NOV 2013
செவ்வாய், 1 நவம்பர், 2011
குண்டு வெடிப்புக்களுடன் முஸ்லிம்களை மட்டும் தொடர்பு படுத்துவது பிரித்தாளும் சூழ்ச்சி - பிரஸ் கவுன்சில் தலைவர் பேச்சு!
சட்டவிரோத சிறைக்கெதிரான போராட்டம் வலுக்கட்டும்!
கோயில் இடம் யாருக்கு?:வழக்கில் ஹிந்துக்களுக்கு சொந்தமானது என பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு
மலேகான்:முஸ்லிம் இளைஞர்களின் ஜாமீன் மனுவை மத்திய அரசு எதிர்க்காது
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்திற்கு எதிரான மக்கள் உணர்வு:ஃபாரூக் அப்துல்லா
நர்கீஸ் பிறந்தார்:உலக மக்கள் தொகை 700 கோடியானது
மால்(உ.பி) : இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் குழந்தைகள் பிறந்ததை தொடர்ந்து உலக மக்கள் தொகை 700 கோடியானது.
உ.பி மாநிலத்தின் லக்னோவுக்கு அருகிலுள்ள பகுதியில் உள்ளூர் சுகாதார மையத்தில் நேற்று காலை 7.30 மணிக்கு வினீதா-அஜெய் தம்பதியினருக்கு பிறந்த பெண்குழந்தை உலக மக்கள் தொகையான 700 கோடியை எட்டியதாக அரசு சாரா நிறுவனமான ப்ளான் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் பாக்கியஸ்வரி தெரிவித்துள்ளார்.
தேர்தலில் ஷியா மற்றும் ஆர்.எஸ்.எஸ் தங்களுடைய கருதுவேருபாடுகளை களைய முடிவு
திங்கள், 31 அக்டோபர், 2011
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட SDPI கவுன்சிலர்கள் நேர்மையான அரசியலுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும்
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயற்குழுக்கூட்டம் கோவையில் கடந்த 24,25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது . மாநிலத்தலைவர் இஸ்மாயில் அவர்கள் தலைமை தங்கினார். துணைத்தலைவர்
பொதுசெயலாளர் மாநில செயலாளர் பொருளாளர் உட்பட அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
பொதுசெயலாளர் மாநில செயலாளர் பொருளாளர் உட்பட அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
| Attachment | Size |
|---|---|
| Tamil Press Release 28.10.2011.pdf | 48.86 KB |
கர்நாடக மாநிலம் யாத்கிரில் மாநாட்டிற்கான பிரச்சார பொதுக்கூட்டம்
யாத்கிர்: கர்நாடக மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாநிலம் முழுவதும் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சாரம் மிக வேகமாக நடந்து வருகிறது. மாநாட்டின் முக்கியத்துவத்தையும் அதன் செய்தியையும் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்க்கும் வண்ணம் நடைபெற்று வரும் இந்த பிரச்சாரம் நேற்று ஞாயிற்றுகிழமை கர்நாடக மாநிலம் யாத்கிர் மாவட்டத்தில் ஷாபூரில் வைத்து நடைபெற்றது.
குல்பர்கா: பிரம்மாண்டமான அணிவகுப்புடன் நடைபெற்ற மாநாட்டிற்கான பிரச்சாரம்
குல்பர்கா: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் குல்பர்கா மாவட்டதின் சார்பாக அணிவகுப்புடன் கூடிய மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நேஷனல் கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
அடுத்த மாதம் (நவம்பர்) 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் "சமூக நீதி மாநாடு" நடக்க இருக்கிறது இன்ஷா அல்லாஹ்! இதன் பிரச்சாரம் நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் ஃபாசிஸ கட்சியான பா.ஜ.க ஆளும்
அடுத்த மாதம் (நவம்பர்) 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் "சமூக நீதி மாநாடு" நடக்க இருக்கிறது இன்ஷா அல்லாஹ்! இதன் பிரச்சாரம் நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் ஃபாசிஸ கட்சியான பா.ஜ.க ஆளும்
தேசிய தலைவர் ஆற்றிய உரை
புதுடெல்லியில் சமூக நீதி மாநாட்டிற்கான அலுவலகம் திறக்கப்பட்டபோது தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் ஆற்றிய அறிமுக உரையின் சுருக்கம்:
தேசிய தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கான குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்தின் வலிமைக்காக போராடி வரும் இயக்கமே தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. அனைத்து இந்திய மக்களுக்கும் சம உரிமை கிடைக்கவேண்டும் என்பதற்கான போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் முன்னின்று செயல்படும். பிற்போக்குத்தனம் கொண்ட, மனித இனத்திற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய, மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய அனைத்து தீய சக்திகளை எதிர்த்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா களப்பணியாற்றும். பாப்புலர் ஃப்ரண்ட் தனது உறுப்பினர்களை இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் உருவாக்கியுள்ளது. சமீபத்தில் எங்களது தேசிய அலுவலகத்தை பெங்களூரில் இருந்து இந்தியாவின் தலை நகரமான டெல்லிக்கு மாற்றியுள்ளோம்.
