கொல்கத்தா : மாவோயிஸ்டுகள் தீவிரவாதிகளை விட ஆபத்தானவர்கள் எனவும் அவர்களின் செயல்களை அரசு கைக்கட்டி பார்த்துக் கொண்டு இருக்காது என மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
NOV 2013
வெள்ளி, 18 நவம்பர், 2011
பேருந்து கட்டணம் மற்றும் பால் விலையை உயர்த்தியது தமிழக அரசு
சென்னை : மத்திய அரசு எந்த உதவியும் செய்யாததால் பஸ் கட்டணம், பால் விலை ஆகியவற்றை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். மின்சார கட்டணமும் விரைவில் உயர்த்தப்படும் என அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து நேற்று ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு:
புதன், 16 நவம்பர், 2011
அஃப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்தால் நீதித்துறையில் பயங்கராவதம் இருப்பதாக அர்த்தம்!
மங்களூர் : பாராளுமன்ற தாக்குதலில் குற்றவாளியாக்கப்பட்டு அநீதியான முறையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அஃப்சல் குருவுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றினால் நீதித்துறையில் பயங்கரவாதம் ஊடுறுவிட்டதாக அர்த்தம் என கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் எஸ்.பாலன் தெரிவித்துள்ளார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக "கறுப்புச் சட்டங்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றி பாலன் மேற்கூறியவாறு தெரிவித்தார்.
மலேகான் குண்டுவெடிப்பு:விசாரணையை திசை திருப்ப ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் முஸ்லிம் வேடமிட்டனர்
மும்பை : 2006-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பை முஸ்லிம் வேடத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நிகழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நந்தித் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து முஸ்லிம்கள் அணியும் ஆடையும், தொப்பியும், போலி தாடியும் கண்டுபிடிக்கப்பட்டன.
குண்டுவெடிப்பின் பின்னணியில் முஸ்லிம்கள் செயல்பட்டுள்ளார்கள் என நம்பவைப்பதற்கான
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை: முன்னாள் அமைச்சர் ஜடேஜாவை விசாரணை செய்ய அனுமதி
அஹ்மதாபாத் : கோத்ர ரெயில் எரிப்பு மற்றும் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பாக நரேந்திரமோடி அரசின் முன்னாள் அமைச்சர் எ.கே.ஜடேஜாவிடம் குறுக்கு விசாரணை நடத்த நானாவதி கமிஷன் அனுமதி அளித்துள்ளது.
கடந்த வாரம் கமிஷனின் முன்பு ஆஜரான ஜடேஜாவை விசாரணை செய்வதை எதிர்த்த மாநில அரசு பதில் அளிக்க கால அவகாசம் கோரியிருந்தது. ஜடேஜாவை விசாரணை செய்ய கோரி காங்கிரஸ்
60 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபேஸ்புக் கணக்குகள் ஹேக்கிங்
பெங்களூர் : குளோபல் மீடியா அறிக்கையின் படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து உலக முழுவதும் 60 லட்சம் ஃபேஸ் புக் அக்கவுண்டுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.
சமூக வலைதளமாக உலக முழுவதும் பிரபலமடைந்துள்ளது ஃபேஸ் புக். கோடிக்கணக்கானோர் இதில் தங்களுக்கு என தனித்தனி அக்கவுண்டுகளை
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு – அரசு பள்ளிகளின் நிலை என்ன?
சென்னை : தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலித்தால் பள்ளிக்கான அங்கீகாரம் ரத்துச் செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுத் தொடர்பாக தமிழக அரசு இதழில்(கெஜட்) பள்ளி கல்வி துறைசெயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் கடந்த சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிக்கைபின் வருமாறு:
திருப்பூர் மக்களுக்காக வெள்ள நிவாரண நிதி திரட்ட பாப்புலர் ஃப்ரண்ட் முடிவு!
ஜமாத் தலைவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்டின் வேண்டுகோள்!
அன்புள்ள ஜமாத் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்க்,
அஸ்ஸலாமு அலைக்கும்!
கடந்த நவம்பெர் 6 ஆம் தேதி நள்ளிரவில் திருப்பூரில் கடும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 10 பேர் உயிரிழந்தது தாங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த வெள்ளப்பெருக்கில் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான காயிதே மில்லத் நகர், சத்யா நகர், பெரிய தோட்டம், அண்ணா நகர், டி.கே.ஆர் காலணி போன்ற பகுதிகளில் வெள்ளம் புகுந்து வீட்கள் உட்பட அனைத்து பொருட்களையும் அடித்துச் சென்றது. வெள்ளம் ஏற்பட்ட சமயத்திலிருந்தே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் பல அமைப்புகளின் தன்னார்வ தொண்டர்கள் மீட்பு பணியில் இறங்கினர்.
