துபாய்:ஒரு மாத காலம் நோன்பு நோற்று, இறை தியானத்தில் திளைத்த மக்கள் இன்று(ஆக:30) அமீரகத்தில் ஈகைத் திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடினர்.
NOV 2013
வெள்ளி, 9 செப்டம்பர், 2011
வியாழன், 8 செப்டம்பர், 2011
டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது
டில்லி உயர்நீதிமன்றத்திற்கு வெளியே இன்று நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதனை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.
இந்த ஈனத்தனமான செயலுக்கு காரணமான, அதன் பின்னணியில் உள்ள உண்மை குற்றவாளிகளை விரைவில் பிடிக்க மத்திய மாநில அரசாங்கங்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஜகாத் வசூலிப்பை உளவுப் பார்க்க வேண்டும் என்னும் சுற்றறிக்கையை திரும்பப் பெறவேண்டும் – பாப்புலர் ஃபிரண்ட்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
சுதந்திர காற்று எல்லா மனிதனும் சுவாசிக்க விரும்புவது. பல நூற்றாண்டுகள் அந்நியர்களின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த நம் நாடு, சுதந்திரம் அடைந்து தற்போது உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடாக திகழ்கிறது. இத்தகைய சிறப்பு மிக்க தேசத்தின் சுதந்திர தினத்தை கொண்டாடுவது நிச்சயம் இரட்டிப்பு மகிழ்ச்சியை தர வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக நமது நாட்டில் முஸ்லிம்களுக்கு இந்த மகிழ்ச்சி கிடைப்பதில்லை.
புதன், 7 செப்டம்பர், 2011
கடையநல்லூரில் குழப்பம் விழைவிக்க முயற்சி…
கடையநல்லூரில் கடந்த சில தினங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற பெயரில் சில பெண்கள் முஸ்லீம்கள் இருக்கும் பகுதிகளான பேட்டையில் வீடுதோறும் சென்று எத்தனை பேர் வீட்டில் இருக்கிறார்கள் அதில் எத்தனை பேர் வெளிநாட்டில் வசிக்கிறார்கள் என்று கணக்கெடுத்து வந்துள்ளனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு சில மதங்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் இப்படியொரு சம்பவம் கடையநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
![]() |
| 3 பெண்கள் 1 ஆண் ஆகியோரை காவல்துறை அதிகாரி விசாரித்த போது... |
மக்கள் தொகை கணக்கெடுப்பு சில மதங்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் இப்படியொரு சம்பவம் கடையநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் ரம்ஜான் பெருநாள் விளையாட்டு போட்டி
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் நெல்லை மாவட்டம் பத்தமடை மற்றும் ஏர்வாடியில் வருடம் தோறும் ரம்ஜான் பெருநாள் விளையாட்டு போட்டி நடைபெற்று வருகின்றன.இவ்வருடம் பத்தமடையில்
கைப்பந்து மற்றும் சிலம்பாட்டம் போட்டி சிறப்புடன் நடை பெற்றது .
கைப்பந்து மற்றும் சிலம்பாட்டம் போட்டி சிறப்புடன் நடை பெற்றது .
செவ்வாய், 6 செப்டம்பர், 2011
உடலெனும் பிரபஞ்சம் பித்த நீரே... சக்தி நீர்...
பித்த நீரானது மனிதனின் எண்ணங்களை நல்வழிப்படுத்தி சிந்தனைகளை சீராக்கி வாழ்வின் உயர் நிலையை அடைய பல்வேறு வகையில் உதவுகிறது.
பித்தத்தை சீர்படுத்தினாலே மனிதன் நோயில்லாத ஆரோக்கிய வாழ்வைப் பெறலாம் என்பதை சித்தர்கள் அன்றே கூறிச் சென்றனர், தற்கால இந்திய முறை மருத்துவர்களும் கூறி வருகின்றனர்.
பித்தமே மனிதனை செயல்படவைக்கும் உயிர்சக்தியாகும். ஆனால் இதுவே அதிகரித்தால் அது அழிக்கும் சக்தியாக மாறிவிடுகிறது. பித்தமானது கல்லீரலின் செயல்பாட்டினைப் பொறுத்து சுரந்து பித்தப்பையில் சேர்கிறது. உடற்கூறுகளுக்குத் தகுந்த வாறு அவற்றின் செயல் பாடுகள் அமைகின்றன. ஒருவர் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தால் பித்தம் அதிகரித்து மறுநாள் காலையில் பித்த செயல் நரம்புகள் நிதானம் இழந்து, கிறுகிறுப்பு, மயக்கம், தலைச்சுற்றல், எந்த ஒரு செயலையும் செய்ய இயலாமை, மனச்சோர்வு, உடல் சோர்வு போன்ற வற்றை ஏற்படுத்தும்.
பித்தத்தை சீர்படுத்தினாலே மனிதன் நோயில்லாத ஆரோக்கிய வாழ்வைப் பெறலாம் என்பதை சித்தர்கள் அன்றே கூறிச் சென்றனர், தற்கால இந்திய முறை மருத்துவர்களும் கூறி வருகின்றனர்.
