காசிமடத்திலிருந்து காணாமல்போன விலைமதிப்பான சிலைகளும்,ரத்தின கிரீடமும் ராகவேந்திர தீர்த்தாவிடமிருந்து போலீஸ் கைப்பற்றியதாக கருதப்படுகிறது. ராகவேந்திரா தீர்த்தாவின் மீது வாரிசுரிமை தொடர்பாக கேரள மாநிலம் எர்ணாகுளம் மத்திய போலீஸ் நிலையத்திலும் வழக்கு உள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு தனக்கு பாதகமாக வெளிவந்தவுடன் கொச்சியில் புதுக்குல வெட்டத்தில் துவாரகா என்ற ஆசிரமத்தில் வசித்த ராகவேந்திரா, கடந்த மார்ச் மாதம் இங்கிருந்து தலைமறைவானார்.