நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 10 நவம்பர், 2011

சமூக நீதி மாநாட்டை பற்றிய சுவர் விளம்பரங்கள்

கடையநல்லூர் -   பாப்பலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்த இருக்கும் இம்மாத 26மற்றும்27 ஆகிய தேதிகளில் இந்தியாவின் தலைநகரமான புதுடெல்லியில் (ராம் லீலா மைதானம்)வைத்து சமூக நீதி மாநாடு(Social Justice Conference) நடத்தப்பட இருக்கின்றது.
 
    நாடு முழுவதும் அதற்கான விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றது அதன் ஒரு பகுதியாக நமது ஊரிலும் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன் படங்கள் சில கீழே.............


முஸ்லிம் இளைஞர் மீது இந்துத்துவ வெறியன் தாக்குதல்



ஹைதராபாத் :  கடந்த 3 நாட்களாக ஹஜ்ஜுப் பெருநாளை முஸ்லிம்கள் கொண்டாடி வரும் வேலையில் ஹைதராபாத்தில் பல இடங்களில் முஸ்லிம் இளைஞர்கள் இந்துத்துவ வெறியர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவங்கள் தொடர்பாக இந்துத்துவ அமைப்பினரும் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெட்ரோல் உயர்வை திரும்பப்பெற வேண்டும் - மத்திய அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்

கோழிக்கோடு: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எண்ணெய் நிறுவனங்களின் விலை கட்டுப்பாட்டை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் 


அதிகாரத்தை தடுத்து மத்திய அரசு அதனை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என கேரள பாப்புலர் ஃப்ரண்டின் பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தெரிவித்துள்ளார்.

குஜராத் நீதிமன்றம் 31 நபர்களை குற்றவாளிகள் என அறிவித்தது!

அஹமதாபாத் :  குஜராத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம்களுக்கு சராசரியாக 10 ஆண்டுகளுக்கு பிறகு சிறிதளவு நீதி கிடைத்துள்ளது.

சர்தார்புரா நகரத்தில் இருக்கின்ற விஜாபூர் பகுதியில் கடந்த 2002 ஆம் ஆண்டு கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற இனக்கலவரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 33 முஸ்லிம்கள் உயிரோடு எரித்து

திருப்பூர் வெள்ள பெருக்கு நிவாரண பணிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI


திருப்பூர் மாவட்டத்தில் கடும் வெள்ள பெருக்கு சங்கிலி பள்ளம் ஓடை ,சம்மனை பள்ளம் ,நொய்யல் ஆறு போன்ற ஆறுகளில் ஏற்பட்ட கடும் வெள்ள பெருக்கு காரணமாக ஊருக்குள் தண்ணிர் புகுந்து 14 க்கும் மேற்பட்டவர்களை வெள்ளம் அடித்து சென்றது .இதுவரை 6 பேர்

திருப்பூரில் பாதிக்க பட்டவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஆறுதல்


திருப்பூர் நொய்யல் ஆற்று வெள்ள பெருக்கு காரணமாக அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்க பட்டுள்ளனர் .மேலும் அம்மக்கள் தங்க இடமின்றி,உணவு கிடைக்காமல் மிகவும் அவதி பட்டனர் .இதனை அறிந்த பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI  அவர்களை கல்யாண மண்டபத்தில் தங்க வைத்து மேலும் அவர்களுக்கு உண்ண உணவும் அளித்தது.வெள்ள நிவாரண முகாமில் பாதிக்க

நவம்பர் 11 தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு கேம்பஸ் ப்ரண்ட் சார்பாக வெளியிட பட்ட சுவரொட்டி


திருப்பூரில் வெள்ளத்தால் பாதிக்க பட்டவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆற்றிய உதவிகளை பற்றி தினகரனில் வந்த செய்தி



அன்னா ஹசாரேவையை இயக்குவதே நாங்கள் தான் : ஆர்.எஸ்.எஸ் தலைவர்


கொல்கத்தா : அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்ததிலிருந்தே அவர் உண்மையான காந்தியவாதி என்று ஒரு சாராரும் பிஜேபியின் கையாள் என்று இன்னொரு புறமும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் நெருப்பில்லாமல் புகையாது என்னும் பழமொழிக்கேற்ப ஆர்.எஸ்.எஸ் – அன்னா ஹசாரே இடையேயான உறவு நீண்ட கால நெருங்கிய உறவு என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

புனித ஹஜ் பயணிகளுக்கு சேவை புரிந்த விமன்ஸ் ஃபெடர்னிடி ஃபாரம்


  

மினா: சவூதி அரேபியாவில் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லும் புனித பயணிகளுக்கு சவூதி வாழ் இந்தியர்களுக்காக சேவையாற்றி வரும் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் அமைப்பைச் சார்ந்த சேவைத் தொண்டர்கள் சிறப்பானதொரு சேவையை கடந்த பல ஆண்டுகளாக ஆற்றி வருகின்றனர். இவர்களது சேவை ஹஜ்ஜிற்கும் செல்வோரின் சிரமங்களை குறைப்பதாக அமைந்துள்ளது. இந்நிலையில் இவ்வமைப்பின் பெண்கள் பிரிவான விமன்ஸ் ஃபெடர்னிடி ஃபாரமும் ஹாஜிகளுக்கு தங்களால் இயன்ற
சேவையை இவ்வாண்டு ஆற்றியுள்ளனர். 

அத்வானி யாத்திரை பாதை குண்டு: போலி என்கவுண்டருக்குத் திட்டம், அதிர்ச்சி தகவல்!