பித்தமே மனிதனை செயல்படவைக்கும் உயிர்சக்தியாகும். ஆனால் இதுவே அதிகரித்தால் அது அழிக்கும் சக்தியாக மாறிவிடுகிறது. பித்தமானது கல்லீரலின் செயல்பாட்டினைப் பொறுத்து சுரந்து பித்தப்பையில் சேர்கிறது. உடற்கூறுகளுக்குத் தகுந்த வாறு அவற்றின் செயல் பாடுகள் அமைகின்றன. ஒருவர் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தால் பித்தம் அதிகரித்து மறுநாள் காலையில் பித்த செயல் நரம்புகள் நிதானம் இழந்து, கிறுகிறுப்பு, மயக்கம், தலைச்சுற்றல், எந்த ஒரு செயலையும் செய்ய இயலாமை, மனச்சோர்வு, உடல் சோர்வு போன்ற வற்றை ஏற்படுத்தும்.
நில்... கவனி... புரிந்துகொள்ளுங்கள் குழந்தைகள் சைக்காலஜி
சிலர் குழந்தைகளை வளர்க்கும் விதத்தைப் பார்த்தால், சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது. மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் ரிங் மாஸ்டரைப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வசப்படுத்துவது யாரை மகிழ்விக்க.. குழந்தையை நல்லா வளர்த்திருக்கிறாங்க என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா? ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டால் படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்? என்று கூறுவார்கள்.
செல்போனில் தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க நடவடிக்கை
இந்தியாவில் தற்போது 85 கோடிக்கும் அதிகமான செல்போன் உபயோகிப்பாளர்களும், சுமார் 31/2 கோடி தொலைபேசி உபயோகிப்பாளர்களும் உள்ளனர். அவர்களுக்கு அடிக்கடி தேவையில்லாத அழைப்புகளும், எஸ்.எம்.எஸ்.களும் வந்து தொல்லை கொடுப்பதாக புகார்கள் வந்தன.
அந்த நிறுவனங்களை கட்டுப்படுத்தி, உபயோகிப்பாளர்களை சிரமத்தில் இருந்து மீட்க மத்திய தொலை தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த ஆண்டு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அந்த கட்டுப்பாடுகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.21/2 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டு இருந்தது.
திங்கள், 5 செப்டம்பர், 2011
ஜப்பானை தாக்கிய தாலஸ் புயலுக்கு 32 பேர் பலி, 57 பேர் மாயம்
டோக்கியோ: ஜப்பானை தாக்கிய தாலஸ் புயலால், நிலசரிபு மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இதுவரை 32 பலியாகியுள்ளனர். 57 பேரை காணவில்லை. இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனத் தெரிக்கிறது.
ஜப்பான் நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் இயற்கை சீற்றங்களால், அந்நாட்டு மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். நேற்றுமுன்தினம் இரவு துவங்கிய தாலஸ் என்ற பலத்த புயலால், ஜப்பானின் தென் பகுதியில் உள்ள கரையை கடந்தது. ஆனால், அதன்பின்னும் 20 கி.மீ., வேகத்தில் வீசியதால், பலத்த மழைப் பொழிவை ஏற்படுத்தியது.
ஜப்பான் நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் இயற்கை சீற்றங்களால், அந்நாட்டு மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். நேற்றுமுன்தினம் இரவு துவங்கிய தாலஸ் என்ற பலத்த புயலால், ஜப்பானின் தென் பகுதியில் உள்ள கரையை கடந்தது. ஆனால், அதன்பின்னும் 20 கி.மீ., வேகத்தில் வீசியதால், பலத்த மழைப் பொழிவை ஏற்படுத்தியது.
இந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் நிலநடுக்கம்: 12 வயது சிறுவன் பலி
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று அதிகாலையில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள சுமத்ரா தீவில் காலை 12.55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 52 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 6.6 ரிக்டர் என பதிவானது.
இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள சுமத்ரா தீவில் காலை 12.55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 52 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 6.6 ரிக்டர் என பதிவானது.
கருப்பையை பாதுகாக்க எளிய டிப்ஸ்!
கருப்பை பெண்ணின் உடல் வலிமைக்கு தேவையான ஹார்மோன்களைத் தருகிறது. கருப்பை அகற்றியவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன, கருப்பையை எப்படி பாதுகாப்பது போன்றவை குறித்து விளக்குகிறார் மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் சுமதி செந்தில்குமார்.
பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து மாதவிடாய் நிற்கும் வரை சினைமுட்டைப் பையில் இருந்து மாதம் ஒரு முட்டை வெளியாகும். அது விந்துவுடன் சேர்ந்து கரு உருவாகும்.
அது கருப்பையில் வளர்ச்சியடைந்து குழந்தை பிறக்கிறது. பலரும் சினைப்பையும், கருப்பையும் குழந்தை பிறப்பதற்காக மட்டும் தான் என்று நினைக்கிறார்கள்.
பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து மாதவிடாய் நிற்கும் வரை சினைமுட்டைப் பையில் இருந்து மாதம் ஒரு முட்டை வெளியாகும். அது விந்துவுடன் சேர்ந்து கரு உருவாகும்.
அது கருப்பையில் வளர்ச்சியடைந்து குழந்தை பிறக்கிறது. பலரும் சினைப்பையும், கருப்பையும் குழந்தை பிறப்பதற்காக மட்டும் தான் என்று நினைக்கிறார்கள்.
இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் காயிதே மில்லத் ஆற்றிய உரை
தமிழின் பொற்காலம்
(சென்னையில் -1968 நிகழ்ந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் "தமிழின் பொற்காலம்" என்று மாநாட்டு அரங்கில் காயிதே மில்லத் ஆற்றிய தலைமை உரை)
மூத்த மொழி சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னே இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தை படிக்கும்போது நமக்கு ஏற்ப்படுகின்ற உணர்ச்சி தரம் பிரித்துக் கூற முடியாதது. சிலப்பதிகாரத்தில் என்னென்ன சொற்கள் கையாளப்பட்டனவோ, அத்தனையும் இரண்டே இரண்டு வார்த்தைகள் தவிர இன்றும் நமது தமிழ் மொழியில் வழங்கப்படுகின்றன. " வண்ணமும் கண்ணமும்" என்ற இந்த இரண்டு
(சென்னையில் -1968 நிகழ்ந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் "தமிழின் பொற்காலம்" என்று மாநாட்டு அரங்கில் காயிதே மில்லத் ஆற்றிய தலைமை உரை)
மூத்த மொழி சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னே இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தை படிக்கும்போது நமக்கு ஏற்ப்படுகின்ற உணர்ச்சி தரம் பிரித்துக் கூற முடியாதது. சிலப்பதிகாரத்தில் என்னென்ன சொற்கள் கையாளப்பட்டனவோ, அத்தனையும் இரண்டே இரண்டு வார்த்தைகள் தவிர இன்றும் நமது தமிழ் மொழியில் வழங்கப்படுகின்றன. " வண்ணமும் கண்ணமும்" என்ற இந்த இரண்டு
எதிர்ப்பு ஐக்கிய அமெரிக்க நிலைப்பாடு தொடர்ந்தும்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா......
கோழிக்கோடு : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அதை தெளிவாக அதன் பிரகடனம் மற்றும் நிலையான எதிர்ப்பு ஐக்கிய அமெரிக்க நிலைப்பாட்டை கொண்டு போ என்று செய்தது. அறிக்கை உலகம் முழுவதும் அமெரிக்க ஏகாதிபத்திய வடிவமைப்புகளை எதிராக அதன் வலுவான பிரச்சாரத்தை அடுத்து புதிய அரசியல் வெளிப்பாடுகள் மீது உள்ளது.
விக்கிலீக்ஸ் 'யார் நிலையான மற்றும் ஐக்கிய அமெரிக்க மற்றும் அதன் ulterior வடிவமைப்புகளை எதிரான தனது நிலைப்பாட்டை நேர்மையான என்று வெளிப்படுத்தியது, பி அப்துல் ஹமீது, இங்கே ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் இன்று அமைப்பின் மாநில பொது செயலாளர் தெரிவித்தது.
விக்கிலீக்ஸ் 'யார் நிலையான மற்றும் ஐக்கிய அமெரிக்க மற்றும் அதன் ulterior வடிவமைப்புகளை எதிரான தனது நிலைப்பாட்டை நேர்மையான என்று வெளிப்படுத்தியது, பி அப்துல் ஹமீது, இங்கே ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் இன்று அமைப்பின் மாநில பொது செயலாளர் தெரிவித்தது.
மணப்பாறை அருகே இரு பஸ்கள் மோதியதில் 14 பேர் பரிதாப பலி-30 பேர் படுகாயம்
மணப்பாறை: மணப்பாறை அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த அனைவரும் அரசுப் பேருந்தில் பயணம் செய்தவர்கள் ஆவர்.
திருச்சியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. எதிர் திசையில் அரசுப் பேருந்து புதுச்சேரியிலிருந்து மதுரைக்கு ஒரு பேருந்து வந்து கொண்டிருந்தது.
திருச்சியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. எதிர் திசையில் அரசுப் பேருந்து புதுச்சேரியிலிருந்து மதுரைக்கு ஒரு பேருந்து வந்து கொண்டிருந்தது.
பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாடு திட்டம் 2011-2012 – ஒரு பார்வை
பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாடு திட்டம் 2011-2012 – ஒரு பார்வை
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தையும் சக்திபடுத்துவது மூலமே தேசத்தை சக்திபடுத்த முடியும் என்ற நோக்கத்ததை கொண்ட ஒரு புதிய சமூக இயக்கமாகும். இந்த இயக்கம் அதிகமாக முஸ்லீம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டாலும் மற்ற பின்தங்கிய மற்றும் சமூகத்தின் சிறுபான்மை பிரிவுகளையும் இணைத்து செயல்படும் அமைப்பாகும். இது ஒரு சமூக மாற்றத்தை நோக்கி பயனிக்கும் இயக்கமாகும்.
பெல்லாரி சுரங்க ஊழல்: ஜனார்த்தன் ரெட்டி, பிவி ஸ்ரீனிவாஸை கைது செய்தது சிபிஐ
பெல்லாரி: சுரங்க ஊழல் தொடர்பாக கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி இன்று காலை சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார்.
பெல்லாரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக சுரங்கப் பணிகள் நடந்தது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததில் எதியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரத்தில் ரெட்டி சகோதரர்களுக்கும் பெரும் பங்கு உண்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பொருளாதார வளர்ச்சியைத் தடையாக மாறி வரும் இந்தியர்களின் தங்க மோகம்
டெல்லி: மின்னும் பொன்னைப் பார்ப்பதற்கு பளிச்சென சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை இது கடுமையாக பாதிக்கும் அளவுக்குப் போய்க் கொண்டிருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்- இதுதான் அதிர்ச்சியாக உள்ளது.