அன்புள்ள ஜமாத் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்க்,
அஸ்ஸலாமு அலைக்கும்!
கடந்த நவம்பெர் 6 ஆம் தேதி நள்ளிரவில் திருப்பூரில் கடும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 10 பேர் உயிரிழந்தது தாங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த வெள்ளப்பெருக்கில் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான காயிதே மில்லத் நகர், சத்யா நகர், பெரிய தோட்டம், அண்ணா நகர், டி.கே.ஆர் காலணி போன்ற பகுதிகளில் வெள்ளம் புகுந்து வீட்கள் உட்பட அனைத்து பொருட்களையும் அடித்துச் சென்றது. வெள்ளம் ஏற்பட்ட சமயத்திலிருந்தே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் பல அமைப்புகளின் தன்னார்வ தொண்டர்கள் மீட்பு பணியில் இறங்கினர்.
இந்தியா ஃபேடர்னிட்டி ஃபாரம் சார்பாக ஹாஜிகளுக்கு செய்த பணிவிடை
இறைவனின் மிகப்பெரும் கிருபையால் இந்தியா ஃபேடர்னிட்டி ஃபாரம் (ஐ.எஃப்.எஃப்) சார்பாக கடந்த 8 வருடங்களாக ஹஜ்ஜுடைய நாட்களில் ஹாஜிகளின் சேவைகளுக்காக பணியாற்றி வருகிறது. தொடக்கத்தில் வெறும் 50 நபர்களை மட்டுமே கொண்டு தொடங்கப்பட்ட இந்த சேவை இறைவனின் கிருபையால் சென்ற ஹஜ்ஜின் போது 1000 நபர்களை கொண்டு ஹாஜிமார்களுக்கு சேவை செய்யப்பட்டது.
கோவாவில் நடைபெற்ற மாநாட்டிற்கான பிரச்சாரம்
கோவா : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சார பொதுக்கூட்டம் கோவாவில் நடைபெற்றது. லோஹியா மைதானத்தில் நடைபெற்ற இப்பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
செவ்வாய், 15 நவம்பர், 2011
சென்னையில் கூடிய பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழுகூட்டம்
போர்கால அடிப்படையில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்! - பாப்புலர் ஃப்ரண்ட்
இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க
உண்மையான வயதை சொல்வதற்கு சிலர் தயங்குவர். என்னதான் வயதை குறைத்து சொன்னாலும் அவர்களின் உடல் தோற்றம் காட்டிக் கொடுத்து விடும். இதிலிருந்து தப்பித்துக் கொள்ள மாதுளம்பழம் சாப்பிடுவது நல்லது.
மாதுளம் பழத்தின் பயன்கள் பற்றி ஸ்பெயின் நாட்டின் முர்சியாவில் உள்ள புரோபெல்ட் பயோ லெபாரட்டரியைச் சேர்ந்த டாக்டர் செர்கியோ ஸ்ட்ரீட்டென்பெர்கர் தலைமையிலான குழுவினர் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.
முஸ்லிம் சமூகத்தின் வரலாற்று திருப்புமுனைக்காக காத்திருக்கும் தலைநகரம்!
டெல்லி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக வருகின்ற 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடத்த இருக்கும் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சாரங்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் நிறைவும் தருவாயை அடைந்திருக்கிறது. நாடு முழுவதும் நடைபெற்ற இப்பிரச்சாரத்தின் மூலமாக முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஆரவத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இலியாஸ் ஆஜ்மி புதிய கட்சியை தொடங்கி பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க தயார்!
லக்னோ : உத்திர பிரதேச மாநில முன்னால் பகுஜன் சமாஜ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இலியாஸ் ஆஜ்மி ராஷ்டிரிய இன்குலாப் பார்டி (ஆர்.ஐ.பி) என்ற புதியை கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய உடனேயே அவர் கூறியது தங்களது கட்சி பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து செயல்பட தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
திங்கள், 14 நவம்பர், 2011
முஸ்லிம்களுக்கு மட்டும் குற்றம் செய்யாமலேயே சிறைச்சாலையா?
மாலேகான் : கடந்த 2006ஆம் ஆண்டு மாலேகானில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் போது கைது செய்யப்பட்ட 9 அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கடந்த 6ஆம் தேதி அன்று நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






