நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 1 அக்டோபர், 2011

சென்னை மாநகராட்சி அலுவலகம் முற்றுகை!


SDPI மேயர் வேட்பாளரின் வேட்பு மனுவை நிராகரிக்க முயன்றதால் 
  சென்னை  மாநகராட்சி அலுவலகம் முற்றுகை!
போராட்டத்தை தொடர்ந்து மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது

 
    விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின்  கூட்டணியின் சார்பாக சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா ( SDPI )வின் S.அமீர் அவர்கள் மேயர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

சங்கரன்கோவில் நகராட்சி உறுப்பினர் பதவிக்கு 17வது வார்டின் சார்பாக போட்டி


உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 17,19 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது.  

17-ந்தேதி நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் 10 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள், 191 பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள பதவிகளுக்கு ஓட்டுப் பதிவு நடைபெறுகிறது.

2-வது கட்டமாக 19-ந் தேதி நடக்கும் தேர்தலில் 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 பஞ்சாயத்து யூனியன்கள், 12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்து பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. 


இஸ்லாமிய இயக்கங்கள், விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணியின் சென்னை, ஈரோடு மேயர் வேட்பாளர்களாக SDPI வேட்புமனு தாக்கல்

select 3
சென்னை : தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக சென்னை மற்றும் ஈரோடு மாநகராட்சிகளில் SDPI வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள், SDPI,  விடுதலைச் சிறுத்தைகள், கிறிஸ்தவ

அன்னா ஹசாரேக்கு ஜனாதிபதி பதவியா?

anna
மும்பை : அன்னா ஹசாரேக்கு ஜனாதிபதி பதவி வழங்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு முடிகிறது. அந்த பதவிக்கு ஆளும் கூட்டணியின் வேட்பாளராக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேயை நிறுத்த காங்கிரஸ் ஆலோசித்து வருவதாகவும், இது தொடர்பாக அன்னாவுடன் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் புனேயில் இருந்து வெளியாகும் மராத்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கர்நாடகா:பஞ்சாயத்து வார்டு தேர்தலில் SDPI வெற்றி

sdpi won karnataaka pavur
மங்களூர் : கர்நாடகா மாநிலம் மங்களூர் பகுதி பாவூர் கிராம பஞ்சாயத்து வார்டு தேர்தலில் SDPI வெற்றி பெற்றது. SDPI வேட்பாளர் ஜனாப் நாசிர் 150 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார்.
நாசிருக்கு 536 வாக்குகள் கிடைத்தபோது அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரால்  386 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது.

வியாழன், 29 செப்டம்பர், 2011

கடையநல்லூர் ஊராட்சி வார்டுகளுக்கு 336 பேர் மனு தாக்கல்




கடையநல்லூர் :   கடையநல்லூர் ஒன்றியத்துக்குள்பட்ட 16 ஊராட்சிகளிலுள்ள வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு புதன்கிழமை வரை 336 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.


மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி-2 பேர், ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி-29 பேர், ஊராட்சி மன்றத் தலைவர் பதவி-63 பேர், வார்டு உறுப்பினர் பதவி-336 பேர்.
கடையநல்லூர் நகர்மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு சோஷியல டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி சார்பில் 5 பேர் புதன்கிழமை மனு தாக்கல் செய்தனர்.

கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர்: திமுக உள்பட 4 பேர் மனு தாக்கல்


கடையநல்லூர் :  கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர் சைபுன்னிஷா புதன்கிழமை மனு தாக்கல் செய்தார். புதன்கிழமை வரை தலைவர் பதவிக்கு 4 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
    
கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் சைபுன்னிஷா புதன்கிழமை தேர்தல் அதிகாரியான அப்துல் லத்தீப்பிடம் மனு தாக்கல் செய்தார். முன்னதாக கடையநல்லூர் தொலைபேசி நிலையத்திலிருந்து திமுகவினர் ஊர்வலமாகச் சென்று மனு தாக்கல் செய்தனர். வேட்பாளருடன் நகரச் செயலர் முகம்மது அலி, ஒன்றியச் செயலர் காசிதர்மம் துரை,இஸ்மாயில்,ஷேக் உதுமான்,முஸ்லிம் லீக் அமைப்புச் செயலர் நெல்லை மஜீத், தேசிய லீக் மாவட்டச் செயலர் கமருதீன் உள்ளிட்டோர் சென்றனர்.
   