இந்திய குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ஐக்கிய அரபு எமிரேட்டில் தற்கொலை
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்டில், இந்திய குடும்பம் ஒன்றை சேர்ந்த 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் உள்ள ராஸ் அல் கைமா பகுதியில் இந்தியாவை சேர்ந்த ஒரு குடும்பத்தை வசித்து வந்தனர். அவர்களி வீடு கடந்த 3 நாட்களாக திறக்காமல் மூடியே கிடந்தது.
ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் உள்ள ராஸ் அல் கைமா பகுதியில் இந்தியாவை சேர்ந்த ஒரு குடும்பத்தை வசித்து வந்தனர். அவர்களி வீடு கடந்த 3 நாட்களாக திறக்காமல் மூடியே கிடந்தது.
சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை நூதன முறையில் சித்திரவதை செய்யும் இஸ்ரேல்
ராமல்லா: இஸ்ரேல் நாட்டில் சிறைகளில் உள்ள சிறைக் கைதிகளுக்கு புதுவித தண்டனைகளை விதித்து கொடுமைப்படுத்துவதாக, மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் பல நாடுகளை சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை சிறைபிடித்து வைத்துள்ளது இஸ்ரேல் ராணுவம். இவர்களை நூதன முறையில் கொடூரமாக சித்திரவதை செய்கிறார்களாம் இஸ்ரேலியர்கள்.
இஸ்ரேல் நாட்டில் பல நாடுகளை சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை சிறைபிடித்து வைத்துள்ளது இஸ்ரேல் ராணுவம். இவர்களை நூதன முறையில் கொடூரமாக சித்திரவதை செய்கிறார்களாம் இஸ்ரேலியர்கள்.
ஞாயிறு, 4 செப்டம்பர், 2011
மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி வேலூரில் இருந்து 5 நாள் நடைபயணம்: சீமான்
ம் நாளை (6-9-11) முதல் 5 நாட்களுக்கு வேலூரில் இருந்து சென்னைக்கு நாம் தமிழர் கட்சி நடைபயணம் மேற்கொள்கிறது என்று அக்கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு கருணை காட்டி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும் தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் தானே முன்மொழிந்து, அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் பெற்று
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு கருணை காட்டி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும் தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் தானே முன்மொழிந்து, அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் பெற்று
வைகோ முன்னிலையில் மதிமுகவில் இணைந்தார் அப்துல்லா என்கிற பெரியார்தாசன்
சென்னை : பேராசிரியர் அப்துல்லா என்கிற பெரியார்தாசன் மதிமுகவில் சேர்ந்துள்ளார்.
தீவிர பெரியார் தொண்டராக விளங்கியவர் பெரியார்தாசன். திராவிடர் கழகத்தில் இணைந்து செயல்பட்டு வந்தார். சில வருடங்களுக்கு முன்பு திடீரென அவர் மெக்கா சென்றார். பின்னர் இஸ்லாமில் தான் சேர்ந்துள்ளதாக அறிவித்தார். தனது பெயரையும் அப்துல்லா என்று மாற்றிக் கொண்டார்.
இந்த நிலையில், நேற்று மதிமுக தலைமைக் கழகத்திற்கு வந்த பெரியார்தாசன் அங்கு கட்சி பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் மதிமுகவில் இணைந்தார்.
தீவிர பெரியார் தொண்டராக விளங்கியவர் பெரியார்தாசன். திராவிடர் கழகத்தில் இணைந்து செயல்பட்டு வந்தார். சில வருடங்களுக்கு முன்பு திடீரென அவர் மெக்கா சென்றார். பின்னர் இஸ்லாமில் தான் சேர்ந்துள்ளதாக அறிவித்தார். தனது பெயரையும் அப்துல்லா என்று மாற்றிக் கொண்டார்.
இந்த நிலையில், நேற்று மதிமுக தலைமைக் கழகத்திற்கு வந்த பெரியார்தாசன் அங்கு கட்சி பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் மதிமுகவில் இணைந்தார்.
ராசாத்தி அம்மாளின் கட்டாயத்தால் கனிமொழியை அரசியலுக்குக் கொண்டு வந்தார் கருணாநிதி-விக்கிலீக்ஸ்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தனது மகள் கனிமொழி அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. ஆனால் துணைவி ராசாத்தி அம்மாளின் கட்டாயத்தால்தான் கனிமொழியை அரசியலுக்குக் கொண்டு வந்தார் கருணாநிதி என்று முன்னாள் அமெரிக்கத் துணைத் தூதர் டென்னிஸ் ஹாப்பர், அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு அனுப்பிய கேபிளில் கூறப்பட்டிருப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
ஒரு கொருவர்த்திச் சுருள் 100 சிகரெட்டுகளுக்குச் சமம்: அதிர்ச்சிகர தகவல்
புதுதில்லி:ஒரு கொசுவர்த்திச் சுருள் உமிழும் புகை 100 சிகரெட்டுகளின் புகைக்குச் சமமானது என்றும், இது இந்தியாவில் ஏராளமானோரைப் பாதிக்கிறது என்றும் ஒரு நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார்.
“நிறைய மக்களுக்கு இது தெரிவதில்லை. ஆனால் ஒரு கொசுவர்த்திச் சுருள் உங்கள் நுரையீரலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு 100 சிகரெட்டுகள் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு ஈடானது. இது சமீபத்தில் மலேசியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது” என்று நெஞ்சு ஆராய்ச்சி நிறுவனம் (Chest Research Foundation) இயக்குனர் சந்தீப் சால்வி கூறினார்.
கணிணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி
எந்தவொரு உடல் உறுப்பும் ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ அல்லது அதிகப்படியான வேலையை செய்யும் போதோ பாதிப்பு ஏற்படுகிறது.
உடல் உறுப்பில் மிக முக்கியமானது கண். சாதாரணமாக நாம் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணணியைத் தொடர்ந்து பல மணி நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் பாதிக்கப்படுகிறது.
வேலூரில் பதட்டம் விநாயகர் ஊர்வலத்தில் தடியடி; ஆயுதபடை போலீசார் குவிப்பு
வேலூரில் நேற்றுமாலை விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. வேலூர் மாங்காய் மண்டி எதிரே உள்ள தெருவில் ஊர்வலம் சென்று தேசிய நெடுஞ்சாலை வழியாக சதுப்பேரிக்கு செல்ல போலீசார் ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த நிலையில் கொணவட்டம் பகுதியில் வைக்கப்பட்ட 7 சிலைகள் கொணவட்டம் சாலை வழியாக ஊர்வலமாக எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இராமர் பாலம் முஸ்லீம்களுக்கே சொந்தம்
7000 கிலோமீட்டர்கள் நீளத்தில் ஒரு பெருஞ்சுவர். அது க்வின் சி ஹங்க் என்ற சீன மன்னரால் கட்டி முடிக்கப்பட்ட 2000 வருடங்கள் பழமை வாய்ந்த உலக அதிசயமாம் சீனப் பெருஞ்சுவர். இப்பெருஞ்சுவர் க்வின், ஹன், மற்றும் மிங் பழங்குடியினரின் பெருமையை இவ்வுலகிற்கு இன்றும் பறைசாற்றுகிறது.
இவ்வுலகிற்கு பல அதிசயங்களோடு காட்சியளித்துக் கொண்டிருக்கின்ற எகிப்திய பிரமிடுகளுக்கு 4000 வருடங்களாக வரலாறு உண்டு. 3500 ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்ட கொடுங்கோலன் பிர்அவ்ன் என்ற இரண்டாம் ரம்ஈஸஸின் காலத்தில் கட்டப்பட்டதற்கான சான்றுகளும் சில பிரம்மாண்ட பிரமிடுகளில் காணக்கிடைக்கின்றன.
இந்தியாவை இடுகாடாக்க இந்துத்துவா சதி!!!
இந்தியாவை கலவரபூமியாக மாற்றி, சுடுகாடாக ஆக்கி உலக வரைபடத்திலிருந்தே அப்புறப்படுத்தும் கோர சிந்தனையில் இந்துத்துவ சங்பரிவாரங்கள் செயல்படுவது ஒவ்வொரு இந்தியனுக்கும் விளங்கும். 1921ம் ஆண்டுமுதல் தூவப்பட்ட இந்த கள்ளிச் செடியின் விஷவித்து இன்று நாடு முழுவதும் பரவிக்கொண்டு வருவதையும், இந்தியா வல்லரசாக உருவாவதற்கு இது பெரும் இடராக இருப்பதையும் நாம் நன்றாகவே அறிவோம். இந்த சங்பரிவார வெறியர்களின் தமிழக ஏஜன்டான ராமகோபாலன் சில நாட்கலாக தினமலர் நாளிதள் மூலம் விஷமப் பிரச்சாரம் செய்கிறார். அமைதிப் பூங்காவாம் நம் தமிழகத்தின் சிறப்பை சீர்குலைக்கும் அவரது சதியின் உண்மை நிலையை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
நார்வே வன்முறையும் இந்தியாவின் இந்துத்வாவும்!
நார்வேயில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த அனைத்து அப்பாவி மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். மனித குல விரோதியான ஆண்டர்ஸ் பிரிவிக் தனது கொலைகளை இன்றும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறான். அவனது தற்போதய விசாரணையில் நமது நாட்டு இந்துத்வா அவனது காட்டுமிராண்டி செயலுக்கு எந்த அளவு உறுதுணையாக இருந்திருக்கிறது என்பதை வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்துள்ளான்.
ஷவ்வால் நோன்பு!
ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகிறோம்.
இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள் நோற்பது நபி பெருமானார் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையாகும். எனினும் இந்த ஷவ்வால் நோன்பைக் கடமையான நோன்பு என்று கருதக் கூடாது.
இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள் நோற்பது நபி பெருமானார் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையாகும். எனினும் இந்த ஷவ்வால் நோன்பைக் கடமையான நோன்பு என்று கருதக் கூடாது.
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்
சனி, 3 செப்டம்பர், 2011
‘அன்னா ஹசாரே உண்மையில் நாட்டு பற்றாளராக இருந்தால் கஷ்மீர் வந்து போராட வாருங்கள் - ஹுரியத் அமைப்பு
காஷ்மீரில் வந்து போராட்டம் செய்யும்படி அன்னாவுக்கு காஷ்மீர் மிதவாத ஹுரியத் அமைப்பின் தலைவர் மிர்வியாஸ் பரூக் அழைப்பு விடுத்துள்ளார். காஷ்மீர் மனித உரிமை கமிஷன் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், அடையாளம் தெரியாத 2 ஆயிரம் பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையிடம் விசாரித்தபோது, அவர்கள் தீவிரவாதிகள் என்று கூறியுள்ளனர்’ என்று கூறியிருந்தது. இதை சுட்டிக்காட்டிய மிர்வியாஸ், ‘அ‘னா எங்களின் கோரிக்கையை ஏற்று, இப்படி அப்பாவிகள் கொல்லப்படுவதை தட்டிக்கேட்க எங்களுடன் போராட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.
