நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

கணிணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி


எந்தவொரு உடல் உறுப்பும் ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ அல்லது அதிகப்படியான வேலையை செய்யும் போதோ பாதிப்பு ஏற்படுகிறது.
உடல் உறுப்பில் மிக முக்கியமானது கண். சாதாரணமாக நாம் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணணியைத் தொடர்ந்து பல மணி நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் பாதிக்கப்படுகிறது.

வேலூரில் பதட்டம் விநாயகர் ஊர்வலத்தில் தடியடி; ஆயுதபடை போலீசார் குவிப்பு


வேலூரில் நேற்றுமாலை விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. வேலூர் மாங்காய் மண்டி எதிரே உள்ள தெருவில் ஊர்வலம் சென்று தேசிய நெடுஞ்சாலை வழியாக சதுப்பேரிக்கு செல்ல போலீசார் ஏற்பாடு செய்து இருந்தனர்.   இந்த நிலையில் கொணவட்டம் பகுதியில் வைக்கப்பட்ட 7 சிலைகள் கொணவட்டம் சாலை வழியாக ஊர்வலமாக எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
 

இராமர் பாலம் முஸ்லீம்களுக்கே சொந்தம்


7000 கிலோமீட்டர்கள் நீளத்தில் ஒரு பெருஞ்சுவர். அது க்வின் சி ஹங்க் என்ற சீன மன்னரால் கட்டி முடிக்கப்பட்ட 2000 வருடங்கள் பழமை வாய்ந்த உலக அதிசயமாம் சீனப் பெருஞ்சுவர். இப்பெருஞ்சுவர் க்வின், ஹன், மற்றும் மிங் பழங்குடியினரின் பெருமையை இவ்வுலகிற்கு இன்றும் பறைசாற்றுகிறது.
இவ்வுலகிற்கு பல அதிசயங்களோடு காட்சியளித்துக் கொண்டிருக்கின்ற எகிப்திய பிரமிடுகளுக்கு 4000 வருடங்களாக வரலாறு உண்டு. 3500 ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்ட கொடுங்கோலன் பிர்அவ்ன் என்ற இரண்டாம் ரம்ஈஸஸின் காலத்தில் கட்டப்பட்டதற்கான சான்றுகளும் சில பிரம்மாண்ட பிரமிடுகளில் காணக்கிடைக்கின்றன. 

இந்தியாவை இடுகாடாக்க இந்துத்துவா சதி!!!

இந்தியாவை கலவரபூமியாக மாற்றி, சுடுகாடாக ஆக்கி உலக வரைபடத்திலிருந்தே அப்புறப்படுத்தும் கோர சிந்தனையில் இந்துத்துவ சங்பரிவாரங்கள் செயல்படுவது ஒவ்வொரு இந்தியனுக்கும் விளங்கும். 1921ம் ஆண்டுமுதல் தூவப்பட்ட இந்த கள்ளிச் செடியின் விஷவித்து இன்று நாடு முழுவதும் பரவிக்கொண்டு வருவதையும், இந்தியா வல்லரசாக உருவாவதற்கு இது பெரும் இடராக இருப்பதையும் நாம் நன்றாகவே அறிவோம். இந்த சங்பரிவார வெறியர்களின் தமிழக ஏஜன்டான ராமகோபாலன் சில நாட்கலாக தினமலர் நாளிதள் மூலம் விஷமப் பிரச்சாரம் செய்கிறார். அமைதிப் பூங்காவாம் நம் தமிழகத்தின் சிறப்பை சீர்குலைக்கும் அவரது சதியின் உண்மை நிலையை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். 

நார்வே வன்முறையும் இந்தியாவின் இந்துத்வாவும்!



நார்வேயில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த அனைத்து அப்பாவி மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். மனித குல விரோதியான ஆண்டர்ஸ் பிரிவிக் தனது கொலைகளை இன்றும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறான். அவனது தற்போதய விசாரணையில் நமது நாட்டு இந்துத்வா அவனது காட்டுமிராண்டி செயலுக்கு எந்த அளவு உறுதுணையாக இருந்திருக்கிறது என்பதை வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்துள்ளான்.

ஷவ்வால் நோன்பு!

ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகிறோம்.

இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள் நோற்பது நபி பெருமானார் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையாகும். எனினும் இந்த ஷவ்வால் நோன்பைக் கடமையான நோன்பு என்று கருதக் கூடாது.

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்

கடாபிக்கும் அமெரிக்க சிஐஏ-க்கும் இடையே ரகசிய தொடர்பு


திரிபோலி : திரிபோலியில் உள்ள உளவுத்துறை அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மூலம் அமெரிக்க உளவுத் துறைக்கும், கடாபி அரசுக்கும் இடையில் ரகசிய தொடர்புகள் இருந்தது தெரியவந்துள்ளது.
இது அமெரிக்காவுக்கும், லிபியா இடைக்கால அரசுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

சனி, 3 செப்டம்பர், 2011

மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்கள்: கமல்நாத்- 26 கோடி, ஏ.கே.ஆண்டனி – 32 லட்சம்!

