சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியாவின் நிர்வாகிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல் துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது . SDPI ன் துறைமுகம் தொகுதி தலைவர் அமீர் சுல்தான் ,திரு.வி.க நகர் தொகுதி தலைவர் ஜியாவுல்லா மற்றும் நிர்வாகி அப்துல்லா ஆகியோர் பொய் வழக்கு ஒன்றில் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர் .அரசியல் காழ்புணர்வின் காரணமாக SDPI
NOV 2013
திங்கள், 7 நவம்பர், 2011
ஞாயிறு, 6 நவம்பர், 2011
Fraternity Forum to deploy 1,000 volunteers in holy sites
JEDDAH: The India Fraternity Forum, a social service organization, announced its preparations for Haj with 1,000 volunteers ready to serve the pilgrims in the holy sites of Mina and Arafat.
“One thousand men and women have registered to serve the pilgrims,” E. M. Abdulla, general coordinator of the group, told Arab News. The organization began their Haj volunteer service eight years ago.
கல்வியிலும் பொருளாதாரத்திலும் முஸ்லிம்கள் பின்தங்கியிருப்பது குறித்த ஆவணப்படம்.
ஹைதராபாத் : சுல்தான் முஹம்மது குளி குத்துப்ஷா 1591 ல் ஹைதராபாத்தை நிறுவினார். நகரத்தின் தனிப்பட்ட கலாச்சாரம் பார்க்கும் ஒவ்வொருவரையும் கவரும் தன்மையுடையது. இருப்பினும் சுதந்திரத்துக்கு பிறகு கல்வியிலும்
பொருளாதாரத்திலும் முஸ்லிம்கள் நலிவடைந்துவிட்டனர்.
பொருளாதாரத்திலும் முஸ்லிம்கள் நலிவடைந்துவிட்டனர்.
தொப்பிகளுக்கும், சலிப்படையும் பேச்சுக்கும் உண்ணாவிரதத்தில் இடமிருக்ககூடாது, மோடி அலுவலகம் உத்தரவு
காந்திநகர் : சமீபத்தில் வெவ்வேறு தருணத்தில் இரண்டு முஸ்லிம்கள் தொப்பி, அரபுகளின் தலைப்பாகையை வழங்கி அதை மோடி நிராகரித்ததைப் போன்ற சங்கடமானநிலை திரும்பவும் நடக்கக்கூடாது என்று மோடியின் அலுவலகம் உத்தரவு பிறப்பித்திருப்பதாக தெரிகிறது.
மோடி தேசத்தின் அவமானம்
குஜராத் இனப்படுகொலை நடைபெறுவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பு பிரபல சமூகவியல் அறிஞரும், சிந்தனையாளரும், எழுத்தாளருமான ஆஷிஷ் நந்தி அன்று ஆர்.எஸ்.எஸ்-ன் பிரச்சாரகராக பணியாற்றிய இன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் நடத்திய நேர்முகத்தின் அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொண்டார். "நேர்முகம் முடிந்து நடுக்கத்துடன் நான் வெளியேறினேன்."
நாட்டில் முதல் தீவிரவாத தாக்குதலை நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ் தான் - பட்டபிராமா சோமயாஜி
தேரல்கட்டே: பா.ஜ.க தலைவர் அத்வானி பல ரத்த யாத்திரைகளை நடத்தியுள்ளார். தற்போது ஊழலை ஒழிக்க வேண்டும் என்பவராக நாடுமுழுவதும் ரதயாத்திரை நடத்தி வருகிறார். ஊழல் என்பது தேசத்திற்கு மிகப்பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது தான் என்பதை மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.
குஜராத் கலவர முக்கிய சாட்சி சையது வெட்டி கொலை
அஹ்மதாபாத் : குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகு அம்மாநிலத்தில் உள்ள சுமார் 3000 முஸ்லீம்கள் நரபலி வேட்டையாடப்பட்டனர். இதை முன்னின்று நடத்தியது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பியினர் என்பதும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு தெரிந்தே நடைபெற்றது என்பவை தெஹல்கா உள்ளிட்ட பல ஊடகங்கள் மூலம் வெளிவந்தது.
வெள்ளி, 4 நவம்பர், 2011
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி சிறப்பு முகாம் நாளை நடக்கிறது
சென்னை : வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நாளை நடக்கிறது. இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியை மையமாக கொண்டு, வரைவு வாக்காளர் பட்டி யல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த வரைவு வாக்காளர் பட்டி யல் கடந்த மாதம் 24ம் தேதி வெளியிடப்பட்டு,
எகிப்திய எழுச்சியின் பின்னணியிலிருந்த இளம் பெண்மணி அஸ்மா மஹ்ஃபூஸ்
முபாரக்கின் மூன்று தசாப்த சர்வாதிகார ஆட்சியை ஆட்டங்காண வைத்து அவரை பதவியிலிருந்து விரண்டோட வைத்த மக்கள் எழுச்சிக்கு பின்னணியிலல் இருந்து செயற்பட்டவர்களில் ஒருவர்தான் அஸ்மா மஹ்ஃபூஸ் என்ற 26 வயதான இளம் யுவதி.கெய்ரோ அமெரிக்க பல்கலைககழகத்தில் வர்த்தக முகாமைத்துவத்தில் பட்டம் பெற்றவர்.
