New Delhi : Popular Front of India organised public programmes in the national capital and various parts of the country on the 19th anniversary day of Babri Masjid demolition demanding its rebuilding on the same site. In New Delhi, the Dharna held at Jantar Mantar was attended by hundreds of people. Popular Front chairman E. M. Abdul Rahiman inaugurated the programme. Adv Bahar U Barqi Supreme Court, Dr Anwarul Islam Majlis-e-Mushawarah, SDPI Delhi State Convener Abdul Rasheed Agwan and the Programme Convener Moulana Kaleemullah Siddiqui, and other leaders belonging to different organisations address the Programme.
NOV 2013
புதன், 7 டிசம்பர், 2011
குற்றப்பத்திரிக்கையில் அத்வானியின் பெயரை மீண்டும் இணைக்க வேண்டும்!
லக்னோ: பாரதீய ஜனதா கட்சியின் தலைவரான எல்.கே. அத்வானியை பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கின் குற்றப்பதிரிக்கையில் சேர்க்க வேண்டும் என பாபரி மஸ்ஜிதி மிட்புக்குழுவின் தலைவரும் வழக்கறிஞருமான ஜஃபரியாப் ஜீலானி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜஃப்ரியாப் ஜீலானி அவர்கள் கூறும்போது பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் அத்வானிக்கு எதிராக இருந்த குற்றச்சாட்டுகளை முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசு குற்றப்பத்திரிக்கையில் இருந்து நீக்கியது. எங்களுடைய கோரிக்கை என்னவெனில் மத்திய
![]() |
| பாபரி மஸ்ஜித் மீட்புக்குழுவின் தலைவர் வழக்கறிஞர் ஜஃபரியாப் ஜீலானி |
டிசம்பர் 6ஐ "வெற்றித் திருநாளாக" கொண்டாடப்படுவதை தடுக்க வேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட்
பாபரி மஸ்ஜிதி இடிப்பு என்பது மதச்சார்பற்ற கொள்கையை பரைசாற்றிக்கொண்டிருந்த நமது நாட்டிற்கு ஏற்பட்ட மிகப்பெரும் அடியாகும். சமூக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருந்த இந்திய மக்களிடையே மத துவேசத்தை ஏற்படுத்துவதற்காக சங்கப்பரிவார மதவெறியர்கள் திட்டமிட்டு பாபரி மஸ்ஜிதை இடித்து தரைமட்டமாக்கினார்கள். இந்த மாபெரும் பாதகச்செயல் நமது தேசத்திற்கும் ஏற்பட்ட மிகப்பெரும் களங்கமாகும். உலக நாடுகளுக்கு மத்தியில் பாபரி மஸ்ஜித் இடிப்பு சம்பவம் இந்திய நாட்டிற்கு பெருத்த தலைகுனிவை ஏற்படுத்தியது.
பாபரி மஸ்ஜிதை மீட்க மதசார்பற்ற சக்திகள் ஒன்று திரளவேண்டும்
பாபரி மஸ்ஜிதை மீட்க மதசார்பற்ற சக்திகள் ஒன்று திரளவேண்டும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரி விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
முஸ்லிம்களின் இறை இல்லமானா பாபரி மஸ்ஜித் சங்கபரிவார மதவெறியர்களால் தகர்க்கப்பட்டு இன்றோடு 19 வருடங்கள் நிறைவடைகின்றன. ஆனால் முஸ்லிம்களுக்கு இன்றும் நீதி கிடைக்கவில்லை. பாபரி மஸ்ஜித் இடிப்பை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி
திங்கள், 5 டிசம்பர், 2011
பாபரி மஸ்ஜித் - என்றும் நம் நினைவில்
1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி ஃபாசிஸ பயங்கரவாதிகளாள் 600 ஆண்டுகாலம் பழமைவாயந்த பாபரி மஸ்ஜித் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட நிகழ்வு இந்திய மதச்சார்பின்மைக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரும் தாக்குதலாகும். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6ஆம் தேதியை "ஃபாசிஸ எதிர்ப்பு தினமாக" அனுசரித்து வருகிறது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. இந்த வருடமும் டில்லி ஜந்தர் மந்தர் உட்பட தேசம் முழுவதும் பல்வேறு இடங்களில் தர்ணா மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளவிருக்கிறது .இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
Stop ‘Vijay divas’ & Rebuild Babri Masjid : POPULAR FRONT demands the central government
The demolition of Babri Masjid was a deadly blow on the secular fabric of our nation which has a base of inter religious co-operation and communal harmony. The barbaric act was an insult and black dot on the history of our nation. It has made our nation to bow its head with shame & insult in front of the whole world. The demolition of Babri Masjid on 6th December’ 1992 has weakened the secular aspect of our country by creating an atmosphere of misunderstanding, mutual mistrust and enmity among the people in the country where once mutual understanding, trust and harmony existed.
