நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 9 டிசம்பர், 2011

பாபரி மஸ்ஜித் விழிப்புணர்வு பிரச்சாரம் - வீடு வீடாக சென்ற பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பாபரி மஸ்ஜித் மீட்பு ஒரு
வரலாற்று கடமை என்பதை வலியுறுத்தி வீடு வீடாக மக்கள் விழிப்புணர்வு
ஏற்படுத்தும் பிரச்சாரத்தின் துவக்கம் நெல்லை மேற்கு மாவட்டம்
கடையநல்லூரில் (06.12.2011) காலை 11.00 மணிக்கு நடைப்பெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மேற்கு மாவட்ட நகர தலைவர் லுக்மான் ஹக்கீம்
விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நோக்கம் குறித்து விவரித்தார்.அதன்பின்பு
பாபரி மஸ்ஜித் மீட்பு ஒரு வரலாற்று கடமை குறித்த சிற்றோடு 4000
வீடுகளில் கொடுக்கபட்டது. இறுதியாக இப்பிரச்சாரம் மாவட்டத்தின் அனைத்து
பகுதிகளுக்கும் கொண்டு செல்வது எனத்தீர்மானிக்கப்பட்டது.