தேசிய தலைவரின் அன்பான வேண்டுகோள்....!
சமூக நீதி மாநாடு
புது டெல்லி (ராம்லீலா மைதானம்) - 26 மற்றும் 27 நவம்பர் 2011
மாநாட்டிற்கான அழைப்பிதழ் மற்றும் வேண்டுகோள்
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேசத்தின் தலை நகரமான புதுடெல்லியில் ராம்லீலா மைதானத்தில் தேசிய அளவிலான "சமூக நிதி மாநாட்டை" நடத்த இருக்கிறது.
சட்டவிரோத சிறைக்கெதிரான போராட்டம் வலுக்கட்டும்!
இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய முஸ்லிம் இனப்படுகொலைக்கு தலைமை தாங்கிய நரேந்திரமோடிக்கு அமெரிக்காவிற்கு செல்ல விசா தர மறுத்தது ஜார்ஜ் w புஷ்ஷின் அரசாகும். மனித குல விரோதியான மோடிக்கு அமெரிக்கா தனது மண்ணில் கால்வைக்க அனுமதிக்காததில் தவறேதுமில்லை.
வியாழன், 3 நவம்பர், 2011
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முழு ஆதரவு
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி நடைபெறுகின்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 31-10-2011 அன்று மதியம் 12:00 மணியளவில் POPULAR FRONT OF INDIA - வின் மாநில தலைவர் A.S. இஸ்மாயில்அவர்களும் மாநில செயலாளர் பைசல் அஹ்மது, மற்றும் நெல்லை மாவட்ட தலைவர் அன்வர் முகைதீம்ன், நெல்லை மாவட்ட செயலாளர் மௌலவி A. ஹைதர் அலி அவர்களும் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
எப்பப்பா.....! எடியூரப்பா!
தென்இந்தியாவில் நாங்களும் கால்பதித்துவிட்டோம் என்று முதன் முதலாக கர்நாடகாவில் ஆட்சியை பிடித்ததும் அக்கட்சியின் மூத்த தலைவரான சுஷ்மா சுவராஜ் பெருமிதமாக பேட்டியளித்தார். பா.ஜ.கவின் வரலாற்றில் தென்இந்தியாவில் முதல் முதலைமைச்சராக பதவி ஏற்ற எடியூரப்பாவின் செயலால் பா.ஜ.க தலைமை தற்போது இஞ்சி திண்ற குரங்குபோல் துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் முழித்துக்கொண்டிருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ்-ன் அடுத்த குறி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்?
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் மீண்டும் அன்னா ஹஸாரேவிற்கு எதிரான தனது விமர்சனத்தை கூறியுள்ளார். காந்தியவாதியான அன்னா ஹஸாரேவின் போராடத்திற்கு அனுமதி ஏன் மறுக்கப்படுகிறது என்பதை இதுவரை அவர் உணர்ந்து கொள்ளவில்லை எனக்கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் உடனான தொடர்பே இதற்கு முக்கிய காரணம் என்பதனையும் தெரிவித்துள்ளார் திக்விஜய்சிங்.
ஊழலுக்கு எதிரான தங்களது போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ் தனது முழு ஆதரவை தெரிவித்திருப்பதால் ராம்தேவும் ஆர்.எஸ்.எஸ்ற்கு விசுவாசமாக நடந்து கொள்கிறார். ஆனால் தனக்கும் ஆர்.எஸ்.எஸ்ற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஏன் அன்னா ஹஸாரே மறுத்துவருகிறார் என்பது தான் நமக்கு புரியாத ஒன்றாக இருக்கிறது என திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
இந்தியாவிடம் இருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் விருப்பம்
இஸ்லாமாபாத் : மின்தட்டுப்பாட்டால் அவதிப்படும் பாகிஸ்தான், இந்தியாவிடம் இருந்து 500 முதல் 1000 மெகாவாட் பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று, பிரதமர் கிலானி கூறியதாக பத்திரிக்கைகள் தெரிவிகிக்கின்றன.
ஃபலஸ்தீன்:யுனெஸ்கோவிற்கான நிதியை கனடாவும் நிறுத்தியது
டொராண்டோ :ஃபலஸ்தீனுக்கு பூரண உறுப்பினர் பதவி வழங்கிய தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நாவின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவிற்கு வழங்கி வந்த ஒரு கோடி டாலர் உதவித்தொகையை கனடா முடக்கியுள்ளது.