பாபரி மஸ்ஜித் மீட்பு - ஒரு வரலாற்று கடமை
சென்னை: பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிசம்பர் 6ஐ முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாபெரும் கருத்தரங்கம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
"1992 டிசம்பர் 6 " மதச்சாற்பற்ற இந்திய தேசத்திற்கு எதிராக ஃபாசிஸ சங்கப்பரிவார குண்டர்கள் தொடுத்த தாக்குதல், இந்திய இறையாண்மையை கேள்விக்குறியாக்கிய நாள், 600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இறையில்லமான பாபரி மஸ்ஜித் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
"1992 டிசம்பர் 6 " மதச்சாற்பற்ற இந்திய தேசத்திற்கு எதிராக ஃபாசிஸ சங்கப்பரிவார குண்டர்கள் தொடுத்த தாக்குதல், இந்திய இறையாண்மையை கேள்விக்குறியாக்கிய நாள், 600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இறையில்லமான பாபரி மஸ்ஜித் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
சமூக நீதி மாநாட்டை சீர்குழைக்க சதி திட்டம் தீட்டப்பட்டதாக தகவல்
புதுடெல்லி: டெல்லியில் ஸ்ரீராமசேனா, பகத்சிங் க்ராந்தி சேனா போன்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் நடத்தி வரும் தாக்குதல்களின் சதித் திட்டங்களில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் கேரளாவைச் சார்ந்த சபரிமலை தந்திரி(முதன்மை சாமியார்)யின் பேரனான ராகுல் ஈஸ்வருக்கு பங்கிருப்ப்பதாக டெல்லி போலீஸின் உளவுத்துறை பிரிவு அறிக்கை அளித்துள்ளது.
எகிப்தில் தேர்தல் - இஹ்வானுல் முஸ்லிம்கள் வெற்றிபெறும் வாய்ப்பு
எகிப்து பாராளுமன்றத்திற்கான தேர்தல் சென்ற நவம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. பல ஆண்டுகளாக சர்வதிகார ஆட்சி செய்து கொண்டிருந்த ஹோஸ்னி முபாரக்கின் அரசை எதிர்த்து அந்நாட்டில் மாபெரும் புரட்சி ஏற்பட்டது. இதன் பிறகு ஹோஸ்னி முபாரக் பதவி விலகினார்.
தற்போது ராணுவத்தின் இடைக்கால ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் எகிப்து பாராளுமன்றத்தின் கீழ்சபைக்கு நவம்பர் 21- ம் தேதி,
முல்லைப்பெரியாறு- பிரச்னையும் தீர்வும்...
கேரள அரசு பீதி கிளப்ப காரணம் என்ன?
முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், திடீரென இப்பிரச்னையை பெரிதாக்கி, நாடு முழுவதும் பீதியை கிளப்பும் பிரசாரத்தை, கேரள அரசு தீவிரப்படுத்தி இருப்பதற்கு காரணம், வரும் டிசம்பர் 5ம் தேதி நடக்கவுள்ள முக்கியமான கூட்டமே என, கூறப்படுகிறது. இந்த பிரசாரத்தை முறியடிக்க வேண்டிய அவசியம், தமிழகத்துக்கு உள்ளது.முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கில், பல ஆண்டுகள் விசாரணை மற்றும் தொழில்நுட்ப சோதனைகளுக்குப் பின், அணையின் நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்திக் கொள்ள அனுமதித்ததோடு, 999 ஆண்டு குத்தகை செல்லும் என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.
சவுதியில் புதிய (IQAMA STATUS) சட்டம் அமலுக்கு வந்தது
சவுதியில் வசிக்கும் சகோதரர்களுக்காக..
