நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 24 ஆகஸ்ட், 2011

மரணிக்கும் போதும் மண்ணறையிலும் நிகழ்பவைகள்!

மரணிக்கும் போதும் மண்ணறையிலும் நிகழ்பவைகள்!

அல்லாஹ் கூறுகிறான்: -
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல்-குர்ஆன் 21:35)
மரணம் என்பது நிச்சயமானது. அதிலிருந்து எந்த உயிரினத்தாலும் மீளமுடியாது. நாம் வாழும் காலம் குறுகியது என்று உணர்ந்த பிறகும் மரணிக்கும் போதும் அதன் பிறகு நடப்பவை பற்றியும் கவனக்குறைவாக, அல்லது மரணத்தையே மறந்தவர்களாக நாம் இருக்கின்றோம். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் மரணவேளை என்பது தவிர்க்க முடியாததாகும். எனவே இந்த உலகவாழ்வின் இறுதிக் கட்டமான அந்த மரணத்தின் நேரம் மற்றும் மண்ணறைகளில் நடைபெறக் கூடிய நிகழ்ச்சிகளைப் பற்றியும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
நாம் அமல்கள் செய்வதற்குரிய கால, நேரங்கள் எல்லாம் நாம் உயிருடன் இருக்கும் போது தான். மரணம் நம்மை வந்தடைந்தவுடன் நம்முடைய நன்மை தீமை பதிவேடுகள் மூடப்படும். ஆகவே நல்ல அமல்கள் செய்வதற்கு இதுதான் நேரமாகும்.

லோக்பால் என்றால் என்ன? இதை சட்டமாக்கினால் என்ன பயன் ? இதையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

லோக்பால் என்றால் என்ன? இதை சட்டமாக்கினால் என்ன பயன் ?
இதையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

லோக்பால் என்றால் என்ன? அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும், ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்ற அரசு அமைப்பு தான் லோக்பால். பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மீது லோக்பாலிடம் புகார் கொடுக்கலாம். அந்த புகாரை லோக்பால் விசாரித்து, நடவடிக்கை எடுக்கும். லோக்பால் உருவானால், துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊழல் கட்டுப்படுத்தப்படும் என்ற பொது கருத்து நிலவுகிறது. லோக்பாலின் செயல்பாடுகள், அதிகாரங்கள் போன்றவற்றை நிர்ணயிக்கும் சட்டம் தான் லோக்பால் சட்டம்.

அன்னா ஹஸாரேவுக்கு எதிராக சமூக ஆர்வலர்கள்


புதுடெல்லி : அருந்ததி ராய்,அருணாராய் ஆகியோரைத் தொடர்ந்து ஜனலோக்பால் மசோதாவிற்கான ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஏராளமான சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
        ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆட்களை தேர்வு செய்வது சங்க்பரிவாரம் என்றும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள்தாம் நிதியுதவி அளிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
    

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

சுதந்திர தின கொண்டாடத்திற்கு தடை விதித்த மாவட்ட ஆட்சியர்களை எதிர்த்து வழக்கு தொடரவேண்டும்!

கொச்சி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடத்தவிருந்த சுதந்திர தின கொண்டாடத்திற்கான் நிக்ழ்ச்சிகளுக்கு தடை விதித்த நான்கு மாவட்ட ஆட்சியர்கள் மீதும் வழக்கு தொடரப்படவேண்டும் என கேரள உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ராம் குமார் அவர்கள் தெர்வித்துள்ளார்.


திருச்சி அரியமங்கலத்தில் நடந்த NWF இப்தார் நிகழ்ச்சி.

திருச்சி :  நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் சார்பாக பெண்களுக்கு திருச்சி அறியமங்களத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில நிர்வாகியான சகோதரி ஃபாத்திமா அவர்கள் ரமழான் மாதத்தின் சிறப்புளைப் பற்றி உரையாற்றினார். நூற்றூக்கும் மேற்பட்ட பெண்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


சகோதரி பாத்திமா சிறப்புரையாற்றினார் .




              இதில் சுமார் 230 மேற்பட்ட   பெண்கள் கலந்து கொண்டனர் .

இதில் கலந்து கொண்ட பெண்களின் ஒரு பகுதி 



பாப்புலர் ஃப்ரண்ட் ஃபோபியாவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஊடகங்கள்





இந்தியாவில் தற்போது சில மீடியாக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒரு பிடித்த இலக்காக மாறியுள்ளது. சமீப காலமாக தொலைக்காட்சி சேனல்களிலும்,  நாளிதழ்களிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பற்றிய தவறான கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. பாப்புலர் ஃப்ரண்ட் மீதான் மீடியாக்களின் தாக்குதல் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டும்தான் என்று இல்லாமல் எல்லா மாநிலங்களிலும் இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் இருக்கின்ற பெரும்பாலான மொழிகள் வெளிவந்து கொண்டிருக்கும் நாளிதழ்களில் பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய தவறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக பாப்புலர் ஃப்ரண்ட் இயக்க உறுப்பினர்கள் அறவே இல்லாத மாநிலங்களிலும் இத்தகைய மீடியாக்களின் தாக்குதல்கள் இருந்து வருகிறது.