மோத்தி மஸ்ஜித் ஓவியம் 31 லட்சம் டாலருக்கு விலைபோனது
வாஷிங்டன் : ரஷ்யாவின் பிரபல ஓவியர் வாஸிலி வாஸிலியேவிச் வரைந்த டெல்லி மோத்தி மஸ்ஜிதின் பிரபலமான பிரம்மாண்ட ஓவியம் 31 லட்சம் டாலருக்கு ஏலத்தில் விற்றது.ஏறத்தாழ 13 அடி உயரமும், 16 அடிவீதியும் கொண்ட இந்த ஓவியம் பிரபல ஏல நிறுவனமான ஸோதபி விற்பனைச்செய்துள்ளது.
மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியா பின்தங்கியுள்ளது
புதுடெல்லி : மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியா 134-வது இடத்தை பிடித்துள்ளது. 187 நாடுகளை உட்படுத்தி ஐ.நா வெளியிட்டுள்ள வளர்ச்சி குறியீட்டு பட்டியலில் போரால் சீர்குலைந்துள்ள ஈராக்கும், ஏழை நாடாக கருதப்படும் பிலிப்பைன்ஸும் இந்தியாவை பின்னுக்கு தள்ளி முந்தைய இடங்களை பிடித்துள்ளன.
புதன், 2 நவம்பர், 2011
பாஸ்போர்ட் இருக்கிறதோ இல்லையோ ஒவ்வொரு குடிமகனுக்கும் இது அவசியமாம் !
இந்திய குடிமக்களுக்காக இலவசமாக வழங்கப்படும் 12 டிஜிட் எண் கொண்ட ஆதார் அடையாள அட்டையை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். பாஸ்போர்ட் இருக்கிறதோ இல்லையோ இந்த கார்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம்.
வன்முறையை கட்டுப்படுத்தி, பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்; மத்திய, மாநில அரசுகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட்வேண்டுகோள்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சமீபகாலமாக நடந்து வரும் மதரீதியாக மற்றும் திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறைகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுமுஸ்லிம்கள், இதர மதரீதியான சிறுபான்னமையினரின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் வழங்கவேண்டுமென மத்திய மாநில அரசுகளுக்கு டெல்லியில்நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட்டின் தேசிய செயற்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அப்பாவி முஸ்லிம்களை குறிவைக்கும் காவல்துறை - பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்
நந்தித் 1 & 2, மாலேகான் 1 & 2, கான்பூர், அஜ்மீர், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், கோவா, சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ், தென்காசி, என நாட்டில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் வெளிவந்த சங்கபரிவார்களின் தொடர்பை மறைக்க, அதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப சங்கபரிவார பின்புலத்தோடு கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டிருப்பதுதான் ஊழல் ஒழிப்பு நாடகம்.
இந்த போலியான ரதயாத்திரை தமிழகத்தில் வந்துவிட்டு செல்லும் போது திருமங்கலம் அருகேயுள்ள ஆலம்பட்டி என்ற கிராமத்தில் பாலத்தின் அடியில் ஒரு பைப் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எஸ்.டி.பி.ஐயினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு
சென்னை: சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கெதிரான காவல்துறையின் அராஜக போக்கு சென்னையில் அரங்கேறியிருக்கிறது. எஸ்.டி.பி.ஐ துறைமுக தொகுதி தலைவர் அமீர் சுல்தான் அவர்களை பொய் வழக்கு போட்டு காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுகிழமை அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்பகுதியில் அன்று இரவு அப்பகுதியில் உள்ள சில ஆளுங்கட்சியை குண்டர்களுக்கும் சில நபர்களுக்கும் தகராறு ஏற்பட்டு இருவரும் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில்
கடந்த ஞாயிற்றுகிழமை அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்பகுதியில் அன்று இரவு அப்பகுதியில் உள்ள சில ஆளுங்கட்சியை குண்டர்களுக்கும் சில நபர்களுக்கும் தகராறு ஏற்பட்டு இருவரும் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில்
பீஸ் பார்ட்டி இரண்டாக உடைந்தது. ராஷ்டிரிய பீஸ் பார்ட்டி உதயம்
"சிறுபான்மை சமூகம் குறிப்பாக முஸ்லிம் சமூகம் அரசியல் சக்தி இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களை ஓட்டு வங்கியாகவே பயன்படுத்தி வருகின்றனர். எனவே இனியும் நாம் காலம் தாமதிக்கக்கூடாது உடனடியாக நமது அரசியல் பலத்தை இந்த ஆட்சியாளர்களுக்கு காட்ட வேண்டும் என்ற அடிப்படையில் சிறுபான்மையினருக்கென்று நிறை அரசியல் கட்சிகள் உருவாகி வருகின்றது. அப்படி சில வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட கட்சியின் நிலையை படியுங்கள்."