தங்களுடைய இகாமா எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆறு மாத கால அவகாசம் முடிந்து புதிதாக கம்பெனி எந்த வகையில் உள்ளது என்பதை வெளியிட்டுள்ளார்கள்.
RSS இயக்கத்தின் சூலாயுதமும்! விஜய்யின் வேலாயுதமும்!
கடந்த சிலவருடங்களாக தமிழகத்தில் இஸ்லாமிய எதிர்புணர்வை ஏற்ப்படுத்த, ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை குலைக்கஉன்னைப்போல் ஒருவன்,வேலாயுதம் போன்ற படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருகின்றன.
இவைஅனைத்தும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் சதி செயலாகவே பார்க்க முடிகிறது.தமிழகத்திலே தங்கள் இயக்கங்களை வளர்க்க ஹிந்துத்துவா சக்திகள் பெரியார், அண்ணா போன்ற சீர்திருத்தவாதிகளின் கடுமையான உழைப்பின் காரணமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் தமிழகத்தில் சரியாக கால்பதிக்க முடியாத ஒரு சூழல் இருந்து வந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பவே இஸ்லாமிய எதிர்புணர்வை ஏற்ப்படுத்தும் இதுபோன்ற படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.
இவைஅனைத்தும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் சதி செயலாகவே பார்க்க முடிகிறது.தமிழகத்திலே தங்கள் இயக்கங்களை வளர்க்க ஹிந்துத்துவா சக்திகள் பெரியார், அண்ணா போன்ற சீர்திருத்தவாதிகளின் கடுமையான உழைப்பின் காரணமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் தமிழகத்தில் சரியாக கால்பதிக்க முடியாத ஒரு சூழல் இருந்து வந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பவே இஸ்லாமிய எதிர்புணர்வை ஏற்ப்படுத்தும் இதுபோன்ற படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.
ஞாயிறு, 4 டிசம்பர், 2011
சமூக நீதி மாநாடு - டெல்லி பிரகடனம்
சமூக நீதியை ஏற்படுத்தவேண்டும் என்பது எங்கள் லட்சியங்களில் ஒன்றாகும்.
மதச்சார்பற்ற, சமூக பொருளாதார மற்றம் அரசியல் ரீதியான நீதி அனைத்து மக்களுக்கும் கிடைக்கும்படியான தேசமாக இந்தியாவை உருவாக்க வேண்டும். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு 1950ஆம் ஆண்டுகளில் இத்தகைய அறிவிப்புகளை நம் முன்னோர்கள் வெளியிடும்போது இந்திய தேசத்தின் எதிர்காலத்தை நன்கு திட்டமிடுவதாகவும் அதே சமயம் எல்லா மக்களிடமும் எந்த ஒரு பாரபட்சமுமின்றி நீதியை நிலை நாட்டிட வேண்டும் என்ற எண்ணமும் அன்றைய காலகட்டத்தில் இருந்தது. ஆனால் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அன்று கூறியது போன்ற சம நீதி, சமத்துவம் போன்றவை இன்றளவும் ஏற்படுத்தப்படவில்லை.
மதச்சார்பற்ற, சமூக பொருளாதார மற்றம் அரசியல் ரீதியான நீதி அனைத்து மக்களுக்கும் கிடைக்கும்படியான தேசமாக இந்தியாவை உருவாக்க வேண்டும். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு 1950ஆம் ஆண்டுகளில் இத்தகைய அறிவிப்புகளை நம் முன்னோர்கள் வெளியிடும்போது இந்திய தேசத்தின் எதிர்காலத்தை நன்கு திட்டமிடுவதாகவும் அதே சமயம் எல்லா மக்களிடமும் எந்த ஒரு பாரபட்சமுமின்றி நீதியை நிலை நாட்டிட வேண்டும் என்ற எண்ணமும் அன்றைய காலகட்டத்தில் இருந்தது. ஆனால் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அன்று கூறியது போன்ற சம நீதி, சமத்துவம் போன்றவை இன்றளவும் ஏற்படுத்தப்படவில்லை.