வெள்ளி, 2 செப்டம்பர், 2011
ஐ.நா. அறிக்கையைத் தொடர்ந்து துருக்கி இஸ்ரேல் தூதரை வெளியேற்றியது
அங்காரா:இஸ்ரேல் தூதரை துருக்கி வெளியேற்றியது. அத்தோடு வரும் வெள்ளிக்கிழமை அது இஸ்ரேலுடன் இராணுவத் தொடர்புகளைத் துண்டிக்கிறது என்று துருக்கி கூறியுள்ளது.
கடந்த வருடம் துருக்கியிலிருந்து காஸாவுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஃப்ளோடில்லா கப்பலை இஸ்ரேலிய கப்பற்படை அத்துமீறி துப்பாக்கியால் சுட்டு 9 பேரைக் கொன்றது.
அன்னா உண்ணாவிரதம் செயற்கையான போராட்டம் – கொதிக்கிறார் மணிப்பூர் இரும்புப் பெண்
இம்பால்:அன்னா ஹசாரே உண்ணாவிரதம் செயற்கையான போராட்டம் என்று மணிப்பூர் மக்களுக்காக ராணுவத்துடன் போராடி வரும் மணிப்பூர் இரும்புப் பெண்மணி விமர்சித்துள்ளார்.
அன்னா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு பெரும் ஆதரவு இருந்தது. 13 நாள் உண்ணாவிரத போராட்டத்துக்கு அரசு பணிந்து, நாடாளுமன்றத்தில் விசேஷ தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவரின் ஜன் லோக்பால் பரிசீலனைக்கு ஏற்கப்பட்டது.
வியாழன், 1 செப்டம்பர், 2011
குஜராத்:லோகாயுக்தா சட்டத்தை அமுல்படுத்துவதில் தவறில்லை – மத்திய அரசு
புதுடெல்லி : குஜராத்தில் முதல்வரைக் கடந்து ஆளுநர் லோகயுக்தா சட்டத்தை அமுல்படுத்தியதில் தவறில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சட்டப்படி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் மட்டும் ஆளுநர் கலந்தாலோசனை செய்தால் போதுமானது என்று சட்டத்துறை அமைச்சர் ஸல்மான் குர்ஷித் கூறினார்.
தானே,பன்வேல் குண்டுவெடிப்பு: 2 ஹிந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு 10 வருடம் கடுஞ்சிறை
தானே : 2008-ல் தானேயிலும், பன்வேலிலும் நடந்த 3 குண்டுவெடிப்புகளின் வழக்கில் ஹிந்துத்துவ பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகளுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுஞ்சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு கூறியுள்ளது.
ஹனுமந்த் கஸ்கரி, விக்ரம் வினய் பாவே ஆகியோர்தான் அந்தத் தண்டனை பெற்றவர்கள். இவர்கள் குற்றவாளிகள் என்று திங்கள்கிழமை நீதிமன்றம் தீர்மானித்தது.
ஹரேன் பாண்டியா கொலை: சந்தேக முள் மீண்டும் மோடியை நோக்கி!
காந்திநகர்:குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 முஸ்லிம் இளைஞர்களை “இவர்கள் குற்றம் செய்ததை நிரூபிப்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை” என்று கூறி நீதிமன்றம் விடுவித்துள்ளது. இப்படி கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் விடுவிக்கப்பட்டதையடுத்து சந்தேகத்தின் முள் மீண்டும் மோடியை நோக்கித் திரும்பியுள்ளது.
மேற்கு வங்கம் பெயர் மாறுகிறது!
மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ள மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் விரைவில்
'பஷிம் பங்கா' என மாற்றம் செய்யப்படவிருக்கிறது.பங்களா, பங்களா பூமி, பஷிம் பங்கா உள்ளிட்ட பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இறுதியில் 'பசிம் பங்கா' (Pashchimbanga) எனும் பெயரை மாநில அரசும், எதிர்க்கட்சிகளும் ஏகமனதாக தெரிவு செய்தன.
கழுத்து வலி...
எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பது சித்தர்களின் முதுமொழியாகும். மனிதனின் இயக்கங்கள் அனைத்திற்கும் உள்ள சூட்சும பகுதிதான் சிரசு. பஞ்ச பூதங்களின் செயல்பாடுகள், பிரபஞ்ச சக்தியை உணரும் தன்மை அனைத்தும் சிரசின் வழியே தான் நடை பெறுகிறது. இத்தகைய சக்திகள் அனைத்தையும் தன்னுள் அடக்கி பல கோடிக் கணக்கான அணுக்களைக் கொண்ட பந்து போல தோற்றமளிக்கும் சிரசை தாங்கி நிற்பது கழுத்துப் பகுதிதான். கழுத்து உடலின் முக்கிய உறுப்பாகும். கழுத்தில்தான் முக்கிய நாடி நரம்புகள் நெருக்கமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும். உடலுக்கும் சிரசுக்கும் இரத்தம் மற்றும் நரம்புகள் பிரயாணம் செய்கின்றன. கழுத்தின் மையமாக தண்டுவட எலும்புகள் உள்ளன. இதில் ஏழு எலும்புகள் உள்ளன. அந்த எலும்பு சட்டத்தைச் சுற்றி தசைகளும், தசை நார்களும் உறுதி கொடுக்கின்றன. இந்த கழுத்து எலும்பிலிருந்து தான் கைகளுக்கு போகும் நரம்புகள் வெளிவருகின்றன.
