நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 11 ஜனவரி, 2014

“இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலை” – அபூதபியில் EIFF நடத்திய நிகழ்ச்சியில் SDPI மாநிலத் தலைவர் சிறப்புரை!

அபூதபி: அமீரகத்தில் பல்வேறு நலப்பணிகளை ஆற்றி வரும் எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு அபூதபி ஏர்லைன்ஸ் பார்ட்டி ஹாலில் நேற்று (10.01.2014) பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றை வெகு சிறப்பாக நடத்தியது. 
சிறப்புரையாற்றும் SDPI மாநிலத் தலைவர் தெஹ்லான் பாக்கவி
அதில் சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் (SDPI) தமிழ் மாநிலத் தலைவர் மௌலவி K.K.S.M. முஹம்மது தெஹ்லான் பாக்கவி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

வெள்ளி, 10 ஜனவரி, 2014

பி.ஜே.பி யின் பாசிச முகத்தை தோலுரித்துக் காட்டுவோம் ! ஃபாசிச எதிர்ப்பு பிரச்சார இயக்கம் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவிப்பு !

நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும் ,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. 
சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து

வியாழன், 9 ஜனவரி, 2014

அரசியல் இலாபங்களுக்காக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம் - பாப்புலர் ஃப்ரண்ட்!

முஸாபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தீவிரவாதிகள் தொடர்பு கொண்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்று டெல்லி சிறப்பு காவல்படை ஆணையர் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார். 
இது போன்ற உண்மைக்கு புறம்பான செய்திகள் ஏற்கனவே முஸாபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை மென்மேலும்

புதன், 8 ஜனவரி, 2014

முஸ்லிம் சிறுவனின் வாயில் சுட்ட போலீஸ்:சென்னையில் பரபரப்பு!

சென்னை: தமிழக தலைநகர் சென்னையில் உள்ள நீலாங்கரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட சிறுவன் தமீம் அன்சாரியின் வாயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுட்டத்தில் தொண்டையில் குண்டு பாய்ந்தது. படுகாயம் அடைந்த அந்தச் சிறுவனுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செவ்வாய், 7 ஜனவரி, 2014

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் சார்பாக இமாம்கள் சந்திப்பு நிகழ்சி....

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் சார்பாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இமாம்கள் சந்திப்பு நிகழ்சி நடைபெற்றது.

திங்கள், 6 ஜனவரி, 2014

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு எஸ்.டி.பி.ஐ கட்சி கடும் கண்டனம்

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு எஸ்.டி.பி.ஐ கட்சி கடும் கண்டனம்! இதுக்குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொது செயலாளர் நிஜாம் முஹைதீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்… 


பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான எரிவாயு சிலிண்டர் தற்போது ஆண்டுக்கு

நியாயமான கோரிக்கை

செங்கோட்டை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலை....

செங்கோட்டையில் 21வது வார்டு துப்புரவு செய்யமலிருந்த பகுதியை. எஸ்.டி.பி.ஐ.கவுன்சிலர் சாகுல்ஹமீது பாதுஷா அவர்களின் முயற்சியால் சுத்தம் செய்யப்பட்டது.


முகைதீன் பாதுஷா's photo.முகைதீன் பாதுஷா's photo.முகைதீன் பாதுஷா's photo.
மற்றும் நகராட்சி நிர்வாகத்தால் கண்டுகொள்ளத 21வது வார்டில் அண்ணாநகர தெருவில் உள்ள ஓடை பாலம் உடைந்து அதை பார்வையிடும் எஸ்.டி.பி.ஐ. நகரசெயளாலர் அஸ்கர் அலி மற்றும் ஜாபர் அவர்கள்.

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

கூடங்குளம் அணுவுலைக்கு எதிராக மக்கள் மாநாடு:பாப்புலர் ஃப்ரண்ட்,எஸ்.டி.பி.ஐ உள்பட பல கட்சிகள்,இயக்கங்கள் பங்கேற்ப்பு


நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் 04.01.14 அன்று அணுவுலை எதிர்ப்பு மாநாடு துவங்கியது.இந்த எதிர்ப்பு மாநாட்டில் அணுவுலை எதிர்ப்புகுழு தலைவர் உதயகுமார் அவர்கள் தலைமை தாங்கினார்,அணுவுலை எதிர்ப்புகுழுநிர்வாகி புஷ்பராயன் வரவேற்ப்புரை நிகழ்த்தினார்.இந்த மாநாட்டிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் A .S இஸ்மாயில்,எஸ்.டி.பி.ஐ மாநில செயலாளர் நாஞ்சில் செய்யதலி ,விடியல் வெள்ளி பத்திரிக்கை துணை ஆசிரியர் ரியாஸ் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் நவவி உள்ப்பட அனைத்து கட்சிகள்,இயக்கங்கள் ,சமுக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கொலம்பஸிற்கு முன்பே அல்பிரூனி அமெரிக்காவை கண்டுபிடித்தார்!


