1. மூடப்பழக்கவழக்கங்களில் சிக்குண்ட மூதாதையர்களின் மெளட்டீகங்களை அடையாளபப்டுத்தும் பகுத்தறிவு கண்ணை திறந்தது தான் திரைத்துறை என்பதை காலத்தின் ஓட்டத்தில் நாம மறந்து விடக்கூடாது.
2. வரலாற்று நாயகர்களை நேரில் பார்க்காத மக்களுக்கு அவர்களை நமது மனக்கன் முன் கொண்டு வந்து நிறுத்தியது திரைத்துறை தான்.
3. கலாச்சார சீரழிவுகள் கட்டுண்டு மனம் போன போக்கில் வாழும் மானுடரை மாற்றி அமைத்து மனிதனாய் வாழ வழி சொல்லியது தான் திரைத்துறை.

.jpg)