புதுடெல்லி:மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பங்கு பெறும் அமைச்சர்கள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்டனர்.
263 கோடி ரூபாய் சொத்துள்ள கமல்நாத் தான் அமைச்சர்களில் அதிக சொத்துள்ளவர். வெறும் 32 லட்சம் ரூபாய் சொத்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனி தான் அமைச்சர்களில் ஏழை!

‘அன்னா ஹசாரே உண்மையில் நாட்டு பற்றாளராக இருந்தால் கஷ்மீர் வந்து போராட வாருங்கள் - ஹுரியத் அமைப்பு

காஷ்மீரில் வந்து போராட்டம் செய்யும்படி அன்னாவுக்கு காஷ்மீர் மிதவாத ஹுரியத் அமைப்பின் தலைவர் மிர்வியாஸ் பரூக் அழைப்பு விடுத்துள்ளார். காஷ்மீர் மனித உரிமை கமிஷன் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், அடையாளம் தெரியாத 2 ஆயிரம் பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையிடம் விசாரித்தபோது, அவர்கள் தீவிரவாதிகள் என்று கூறியுள்ளனர்’ என்று கூறியிருந்தது. இதை சுட்டிக்காட்டிய மிர்வியாஸ், ‘அ‘னா எங்களின் கோரிக்கையை ஏற்று, இப்படி அப்பாவிகள் கொல்லப்படுவதை தட்டிக்கேட்க எங்களுடன் போராட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

ஐ.நா. அறிக்கையைத் தொடர்ந்து துருக்கி இஸ்ரேல் தூதரை வெளியேற்றியது

அங்காரா:இஸ்ரேல் தூதரை துருக்கி வெளியேற்றியது. அத்தோடு வரும் வெள்ளிக்கிழமை அது இஸ்ரேலுடன் இராணுவத் தொடர்புகளைத் துண்டிக்கிறது என்று துருக்கி கூறியுள்ளது.

கடந்த வருடம் துருக்கியிலிருந்து காஸாவுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஃப்ளோடில்லா கப்பலை இஸ்ரேலிய கப்பற்படை அத்துமீறி துப்பாக்கியால் சுட்டு 9 பேரைக் கொன்றது.

அன்னா உண்ணாவிரதம் செயற்கையான போராட்டம் – கொதிக்கிறார் மணிப்பூர் இரும்புப் பெண்

இம்பால்:அன்னா ஹசாரே உண்ணாவிரதம் செயற்கையான போராட்டம் என்று மணிப்பூர் மக்களுக்காக ராணுவத்துடன் போராடி வரும் மணிப்பூர் இரும்புப் பெண்மணி விமர்சித்துள்ளார்.
அன்னா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு பெரும் ஆதரவு இருந்தது. 13 நாள் உண்ணாவிரத போராட்டத்துக்கு அரசு பணிந்து, நாடாளுமன்றத்தில் விசேஷ தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவரின் ஜன் லோக்பால் பரிசீலனைக்கு ஏற்கப்பட்டது.

ராம் தேவுக்கெதிராக என்ஃபோர்ஸ்மெண்ட் இயக்குநரகம் வழக்கு

புதுடெல்லி:ஆர்.எஸ்.எஸ். யோகாகுரு பாபா ராம் தேவுக்கெதிராகவும், அவரது ஹரித்துவார் ஆசிரமத்திற்கெதிராகவும் என்ஃபோர்ஸ்மெண்ட் இயக்குநரகம் வழக்கு தொடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றது தொடர்பாக அந்நியச் செலாவணிச் சட்ட மீறல் சம்பந்தப்பட்ட வழக்கு இது.

வியாழன், 1 செப்டம்பர், 2011

அப்சல் குருவை தூக்கிலிட கூடாது என்று சொல்வதில் என்ன தவறு ? – பாஜக மேல் ஐக்கிய ஜனதா தளம் காட்டம்

புது தில்லி : தமிழக சட்டசபை தீர்மானத்தை பின்பற்றி அப்சல் குருவை தூக்கிலிட கூடாது என்று காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் தேசம் தமிழக தீர்மானத்தை போல் அமைதி காட்டாது என்று காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா சமீபத்தில் கூறியிருந்ததற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. 