வாஷிங்டன்: ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த மாலுமியும், தேடலாய்வாளருமான கிறிஸ்டோபர் கொலம்பஸிற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே பிரபல கணித மேதையும், விஞ்ஞானியுமான அல்பிரூனி அமெரிக்காவை கண்டுபிடித்துள்ளார் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஹிஸ்டரி டுடே பத்திரிகையில் பிரபல அமெரிக்க ராஜீய வல்லுநரும் வரலாற்று ஆய்வாளருமான ஃபெடரிக் இதுக்குறித்து ஆய்வை வெளியிட்டுள்ளார்.


சனி, 4 ஜனவரி, 2014

முஸ்லிம் மாணவிகளின் திறமையை வளர்க்க 978 கோடி திட்டம்!

இந்தியாவில் 14 வயதுக்கு மேலான முஸ்லிம் மாணவிகளின் திறமைகளை வளர்க்கும் நோக்கில் மத்திய அரசு ரூ. 978 கோடி மதிப்பிலான திட்டத்தை தயாராக்கியுள்ளது. திறமை என்ற பொருள்படும் HUNAR என்று பெயரிடப்பட்டிருக்கும் இத்திட்டம் குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
girls

கடையநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பெற்றோர் மற்றும் குழந்தைகள் வளர்ப்பு விழிப்புணர்வு முகாம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அக்சஸ் இந்தியா சார்பாக 01-01-2014 புதன் அன்று நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூர் பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகத்தில் பெற்றோர் மற்றும் குழந்தைகள் வளர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

கடையநல்லூரில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் நில வேம்புக் கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக, கடையநல்லூரில் மீண்டும் பரவிவரும் மர்மக் (டெங்கு) காய்ச்சலைக் கட்டுப் படுத்தும் விதமாக ஆங்காங்கே விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டும் மேலும் நில வேம்புக் கசாயம் வழங்கப்பட்டும் வருகிறது.

திங்கள், 4 நவம்பர், 2013

தென்காசியில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்“ விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் மற்றும் யோகா பயிற்சி வகுப்பு!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும்“ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான், உடற்பயிற்சி வகுப்புகள், ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், அரசு மருத்துவமனைகளை தூய்மைப்படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகள் முழுவீச்சில் மக்களின் பேராதரவுடன் நடைபெற உள்ளது.

புதன், 30 அக்டோபர், 2013

சென்னையில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் நடத்திய பொதுக்கூட்டம் !



ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக மத்தியில் 10% மாநிலத்தில் 7% முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க மத்திய மாநில அரசை வலியுறுத்தி மண்ணடி தம்புச் செட்டி தெருவில் 27. 10. 2013 அன்று மாலை 6. 30 மணியளவில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தமிழ் மாநில தலைவர் மௌலவி ஏ. ஆபிருத்தீன் மன்பயீ அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 


ஞாயிறு, 6 அக்டோபர், 2013

சிறை நிரப்பும் போராட்டம் - சென்னை மற்றும் மதுரையில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களையும்,பொய் வழக்குகளில் அப்பாவிகள் கைது செய்யப்படுவதையும் ,கருப்பு சட்டங்களின் மூலம் பொது மக்களை அச்சுறுத்துவதையும் கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் சென்னை மற்றும் மதுரையில் இன்று (06.10.2013) நடைபெற்றது.

வெள்ளி, 4 அக்டோபர், 2013

ஏன் சிறைநிரப்பு போராட்டம்?பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் அறிக்கை



தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்தும், அநீதிகளைக் கண்டித்தும் எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரமும் நிறைவாக அக்டோபர் 6 ஆம் தேதி அன்று சென்னை, மதுரை ஆகிய இரு இடங்களில் சிறைநிரப்பு போராட்டத்தையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தவுள்ளது.


பதவி உயர்வுக்காக அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாதியாக மாற்றியது அம்பலம்



டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு தீவிரவாத முத்திரை குத்தி பொய் வழக்கில் கைது செய்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களை டெல்லி விசாரணை நீதிமன்றம் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்துள்ளது. 


உத்தர பிரதேஷ் மாநிலம் முஷ்பாரபத் கலவரத்தில் உதவி செய்வதற்கு பாப்புலர் ப்ரண்ட் தமிழகத்தில் வசூல் செய்த விபரம்:

நெல்லையில் அறிவகம் கூட்டு குர்பானி ஒரு பங்கு 1600ருபாய்