அத்வானி கொலை முயற்சி வழக்கில் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டுச் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன் என்று அழைக்கப்படும் பக்ருதீனை என்கவுண்டரில் சுட்டுக்கொல்ல காவல்துறை திட்டமிட்டுள்ளதாக நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் பாஜக-வின் தலைவர்களில் ஒருவரான அத்வானி ஊழல் எதிர்ப்பு ரத யாத்திரை வந்தார். அவர் அங்கிருந்து யாத்திரை செல்லும் வழியில் பைப் வெடிகுண்டு ஒன்று காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. 

சமூக நீதி மாநாட்டு தெரு முனை விளக்க பொதுக்கூட்டம்


வடகரை (நெல்லை மேற்கு):- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்த இருக்கும் சமூக நீதிக்கான மாநாடு பற்றிய தெரு முனை விளக்க பொதுக்கூட்டம் நெல்லை மேற்கு மாவட்டம் வடகரையில் வைத்து இன்று (௦10.11 .11 ) மாலை இனிதே நடைபெற்றது .


ஷேஹ்லா மசூத் கொலைவழக்கில் துப்புகிடைக்க சிபிஐ பேஸ்புக்கில் தேடல்

shehla-masood-facebook-295
32 வயதான மனித உரிமை போராளியான ஷஹ்லா மசூத், ஆகஸ்ட் 16 அன்று அடையாளம் தெரியாத நபரால் அவரது வீட்டுவாசலில் பட்டப்பகலில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.


கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் கலவரங்களை பற்றி முன்னால் அமைச்சர் ஐ.கே. ஜடேஜாவை நானாவதி கமிஷன் விசாரனை

M_Id_247019_Jadeja_arrives_at_the_office_of_Nanavati-Mehta_panel_on_Tuesday
மோடி அரசாங்கத்தின் ௨௦௦௨ –ஆம் ஆண்டில் குஜராத் நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்த ஐ.கே. ஜடேஜா, 2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற வகுப்பு வாத வன்முறைகள் பற்றி நானாவதி கமிஷனின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஜி.டி. நானாவதி மற்றும் அக்ஷ்ய மெஹ்தா ஆகியோரால் தொடர்ந்து அரை மணி நேரம் கேள்வி கணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

அணு ஆயுத தயாரிக்க ஈரான் முயற்சி:சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் அறிக்கை-ஈரான் மறுப்பு

5680321
வியன்னா : அணு ஆயுதங்களை தயாரிக்கும் பணிகளில் ஈரான் ஈடுபட்டிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் ஆதாரமாக இருப்பதாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சி(ஐ.எ.இ.எ) அறிக்கை வெளியிட்டுள்ளது.ஈரானின் அணுசக்தி திட்டங்களைக்குறித்து கவலை தெரிவிக்கும் இவ்வறிக்கை அணு ஆயுதங்களை தயாரிப்பதற்காக மட்டும் ஈரான் பல்வேறு சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறுகிறது.

முஸ்லிம் என்பதால் பணி நீக்கம்


பிலடெல்பியா : ஹோல் பூஃட்ஸ் மார்க்கெட்டின் முன்னால் பணியாளர் முஸ்லிம் என்பதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கிளேன் மேக் என்பவர் இஸ்லாத்தை ஏற்று தன்னை பாதித்த சில விமர்சனங்களால் இஸ்லாத்தை மறைவாக கடைபிடித்து வந்துள்ளார்.
அவர் கடந்த செவ்வாய் அன்று பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தான் முஸ்லிம் என்பதால் பணியிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

எண்னெய் நிறுவனங்களின் சுயாட்சியை நீக்க கோருக்கிறது, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா

1 - 7 - E.M. Abdul Rahman addressing_0
புது டெல்லி : இந்திய அரசை பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும், ரத்து செய்ய கோரி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் தலைவர், E. M. அப்துல் ரஹ்மான் கேட்டுக்கொண்டார்.

குஜராத் இனப்படுகொலை: 31 ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை

sardarbura accused
அஹ்மதாபாத் : குஜராத் இனப் படுகொலையின் போது 22 பெண்கள், எட்டு மாதம் பருவமுடைய குழந்தைகள் உள்பட 33 முஸ்லிம்களை உயிரோடு எரித்துக் கொலைச் செய்த வழக்கில் 31 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது விரைவு நீதிமன்றம் கூட்டுப் படுகொலையில் பலியானவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதன், 9 நவம்பர், 2011

அப்துல் கலாம் யாருடைய பிரதிநிதி?

APJ_Abdul_Kalam_Kudankulam_295
கூடங்குளம் அணுமின் நிலையம் எல்லா விதத்திலும் பாதுகாப்பானது. இந்தியாவை உலக சக்தியாக மாற்றுவதில் இம்மின்நிலையம் மகத்தான பங்கினை வகிக்கும் என முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் இந்நாட்டு குடிமக்களுக்கு உறுதியளித்துள்ளார். போதாக் குறைக்கு அணுமின் நிலையத்தை சுற்றிலும் வசிக்கும் மக்களுக்கு ரூ.200 கோடிக்கான 40 பக்க திட்ட அறிக்கையையும் தமிழில் வெளியிட்டுள்ளார்.

ஆசியா முழுவதும் உளவுத் துறையை பரப்பி வருகிறது இஸ்ரேல்

mostofi20111107193557920
தெஹ்ரான் : இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாத் அதன் செயல்பாட்டு மற்றும் உளவு மையங்களை பல ஆசிய நாடுகளில் பரப்பி வருவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.