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

தென்சென்னை எஸ்.டி.பி.ஐ சார்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி



சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் தென் சென்னை மாவட்டம், எழும்பூர் பகுதி  106  - வது வட்டமும்   சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதி  82 வது வட்டமும் இணைந்து நடத்திய  இப்தார் விருந்து 21 .08 .2011 ஞாயிறு பின்னேரம்  புதுப்பேட்டை முதல் தெரு தமிழர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இப்தார் என்னும் நோன்பு திறப்புடன் நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது. மக்ரிப் தொழுகைக்கு பின்பு நடந்த கூட்டத்தில் எழும்பூர் தொகுதி தலைவர் அஹமது அலி நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தவர்களை வரவேற்புரையற்றினார். ஆயிரம் விளக்கு தொகுதி தலைவர் ஜூனைத் அன்சாரி அவர்கள் நோன்பின் மாண்புகள் குறித்தும், நோன்பின் இறுதி பத்து நாட்களின் சிறப்பு குறித்தும், அதனை முழுமையாக பயன்படுத்துவது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.


கஷ்மீர்:38 கல்லறைகளில் 2156 அடையாளம் காணமுடியாத இறந்த உடல்கள்

ஸ்ரீநகர் : ஜம்மு கஷ்மீரில் பல்வேறு இடங்களில் அடையாளப்படுத்தாத 38 கல்லறைகளில் 2156 அடையாளம் காணமுடியாத இறந்த உடல்களை அடக்கம் செய்ததாக மாநில மனித உரிமை கமிஷனின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. 11 உறுப்பினர்களை கொண்ட குழுவினர் மூன்று வருடங்களாக நடத்திய நீண்ட விசாரணையில் இந்த அதிர்ச்சியடையும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உ பி யில் R.S.S சாகாக்களின் எண்ணிக்கை குறைவால் R.S.S கவலை

லக்னோ ஆகஸ்ட் 15 : உத்திர பிரதேச தலைநகர் லக்னோவில் தொடர்ச்சியாக R .S .S . சாகக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதுடன் சாகா பயிற்சியில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இணை சர் சஞ்சாலக் பையாஜி ஜோஷி லக்னோவில் கடந்த 9 ஆம் தேதியில் இருந்து 13 ஆம் தேதி வரையில் முகாமிட்டு சாகாக்கள் எண்ணிக்கையின் குறைவு பற்றியும் போது மக்களின் ஆர்வமின்மை பற்றியும் தகவல் சேகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹஸாரேவின் போராட்டம் ஜனநாயகத்திற்கு எதிரானது: அருணாராய்



புதுடெல்லி : தகவல் உரிமைச் சட்டத்தையும், வேலை உறுதி திட்டத்தையும் நாட்டிற்கு அளித்த அருணாராயின் தலைமையிலான பொது சமூக பிரதிநிதிகள் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி








சென்னை : விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக அக்கட்சியின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தலைமையில் சென்னையில் 21.08.2011 அன்று நோன்பு திறக்க்கு நிகழ்ச்சி (இஃப்தார்) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத்தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் கலந்து கொண்டார்.

அன்னா ஹஸாரே போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்க வேண்டாம்- சையது புகாரி உத்தரவு


அன்னா ஹஸாரே போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்க வேண்டாம்- சையது புகாரி உத்தரவு Cricket Scores SL V AusEng V Ind 5th ODI , R Premadasa Stadium, Colombo Sri Lanka won by 4 wickets Live Scorecard

டெல்லி : டெல்லியில் அன்னா ஹஸாரே நடத்தி வரும் போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்காமல் விலகியிருக்க வேண்டும் என்று டெல்லி ஜும்மா மசூதி இமாம் சையத் அகமது புகாரி கூறியுள்ளார்.

ஜனநாயகத்துக்கு எதிரான ஜன்லோக்பால்...

தன் மூலம் சகலமானவருக்கும் நான் முன்னரே அறிவித்துக்கொள்வது என்னவென்றால்... 

நான் ஊழலை எதிர்க்கிறேன்.
ஊழல் செய்வோரை எதிர்க்கிறேன்.
ஊழலுக்கு துணைபோவோரையும் எதிர்க்கிறேன்.


நான் ஜனநாயகத்தை ஆதரிக்கிறேன்.
ஜனநாயகத்தை காக்க பாடுபடுவோரை ஆதரிக்கிறேன்.
இவர்களுக்கு துணைநிற்போரையும் ஆதரிக்கிறேன்.


அப்புறம்... அரசு கொண்டுவரும், ("ஊழல் செய்வோருக்கு ஆதரவான..?!?") லோக்பால் வரைவு மசோதாவை எதிர்க்கிறேன்.


