம் வருகிறது என்று கூட செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இவ்வாறு செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைகள் தாங்கள் வெளியிட்ட செய்தி எந்த அளவிற்கு ஆதாரப்பூர்வமானது என்பதை ஆராய்வதில்லை. நமக்கு தெரிந்தவரை மதரஸாக்களில் தீவிரவாதம் பயிற்றுவிக்கப்படுகிறது என்று இதுவரை எந்த நீதிமன்றங்களிலும் நிரூபிக்கப்படவில்லை.

பாப்புலர் ஃப்ரண்ட் : முஸ்லிம் சமூகத்திற்கான ஒரே தீர்வு!



முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றில் நவம்பர் 27, 2011 ஆம் தேதி பொன் எழுத்துக்களால் பதியப்படவேண்டிய நாள். புதுடெல்லி  புகழ்பெற்ற  ராம்லீலா மைதானத்தில் 27ஆம் தேதி குவிந்த மக்கள் வெள்ளம் ஆதிக்க சக்திகள் மற்றும் வகுப்புவாத சக்திகளின் முடிவு நாள் நெருங்கிக்கொண்டே வருவதை உணர்த்துவதாக அமைந்தது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய "சமூக நீதி மாநாடு" என்ற நிகழ்ச்சிதான் வட இந்தியாவில் அதுவும் ராம்லீலா மைதானத்தில்  முஸ்லிம்களால் நடத்தப்பட்ட மிகப்பெரும் நிகழ்ச்சி என்ற செய்தி வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.