சுழலும் காலச்சக்கரம்! சிக்குவாரா ரத்தின சபாபதி?

"ரத்தின சபாபதி" இவரை தெரியாத முஸ்லிம்கள் தமிழகத்தில் இருக்கமுடியாது என்னும் அளவிற்கு புகழ்பெற்றவர். புகழ் பெற்றவர் என்றால் தான் செய்த சமூக சேவையின் மூலமாக அல்ல, மாறாக குள்ள நரித்தனம், முடிச்சவிக்கித்தனம், தேச விரோத செயல், சிறுபான்மை முஸ்லிம் விரோத போக்கு போன்றவற்றின் காரணமாக தமிழகத்தில் குறிப்பாக கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப்பெற்றவர் தான் இந்த இரத்தின சபாபதி.
அப்பீல் மனு தள்ளுபடி:அஸாஞ்ச் ஸ்வீடனிடம் ஒப்படைக்கப்படுகிறார்
லண்டன் : ரகசிய ஆவணங்களை வெளியிட்டு அமெரிக்காவையும், அதன் கூட்டணி நாடுகளை அதிரவைத்த விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அஸாஞ்ச் பாலியல் வழக்கில் விசாரணையை சந்திக்க தன்னை ஸீவிடனின் ஒப்படைக்கக்கூடாது என தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை பிரிட்டன் உயர்நீதிமன்றம் தள்ளுபடிச்செய்துள்ளது. கீழ் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார் அவர்.
ஃபலஸ்தீனில் சட்டவிரோத குடியிருப்புகளை கட்டுவதை தீவிரப்படுத்த இஸ்ரேல் உத்தரவு
டெல்அவீவ் : ஐ.நாவின் விஞ்ஞான, கலாச்சார, கல்வி அமைப்பான யுனெஸ்கோ ஃபலஸ்தீனுக்கு முழுமையான உறுப்பினர் பதவி அளித்ததைத்தொடர்ந்து கிழக்கு ஜெருசலத்திலும், மேற்கு கரையிலும் சட்டவிரோத குடியிருப்புகளை கட்டுவதை தீவிரப்படுத்த இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 2000 சட்டவிரோத குடியிருப்புகளை கட்டுவதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: உச்சநீதிமன்ற மேல் முறையீடு மனு மீதான விசாரணை தொடங்கியது
புது டெல்லி : 1993ஆம் ஆண்டு மார்ச் 12 மற்றும் 13 ஆகிய தேதியில் மும்பையில் நடந்த குண்டு வெடிப்பில் பலர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 12 நபர்களுக்கு மரண தண்டனையும், 78 நபர்களுக்கு 3 ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
ஷஹ்லா மஸூத் கொலை:அரசியல் தலைவர்களுக்கு தொடர்பு-சி.பி.ஐ
புதுடெல்லி/போபால் : தகவல் அறியும் உரிமை ஆர்வலர் ஷஹ்லா மஸூத் கொலையில் டெல்லியில் சில அரசியல் தலைவர்களுக்கு தொடர்பிருப்பதாக சி.பி.ஐக்கு தகவல் கிடைத்துள்ளது. சி.பி.ஐயின் லக்னோ பிரிவு நடத்திய விசாரணையில் இதுக்குறித்த தெளிவான தகவல் கிடைத்துள்ளது.
நீதிபதி கட்ஜுவிற்கு எதிராக எடிட்டர்ஸ் கில்ட்
புதுடெல்லி : ஊடகங்கள் முஸ்லிம்களோடு பாரபட்சமாக நடந்துக்கொள்வதாக ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மன் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியதற்கு எடிட்டர்ஸ் கில்ட்(எடிட்டர்கள் சங்கம்) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தவறான விமர்சனங்களை கட்ஜு வெளியிட்டுள்ளதாகவும், ப்ரஸ் கவுன்சில் தலைவராக பொறுப்பேற்றது முதல் கட்ஜு ஊடகங்களுக்கு எதிராக விமர்சனங்களை வெளியிட்டு வருவதாகவும் எடிட்டர்ஸ் கில்ட் குற்றம் சாட்டியுள்ளது.
கூடங்குளம்:வருங்கால தலைமுறையினருக்கான போராட்டம்- SDPI தேசிய பொதுச்செயலாளர் எ.ஸயீத்
கூடங்குளம் : வருங்கால தலைமுறையினருக்கான போராட்டம்தான் அணுசக்தி நிலையத்திற்கு எதிராக கூடங்குளம் கிராமவாசிகள் நடத்திக்கொண்டிருக்கின்றனர் என சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் எ.ஸயீத் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