புதன், 31 ஆகஸ்ட், 2011
செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011
நாசரேத்தில் மசூதி இடிக்க முயற்சி: வகுப்பு கலவரம் மூளும் அபாயம்!
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் மசூதி ஒன்றை இடிக்க முயற்சி நடப்பதால், அப்பகுதியில் வகுப்பு கலவரம் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் என்ற கிராமம் உள்ளது. இங்கு 1950ம் ஆண்டுக்கு முன்னால் முஸ்லிம் சமுதாயத்தினர் பெருவாரியாக வசித்து வந்தனர். அந்த நேரத்தில் ஏற்பட்ட தொற்று நோயின் காரணமாக ஏராளமான முஸ்லிம்கள் ஊரைக் காலி செய்து பல்வேறு ஊர்களுக்க்ச் சென்று விட்டனர். அப்போது அவர்கள் விட்டுசென்ற 76 ஏக்கர் நிலம் தற்போது பெருவாரியாக அபகரிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஒரு மசூதியும் இப்பகுதியில் உள்ளது. இந்த மசூதி காலப்போக்கில் பாழடைந்து போனது.
நாசரேத்தில் மசூதி இடிக்க முயற்சி: வகுப்பு கலவரம் மூளும் அபாயம்!
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் மசூதி ஒன்றை இடிக்க முயற்சி நடப்பதால், அப்பகுதியில் வகுப்பு கலவரம் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் என்ற கிராமம் உள்ளது. இங்கு 1950ம் ஆண்டுக்கு முன்னால் முஸ்லிம் சமுதாயத்தினர் பெருவாரியாக வசித்து வந்தனர். அந்த நேரத்தில் ஏற்பட்ட தொற்று நோயின் காரணமாக ஏராளமான முஸ்லிம்கள் ஊரைக் காலி செய்து பல்வேறு ஊர்களுக்க்ச் சென்று விட்டனர். அப்போது அவர்கள் விட்டுசென்ற 76 ஏக்கர் நிலம் தற்போது பெருவாரியாக அபகரிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஒரு மசூதியும் இப்பகுதியில் உள்ளது. இந்த மசூதி காலப்போக்கில் பாழடைந்து போனது.
நிஜங்கள் மாத இதழ்
நிஜங்கள் ஏப்ரல் மாத இதழின் தலைப்புகள்
01. அரேபியாவில் புதிய மாத இதழ் அறிமுகம்........
02. ஆழிப்பேரலையின் கோரப்பிடியில் ஜப்பான்.....
03. தாய்பாலில் .....
04. புழுதிப் புயல்......
இன்னும் அறியவேண்டிய செய்திகள்.............http://www.scribd.com/doc/56621147/April-may-2011-Nijangal
01. அரேபியாவில் புதிய மாத இதழ் அறிமுகம்........
02. ஆழிப்பேரலையின் கோரப்பிடியில் ஜப்பான்.....
03. தாய்பாலில் .....
04. புழுதிப் புயல்......
இன்னும் அறியவேண்டிய செய்திகள்.............http://www.scribd.com/doc/56621147/April-may-2011-Nijangal
3 தமிழர்களையும் தூக்கிலடக்கூடாது : சோஷியல் டெமாக்ரடிக் கட்சி (SDPI) கோரிக்கை!
சென்னை :- ஆக. 27
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்ய, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, "சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா வின் (SDPI) தமிழ் மாநில தலைவர்,K.K.S.M.தெஹ்லான் பாகவி, கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனநாயக நெறிமுறைக்கு முரணான "தடா" சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சித்திரவதை மூலம் அவர்களிடமிருந்து பெறப்பட்ட, வாக்கு மூலங்களை சாட்சியமாக கொண்டு, வழங்கப்பட்டுள்ள இந்த மரண தண்டனையை, மனித நேயம் உள்ள யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழக சட்டமன்றத்தில், இந்த மரண தண்டனைக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் மூலம் இம்மரண தண்டனையை ரத்து செய்ய வாய்ப்புள்ளது.இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழக அரசு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, 3 தமிழர்களின் உயிர்களையும் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என செய்தி வெளியிட்டுள்ளார்.
ஜனநாயக நெறிமுறைக்கு முரணான "தடா" சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சித்திரவதை மூலம் அவர்களிடமிருந்து பெறப்பட்ட, வாக்கு மூலங்களை சாட்சியமாக கொண்டு, வழங்கப்பட்டுள்ள இந்த மரண தண்டனையை, மனித நேயம் உள்ள யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழக சட்டமன்றத்தில், இந்த மரண தண்டனைக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் மூலம் இம்மரண தண்டனையை ரத்து செய்ய வாய்ப்புள்ளது.இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழக அரசு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, 3 தமிழர்களின் உயிர்களையும் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என செய்தி வெளியிட்டுள்ளார்.
இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் காயிதே மில்லத் ஆற்றிய உரை
தமிழின் பொற்காலம்
(சென்னையில் -1968 நிகழ்ந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் "தமிழின் பொற்காலம்" என்று மாநாட்டு அரங்கில் காயிதே மில்லத் ஆற்றிய தலைமை உரை)
மூத்த மொழி
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னே இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தை படிக்கும்போது நமக்கு ஏற்ப்படுகின்ற உணர்ச்சி தரம் பிரித்துக் கூற முடியாதது. சிலப்பதிகாரத்தில் என்னென்ன சொற்கள் கையாளப்பட்டனவோ, அத்தனையும் இரண்டே இரண்டு வார்த்தைகள் தவிர இன்றும் நமது தமிழ் மொழியில் வழங்கப்படுகின்றன. " வண்ணமும் கண்ணமும்" என்ற இந்த இரண்டு சொற்களை என்ன அர்த்தத்தில் குறிப்பிட்டார்கள் என்பது தான் தெரியாமல் இருக்கிறது. சிலப்பதிகாரம் பண்டைய காலப் பூம்புகாருக்கே நம்மை கொண்டு செல்கின்றது. அக்காலத்தில் விஞ்ஞான வசதிகளைப் பெற்றவர்களாக இல்லாதிருந்தும் கூட, மிகச் சிறப்பாக வாழ்ந்திருகிறார்கள். மண்பாண்டங்கள், மற்றுமுண்டான பண்டங்களைச் செய்து-நாகரிகத்தின் உச்சியிலே தமிழன் இருந்தான் என்றால், இது ஒன்றே அவன் சிறப்புக்குப் போதாதா என்ன? எல்லாவற்றுக்கும் மேலாக அவன் சிறப்பு செய்து வாழ்ந்தானே அதைத் தானே நமது பொற்காலம் என்று கூற வேண்டும்.
மண்ணியலார், பூமி முதலில் ஆவியாக - தண்ணீராக இருந்து பின்னர் மண்ணாக மாறியது என்று கூறுகிறார்கள். மனிதன் மண்ணிலிருந்து தோன்றினான் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அவ்வாறு தோன்றிய முதல் பகுதியே திராவிடம் தான் என்றும் முதல் மனிதரே இந்த தமிழ் மண்ணில் தான் பிறந்தார் என்றும் கூறுகிறார்கள். அப்படியானால் அந்த முதல் மனிதர் பேசிய மூத்த மொழி "தமிழ்" என்று கூறுவதில் தவறேதும் இருக்க முடியாதல்லவா? "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்" என்று நாம் சிறப்பித்து கூறுவதும் இவ்வுண்மையை பிரதிபலிக்கக் கூடியது தானே?
(சென்னையில் -1968 நிகழ்ந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் "தமிழின் பொற்காலம்" என்று மாநாட்டு அரங்கில் காயிதே மில்லத் ஆற்றிய தலைமை உரை)
மூத்த மொழி
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னே இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தை படிக்கும்போது நமக்கு ஏற்ப்படுகின்ற உணர்ச்சி தரம் பிரித்துக் கூற முடியாதது. சிலப்பதிகாரத்தில் என்னென்ன சொற்கள் கையாளப்பட்டனவோ, அத்தனையும் இரண்டே இரண்டு வார்த்தைகள் தவிர இன்றும் நமது தமிழ் மொழியில் வழங்கப்படுகின்றன. " வண்ணமும் கண்ணமும்" என்ற இந்த இரண்டு சொற்களை என்ன அர்த்தத்தில் குறிப்பிட்டார்கள் என்பது தான் தெரியாமல் இருக்கிறது. சிலப்பதிகாரம் பண்டைய காலப் பூம்புகாருக்கே நம்மை கொண்டு செல்கின்றது. அக்காலத்தில் விஞ்ஞான வசதிகளைப் பெற்றவர்களாக இல்லாதிருந்தும் கூட, மிகச் சிறப்பாக வாழ்ந்திருகிறார்கள். மண்பாண்டங்கள், மற்றுமுண்டான பண்டங்களைச் செய்து-நாகரிகத்தின் உச்சியிலே தமிழன் இருந்தான் என்றால், இது ஒன்றே அவன் சிறப்புக்குப் போதாதா என்ன? எல்லாவற்றுக்கும் மேலாக அவன் சிறப்பு செய்து வாழ்ந்தானே அதைத் தானே நமது பொற்காலம் என்று கூற வேண்டும்.
மண்ணியலார், பூமி முதலில் ஆவியாக - தண்ணீராக இருந்து பின்னர் மண்ணாக மாறியது என்று கூறுகிறார்கள். மனிதன் மண்ணிலிருந்து தோன்றினான் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அவ்வாறு தோன்றிய முதல் பகுதியே திராவிடம் தான் என்றும் முதல் மனிதரே இந்த தமிழ் மண்ணில் தான் பிறந்தார் என்றும் கூறுகிறார்கள். அப்படியானால் அந்த முதல் மனிதர் பேசிய மூத்த மொழி "தமிழ்" என்று கூறுவதில் தவறேதும் இருக்க முடியாதல்லவா? "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்" என்று நாம் சிறப்பித்து கூறுவதும் இவ்வுண்மையை பிரதிபலிக்கக் கூடியது தானே?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)












