       காரணம்... "இந்த சட்டத்தின் விசாரணை வரம்பிற்குள் ஜனாதிபதி வரமாட்டார்... பிரதமர் வரமாட்டார்... நீதிபதிகள் வரமாட்டார்கள்... எம்பிக்கள் கூட லோக்சபா சபாநாயகர் பெரியமனது வைத்து விசாரணைக்கு அனுமதித்தால் மட்டும்தான் உண்டு... அரசு அதிகாரிகளில் கூட அனைவரும் அல்லாமல் குறிப்பிட்ட பிரிவினர்தான் இந்த மசோதாவின் விசாரணை எல்லைக்குள் வரமுடியும்"... என்பதெல்லாம் அப்புறம்தான்..! இதெல்லாம் முக்கியமல்ல 'நமக்கு'..! அப்புறம் எதுதான் ரொம்ப முக்கியம் உனக்கு என்கிறீர்களா சகோ..?


காவல்துறையை கண்டித்து நெல்லை மேலப்பாளையம் நடை பெற்ற ஆர்பாட்டத்தை பற்றி செய்திதாள்களில் வந்த செய்திகள்



வினவுக்கு ஒரு வினா!

 வினவு இணையதளத்தை ஆதரிக்கும் முஸ்லிம்களா நீங்கள்? இதோ வினவின் வேடம் களைகிறது.
         நாம் ஏற்கனவே கூறியது போல நடுநிலையான செய்தியாளராக தன்னை காட்டிக்கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தினையும் அதன் சட்டதிட்டங்களையும் சரியாக புரிந்து கொள்ளாமல் செய்திகள் வெளியிடுவதில் தற்போது வினவு இணையதளம் முன்னேறி வருகிறது.          ஹிஜாப் என்னும் ஃபர்தாவை பிரான்சு அரசு தடை செய்துவிட்டு பெண்களுக்கு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறதாம். ஆனால் வங்காள தேசத்தில் பெண்களை அடிமைப்படுத்துகிறார்களாம்.


ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

ஹஸாரே போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி: அமைப்பாளர்களாக சங்க்பரிவாரம்


புதுடெல்லி:அன்னா ஹஸாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி தாராளமாக செலவழிக்கப்படுகிறது. இப்போராட்டத்தின் அமைப்பாளர்களாக சங்க்பரிவார பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற வெளிநாட்டு அமைப்பின் பணம்தான் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு செலவழிக்கப்படுகிறது.
ஹஸாரே குழுவினரின் பிரதிநிதியாக செயல்படும் அரவிந்த் கேஜ்ரவாலின் அமைப்பான ‘கபீர்’ மூலமாக போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி வருகிறது. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற அமைப்பு கேஜ்ரவாலின் ‘கபீர்’ அமைப்பிற்கு இவ்வாண்டு இரண்டு லட்சம் டாலர் அளித்துள்ளது. இப்பணத்தின் பெரும்பகுதியும் ஹஸாரேவின் போராட்டத்தை கொளுக்கச் செய்யவே பயன்படுத்தப்பட்டுள்ளன.

முன்னாள் காவலர் அப்துல்காதர் – தற்போது பலிகடாவான சிறைவாசி..


ஹைதராபாத் ஆகஸ்ட் 20 : பதினான்கு வருட ஆயுள் தண்டனை கைதியான முன்னாள் காவலர் அப்துல் காதர் 21 வருடங்களுக்கு மேல் ஆகியும் சிறையில் வாடி கொண்டிருக்கிறார். இவர் கடந்த 1990 ஆம் வருடம் டிசம்பர் 12 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும் அவர் தன்னுடைய ஆயுள் தண்டனையான 14 வருடம் முடிந்த நிலையிலும் இன்னும் விடுதலை செய்யப்படாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியபிரதேசமாநிலத்தில்சங்க்பரிவாரஅமைப்புகளின் 3 நாள்கூட்டம் : முக்கியமுடிவுகள்

புதுடெல்லி :
அன்னா ஹஸாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வெற்றிப்பெறச் செய்வதற்கான திட்டங்களை வகுக்க சங்க்பரிவார பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜையினில் 3 நாட்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

இக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் சர்சங்க்சாலக் மோகன் பாகவத் மற்றும் பா.ஜ.க, ஏ.பி.வி.பி, பி.எம்.எஸ், வி.ஹெச்.பி ஆகிய அமைப்புகளின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

சுவாமிநிகமானந்தாவின்மரணம்: டாக்டர்மீதுவழக்கு

ஹரித்துவார் : கங்கை நதியின் கரையில் சட்டவிரோத குவாரிக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய சுவாமி நிகமானந்தா மரணித்த வழக்கில் டாக்டர் மற்றும் குவாரி உரிமையாளர் மீது சி.பி.ஐ வழக்கு தொடர்ந்துள்ளது.


ஹஸாரேபோராட்டத்திற்குவெளிநாட்டுநிதி : அமைப்பாளர்களாகசங்க்பரிவாரம்.


புதுடெல்லி : அன்னா ஹஸாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி தாராளமாக செலவழிக்கப்படுகிறது. இப்போராட்டத்தின் அமைப்பாளர்களாக சங்க்பரிவார பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற வெளிநாட்டு அமைப்பின் பணம்தான் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு செலவழிக்கப்படுகிறது.