தேர்தல் விதிகளை மீறினால் நடவடிக்கை


திருநெல்வேலி : உள்ளாட்சித் தேர்தல் அமைதியாகவும், நியாயமாகவும் நடைபெற நடத்தை விதிமுறைகள், கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் இரா. செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேர்தலின்போது வாக்குகளை பெறுவதற்காக சாதி, மத, இன உணர்வுகளை தூண்டும் வகையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த வேண்டுகோளையும் விடுவிக்கக்கூடாது.
வாக்காளர்களுக்கு லஞ்சம் அல்லது வெகுமதிகளை வழங்கக்கூடாது. கூட்டங்களில் மதுபானங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை வழங்கக்கூடாது.

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி:


ரியாத் - 
 
 
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிக்கப்பட உள்ளது.   சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடையாது. கார் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. 

ஒரு ஆண்டில் மத்திய மந்திரிகளின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 42 கோடி


புதுடெல்லி - தகவல் அறியும் ஆர்வலரான எஸ்.சி. அகர்வால் கடந்த 3 ஆண்டில் மத்திய மந்திரிகளின் மேற் கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள், அதற்கு ஆன செலவு விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். இது தொடர்பாக தலைமை தகவல் ஆணையர் சத்யானந்தா மிஸ்ராவுக்கு மனு அனுப்பினார்.
 
இதை தொடர்ந்து தகவல் ஆணைய அதிகாரிகள் அகர்வாலுக்கு அனுப்பியுள்ள விவரங்கள் வருமாறு:-
 

குஜராத் சட்டசபை தேர்தல் முடிந்ததும் நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்; பாரதீய ஜனதா கட்சி முடிவு


குஜராத் சட்டசபை தேர்தல் முடிந்ததும் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிக்க பாரதீய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.   மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கி வருகிறது. நாளுக்கு நாள் புதுப்புது குற்றச்சாட்டுகள் மத்திய அரசுக்கு எதிராக கிளம்பிக் கொண்டு இருக்கின்றன.
 

இந்தோனேசியாவில் விமான விபத்தில் 18 பேர் பலி


ஜகார்தா - இந்தோனேசியா நாட்டின் மேற்கு பகுதியில் இன்று அதிகாலை குட்டி விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 3 ஊழியர்கள், 15 பயணிகள் என 18 பேர் இருந்தனர்.   சுமத்ரா தீவில் அந்த குட்டி விமானம் தரை இறங்க வேண்டும். நடுவானில் அந்த விமானத்தில் திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டது.
 

தங்கம் விலை மேலும் வீழ்ச்சி பவுனுக்கு ரூ.408 குறைந்தது


தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஜெட் வேகத்தில் சென்று ஒரு பவுன் ரூ.21,800-யை தொட்டது. இதனால் ரூ.22 ஆயிரத்தை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் உயர்ந்து கொண்டிருந்த தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது.
 

நவீன முஸ்லிம் மேதாவிகள்

முஸ்லிம்களில் சிலர் தங்களை "முஸ்லிம் மேதாவிகளாக" அடையாளப்படுத்துகின்றனர். இவர்கள் மற்றவர்களை பிற்போக்குவாதிகள் என்று கூறி தங்களை வித்யாசப்படுத்திக் காட்டுகின்றனர். ஆனால் உண்மையில் இவர்கள் முழுமையான முஸ்லிம்களும் அல்ல. முழுமையான மேதாவிகளும் அல்ல.