சமுக ஒற்றுமை பொதுக்கூட்டம்.
கடந்த 28-10-2011 வெள்ளியன்று குவைத் இந்தியா ஃப்ரட்டர்நிட்டி ஃபாரம் (KIFF) சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த சமுக ஒற்றுமை பொதுக்கூட்டம் சகோதரர் அம்ஜத் அலி தலைமையில் ரவ்தா ஜம்மியத்துல் இஸ்லாஹி அல் இஜ்திமாஈ ஹாலில் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு துவங்கிய இவ்விழாவில் சகோதரர் கலீல் பாக்கவி அவர்கள் கிராத் ஓதி துவங்கி வைத்தார். அடுத்ததாக KIFF-ன்தமிழ் பிரிவு தலைவர் சகோதரர் அம்ஜத் தலைமையுரை நிகழ்த்தினார். அதன் பிறகு சகோதரர் அப்துல் அஜீஸ் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
இரண்டு பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றியது எஸ்.டி.பி.ஐ
| மௌலவி அஸ்ரப் அலி ஃ பைஸி, மூலக்கரை பஞ்சாயத்து , தூத்துக்குடி (போட்டி இன்றி வெற்றி). |
| நாகூர் கனி பேரூராட்சி மன்ற துணை தலைவர், பூலாங்குடியிருப்பு ,திருநெல்வேலி |
மேற்கத்திய நாடுகள் தலையிட்டால் எதிர்விளைவுகள் கடுமையாக இருக்கும்-சிரியா எச்சரிக்கை
டமாஸ்கஸ் : அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய நாடுகள் சிரியா விவகாரத்தில் தலையிட்டால் எதிர்விளைவுகள் அதிர்ச்சிகரமாக இருக்கும் என சிரியாவின் ஏகாதிபத்திய அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் கூறியுள்ளார்.
மும்பை விமான நிலையத்தில், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பெண் கைது
மும்பை : மும்பை பன்னாட்டு விமான நிலையத்தில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தோட்டக்கள் வைத்து இருந்தமைக்காக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெண் நுராத் வயது 23, இவர் இந்தியாவிற்கு நண்பர்களுடன் சுற்றுலா(!) வந்திருந்த இவர் நேபாள் செல்ல மும்பை விமான நிலையம் வந்திருந்த இவரை விமான நிலைய காவல் அதிகாரிகள் சோதனை செய்து பார்த்த போது, அவரிடம் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது கண்டறியப்பட்டு உறுதி செய்த பின், அவரை மும்பை காவல் துறை துணை ஆணையர் சத்யனாராயண் சௌத்ரியிடம் ஒப்படைக்கப்பட்டார். எனினும் அப்பெண்ணிடம் இருந்து எவ்வளவு தோட்டாக்கள் பறிமுதல் செய்தனர் என்ற விபரத்தை அவர்கள் வெளியிடவில்லை.
தொலைக்காட்சி சேனல்களையும் ப்ரஸ் கவுன்சில் வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும்-பிரதமரிடம் மார்க்கண்டேய கட்ஜு கோரிக்கை
புதுடெல்லி : இந்தியாவில் மின்னணு ஊடகங்களையும் ப்ரஸ் கவுன்சிலின் வரம்பிற்குள் கொண்டுவரவேண்டுமென அதன் தலைவரான முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கேள்விகளுக்கு பயந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பை ரத்துச்செய்த அத்வானி
பெங்களூர் : ஊழலில் பா.ஜ.க ஊறித்திளைத்துள்ள நிலையில் ஊழலுக்கு எதிராக ஜனசேதனா என்ற ரதயாத்திரையை நடத்திவரும் பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி நேற்று கொச்சி மற்றும் பெங்களூரில் நடத்த தீர்மானித்திருந்த இரண்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பை ரத்துச்செய்தார்.

சிலைகளுடன் தலைமறைவான சாமியார் ராகவேந்திர தீர்த்தா கைது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