போலி என்கவுண்டர் செய்பவர்களுக்கு தூக்குதண்டனை! உச்ச நீதிமன்றம்

சென்னை: தப்பியோடும் குற்றவாளிகளை சுட்டுக்கொல்கிறோம் என்ற பெயரில் தற்போது பல அப்பாவிகளை காவல்துறையினர் என்கவுண்டர் என்ற பெயரால் போட்டுத் தள்ளுகின்றனர் இப்படி “போலி என்கவுன்டர் செய்யும் காவல்துறையினர் தூக்குத் தண்டனைக்கு தகுதியானவர்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டே கட்ஜூ கூறியுள்ளார். 

குஜராத்:லோகாயுக்தா சட்டத்தை அமுல்படுத்துவதில் தவறில்லை – மத்திய அரசு


புதுடெல்லி : குஜராத்தில் முதல்வரைக் கடந்து ஆளுநர் லோகயுக்தா சட்டத்தை அமுல்படுத்தியதில் தவறில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சட்டப்படி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் மட்டும் ஆளுநர் கலந்தாலோசனை செய்தால் போதுமானது என்று சட்டத்துறை அமைச்சர் ஸல்மான் குர்ஷித் கூறினார்.

தானே,பன்வேல் குண்டுவெடிப்பு: 2 ஹிந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு 10 வருடம் கடுஞ்சிறை


தானே : 2008-ல் தானேயிலும், பன்வேலிலும் நடந்த 3 குண்டுவெடிப்புகளின் வழக்கில் ஹிந்துத்துவ பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகளுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுஞ்சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு கூறியுள்ளது.
ஹனுமந்த் கஸ்கரி, விக்ரம் வினய் பாவே ஆகியோர்தான் அந்தத் தண்டனை பெற்றவர்கள். இவர்கள் குற்றவாளிகள் என்று திங்கள்கிழமை நீதிமன்றம் தீர்மானித்தது.

ஹரேன் பாண்டியா கொலை: சந்தேக முள் மீண்டும் மோடியை நோக்கி!


காந்திநகர்:குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 முஸ்லிம் இளைஞர்களை “இவர்கள் குற்றம் செய்ததை நிரூபிப்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை” என்று கூறி நீதிமன்றம் விடுவித்துள்ளது. இப்படி கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் விடுவிக்கப்பட்டதையடுத்து சந்தேகத்தின் முள் மீண்டும் மோடியை நோக்கித் திரும்பியுள்ளது.

மேற்கு வங்கம் பெயர் மாறுகிறது!


மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ள மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் விரைவில்
'பஷிம் பங்கா' என மாற்றம்  செய்யப்படவிருக்கிறது.

பங்களா, பங்களா பூமி, பஷிம் பங்கா உள்ளிட்ட பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இறுதியில் 'பசிம் பங்கா' (Pashchimbanga) எனும் பெயரை மாநில அரசும், எதிர்க்கட்சிகளும் ஏகமனதாக தெரிவு செய்தன.

கழுத்து வலி...


                ண்  சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பது சித்தர்களின் முதுமொழியாகும்.  மனிதனின் இயக்கங்கள் அனைத்திற்கும் உள்ள சூட்சும பகுதிதான் சிரசு.    பஞ்ச பூதங்களின் செயல்பாடுகள், பிரபஞ்ச சக்தியை உணரும் தன்மை அனைத்தும்  சிரசின் வழியே தான் நடை பெறுகிறது.  இத்தகைய சக்திகள் அனைத்தையும் தன்னுள் அடக்கி பல கோடிக் கணக்கான அணுக்களைக் கொண்ட  பந்து போல தோற்றமளிக்கும் சிரசை தாங்கி நிற்பது கழுத்துப் பகுதிதான்.  கழுத்து உடலின் முக்கிய உறுப்பாகும்.  கழுத்தில்தான் முக்கிய நாடி நரம்புகள் நெருக்கமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும். உடலுக்கும் சிரசுக்கும் இரத்தம் மற்றும் நரம்புகள் பிரயாணம் செய்கின்றன.  கழுத்தின் மையமாக தண்டுவட எலும்புகள் உள்ளன.  இதில் ஏழு எலும்புகள் உள்ளன.  அந்த எலும்பு சட்டத்தைச் சுற்றி தசைகளும், தசை நார்களும் உறுதி கொடுக்கின்றன.   இந்த கழுத்து எலும்பிலிருந்து தான் கைகளுக்கு போகும் நரம்புகள் வெளிவருகின்றன.

புதன், 31 ஆகஸ்ட், 2011

ஷெஹ்லா மஸூத் கொலை: பா.ஜ.க எம்.எல்.ஏவிடம் விசாரணை

போபால் : தகவல் உரிமை ஆர்வலர் ஷெஹ்லா மஸூத் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.க எம்.எல்.ஏவான த்ரூவ் நாராயணன் சிங்கை விசாரணைச் செய்வோம் என போலீஸ் அறிவித்துள்ளது.