இந்தியாவில் தவறாக சித்தரிக்கப்படும் முஸ்லிம் சமூகம்
இந்தியாவில் செயல்படும் ஊடகங்கள் இஸ்லாமிய பாடசாலையான மதரஸாக்களைப்பற்றி பல்வேறுவிதமான கதைகளை வெளியிடுவது வழக்கம். தீவிரவாதத்தின் பிறப்பிடமே மதரஸாக்கள் தான் என்கிற ரீதியில் பல பத்திரிக்கைகள் சென்ற நாட்களில் செய்திகளை வெளியிட்டிருக்கிறது. பெரும்பாலான மதரஸாக்களுக்கு பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயிடமிருந்து தீவிரவாத தாக்குதலை நிகழ்த்துவதற்காக பணம் வருகிறது என்று கூட செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இவ்வாறு செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைகள் தாங்கள் வெளியிட்ட செய்தி எந்த அளவிற்கு ஆதாரப்பூர்வமானது என்பதை ஆராய்வதில்லை. நமக்கு தெரிந்தவரை மதரஸாக்களில் தீவிரவாதம் பயிற்றுவிக்கப்படுகிறது என்று இதுவரை எந்த நீதிமன்றங்களிலும் நிரூபிக்கப்படவில்லை.
பாப்புலர் ஃப்ரண்ட் : முஸ்லிம் சமூகத்திற்கான ஒரே தீர்வு!
சனி, 3 டிசம்பர், 2011
தமிழக முதல்வர் அவர்களுக்கு மொக்கையனின் மனம் திறந்த மடல்!
தமிழகத்தில் உள்ள இரு பெரிய கட்சிகளுக்கும் நிர்வாகம் செய்யத் தெரியவில்லை என்பதைக் கடந்த ஆட்சியில் கருணாநிதி நிரூபணம் செய்த பிறகு ஆட்சியைக் கைப்பற்றிய ஆறே மாதத்தில் நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்ற நீங்கள் பேருந்து கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியதுடன் பால் விலையையும் லிட்டருக்கு ரூ 6.25 உயர்த்தியுள்ளீர்கள். இது போதாதென்று மின்சாரக் கட்டணத்தையும் உயர்த்தி தமிழக மக்களின் வயிற்றில் பாலை வார்க்கப் போகிறீர்கள்.
வெள்ளி, 2 டிசம்பர், 2011
சமூக நீதி மாநாடு - மாபெரும் பொதுக்கூட்டம் தொடங்கியது
புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சமூக நீதி மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட மாபெரும் பொதுக்கூட்டம் தொடங்கியது. மதியம் 12:30 மணி அளவில் லுஹர் மற்றும் அஸர் தொழுகைகள் ஜம்மு கஸராக தொழுது முடித்த பின் சரியாக 1:00 மணி அளவில் பொதுக்கூட்டம் தொடங்கியது. தேசிய ஒற்றுமை கீதமான "ஸாரே ஜஹான்ஸே அச்சா!" பாடலுடன் தொடங்கிய இப்பொதுக்கூட்டத்திற்கு தேசத்தின் பல பகுதிகளிலிருந்து திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
சமூக நீதி மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது! அல்ஹம்துலில்லாஹ்!
புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சமூக நீதி மாநாடு நேற்று காலை சரியாக 9:30 மணி அளவில் கொடியேற்றத்துடன் எழுச்சியோடு தொடங்கியது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் அவர்கள் இயக்கத்தின் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட மூவர்ணக்கொடியை ஏற்றி மாநாட்டை தொடங்கிவைத்தார். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட இந்த கொடியேற்ற நிகழ்ச்சியோடு சமூக நீதி மாநாடு இனிதே தொடங்கியது.
ராம்லீலா மைதானத்தில் அலைகடலென குவிந்த மக்கள் வெள்ளம்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக நீதி மாநாடு நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது. முதல் நாளான நவம்பர் 26ம் தேதி நேஷனல் மில்லி கன்வென்ஷன், மற்றும் நேஷன்ல செமினால் ஆகிய இரு கருத்தரங்கங்கள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இரண்டாம் நாளான 27ஆம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
வியாழன், 1 டிசம்பர், 2011
நீதிக்காக மக்களின் உரிமைகள் - கருத்தரங்கம்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சமூக நீதி மாநாட்டின் முதல் நாளான 26ஆம் தேதி நவம்பர் 2011 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் நீதியை பெறுவதும் மக்களின் உரிமை என்ற தலைப்பில் கருத்தரங்கம் துவங்கியது. இந்த கருத்தரங்கத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் கோயா அவர்கள் தலைமை தாங்கினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)