RSS -ன் கைக்கூலி அன்னா ஹஸாரே!


2008 -ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ஓட்டெடுப்பு நடைபெற்றது. அரசுக்குஆதரவாக வாக்களிக்க சில எம்பிக்கள் லஞ்சம் வாங்கினர். இது இப்போது பூதாகரமாகி அமர்சிங் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஊழலுக்கு எதிராக உண்ணாவிரத நாடகம் நடத்திய அன்னா ஹசாரே, போராட்டமெல்லாம் முடித்து சொந்த ஊரில்ஓய்வெடுத்தவர், திடீரென கிளம்பினார். “காங்கிரஸ் ஆட்சியை காப்பாற்ற லஞ்சம் வாங்கியவர்களை தூக்கிலிடவேண்டும் ” என அதிரடியார் அறிக்கைவிட்டார். ஆனால் அமர்சிங் கைதான அதே வாரத்தில் பல ஆயிரம் கோடி சுரங்கஊழல் வழக்கில் கைதான பீஜேபியின் ரெட்டியை பற்றி வாயை கூட திறக்கவில்லை.

PCC-Police Clearance Certificate

PCC (Police Clearance Certificate) ஏற்கெனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படுவது. குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து திரும்பியவர் வேறு ஒரு நாட்டிற்கு செல்ல விரும்புகையில் PCC ன் அவசியம் ஏற்படுகிறது.
புதிய பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் PCC எடுக்க வேண்டிய தேவையில்லை.

முன்னூறு ரூபாய் மட்டுமே செலுத்தி ஒருவர் பெறக்கூடிய பாஸ்போட்டிற்கான PCC-Police Clearance Certificate ஐ பலர் ஆயிரத்திற்கும் அதிகம் செலுத்தி தரகர்கள் மூலம் பெறுவதும் சில நேரம் (குறிப்பாக சரியான தகவல் அறியாதவர்கள்) ஏமாந்து போவதும் வாடிக்கையாகி வருகிறது.

'பொடி வைத்துப் பேசவில்லை' என்று சொல்லிக் கொண்ட 'பொடி வைத்த' விஜயகாந்த்!

வேலூர்: கம்சனை (திமுக ஆட்சியை) அழிக்க ஒன்று சேர்ந்தோம். ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தீர்கள். இப்போது, இப்படிப்பட்ட தொண்டர்களை (தேமுதிகவை) விட்டு விட்டோமே என்று ஒவ்வொருவரும் (முதல்வர் ஜெயலலிதா) நினைக்க வேண்டும். இதனால் ஒரு தடவை எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் 'பொடி வைத்துப்' பேசினார்.

வேலூர் மேயர் வேட்பாளராக போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லதாவை ஆதரித்து மண்டித்தெருவில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்து பேசுகையில்,

புதன், 28 செப்டம்பர், 2011

தமிழக உள்ளாட்சித் தேர்தல்:எஸ்.டி.பி.ஐ, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட 14 இஸ்லாமிய கட்சிகள் அடங்கிய கூட்டணி

310560_156600207764135_100002424713418_275998_821129468_n
சென்னை : தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து தனி அணியாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன.


இந்தக் கூட்டணியில்

‘கணவனின் விதியை கடவுள் தீர்மானிக்கட்டும்’: அப்சல் குருவின் மனைவி தபசம் குரு

_42215362_afzalafp203jpg
ஸ்ரீநகர் : 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பாரளுமன்ற தாக்குதலுக்கு திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட அப்சல் குரு, சவுகத் குரு, சவுகத் குருவின் மனைவி அப்ஷான் குரு மற்றும் டெல்லி பல்கலைகழத்தின் ஆசிரியர் அப்துர் ரஹ்மான் கிலானி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் உச்சநீதி மன்றம் அப்சல் குருவின் மரண தண்டனையை உறுதி செய்தும், ரஹ்மான் கிலானி மற்றும் அப்ஷான் குருவை விடுதலை செய்தது.