புதுடெல்லி : ஹரியானா மாநிலம் ஹிஸார் பாராளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் ஹஸாரே குழுவினரின் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டின் மோசடியை வெளிச்சம்போட்டு காட்டி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் அன்னா ஹஸாரேக்கு மனம் திறந்த மடலை எழுதியுள்ளார்.
வியாழக்கிழமை இடைத்தேர்தல் நடைபெறும் ஹிஸார் பாராளுமன்றத் தொகுதியில் ஹஸாரே குழுவினர் ஆதரிப்பது ஊழல்வாதிகளைத்தான் என திக்விஜய்சிங் கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.







